Related Posts
"பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம்
"பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று நினைப்பது முட்டாள்தனம் "பெண்கள்" ஆண்களுக்குச் சமமானவ...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
8 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அருமை அருமை
ReplyDeleteமிகச் சரியாகச் சொல்லிப் போகிறீர்கள்
இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லி மீண்டு
நாம் போவதற்குப் பதில் பேசாமல்
போய்வந்த வெளி நாட்டுக்காரனைப் பார்த்து
கேள்வி கேட்டு நம் சந்தேகங்களை
எளிதாக தீர்த்துக்கொள்ளலாம்
தெளிவூட்டும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தொடர்ந்து எனது பதிவுகளை படித்து வருவது மட்டுமல்லாமல் பொருத்தமான கருத்துகளை எனது பதிவிற்கு தந்து என்னை ஊக்க படுத்தி வரும் ரமணி சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
ReplyDeleteஹா..ஹா.ஹா. சூப்பரப்பு. ஆனாலும், தமிழனை அறிவாளின்னு சொல்லிட்டீங்களே... அதை நினிச்சத்தான் எனக்கு புளகாங்கிதமா இருக்கு...
ReplyDeleteஇந்த மாதிரி கேள்விகளுக்கு பயந்து பயந்துதான் சாதனைகளைப் படைக்க முடியாமல் வேதனையில் வெந்து சாகிறான் தமிழன் என்பதை வெளிச்சத்திற்கு(என்னங்க...அங்க என்ன பண்றீங்க?-மனைவியின் குரல்)கொண்டு வந்த உங்களுக்கு நன்றி!
ReplyDeleteதமிழனுக்கு பதிலாக தமிழச்சிதான் போகவேண்டுமாம். கேள்வி எழும் முன்னே பதில் கொட்டி தீர்த்துவிடமாட்டோமா என்ன?
ReplyDeleteதமிழன் புத்திசாலி என்பதில் சந்தேகம் இல்லை ஜெயதேவ் தாஸ் ஆனால் எல்லா தமிழனுமே புத்திசாலிகள் பிரச்சனையே அங்கேதான் ஆரம்பிக்கிறது.
ReplyDeleteஎன்ன Ellen நீங்களும் என்ன மாதிரி மனைவிக்கு பயந்தவாரா? அப்ப நீங்களும் என் கட்சிதான். நான் தலைவர் நீங்க செயல்லார் ஒகே வா?
ReplyDeleteசாகம்பரி மேடம்....கருத்துக்கு நன்றி..தமிழச்சியும் சந்திர மண்டலம் போக முடியாது ஏனென்றால் அங்கு மல்லிகை பூ வைத்து சேலை கட்டி அங்கு போக முடியாது மேலும் அங்கு தமிழ் தொலைகாட்சி சீரியல்கள் அங்கு தெரியாது. குறிப்பாக வம்பு அளக்க அங்கு ஆள் இருக்காது. இப்ப ஒத்துகிறிங்களா அங்கு தமிழச்சியும் போக முடியாதுன்னு. இப்ப என்ன சொல்லப்போறிங்க
ReplyDelete