Friday, May 13, 2011





ஆணா அல்லது பெண்ணா யார் நல்ல கொள்ளையர்?

நாளைய தினம் தமிழக மக்கள் தேர்ந்து எடுக்கும் யார் தலை சிறந்த கொள்ளையர் அறிவுப்பு தினம்.


தமிழ் இனம் ஒரு தொன்மையான எல்லாவற்றிற்கும் ஒரு முதன்மையான இனம். அந்த மக்கள் நடத்தும் அதிசியங்கள் பல.

தன் வாயில் யாராவது மண்ணை அள்ளி போடுவார்களா? ஆனால் தமிழ் மக்கள் போடுவார்கள். அது உண்மைதான்... அதற்கு ஒரு உதாரணம். நாளை வரும் தேர்தல் முடிவுகள்.

தங்கள் செல்வங்களை கொள்ளை அடிக்க போவோர்களை தேர்ந்து எடுத்து அவர்களை தமிழக முதல்வர் என்று அழைத்து கொள்வார்கள் இந்த வாயில்லா தமிழக மக்கள்.

ஒரு காலாத்தில் தலை சிறந்த தலைவர்களை தேர்ந்தெடுத்த இவர்கள் இப்போது சிறந்த கொள்ளையர்களை தேர்ந்து எடுக்கிறாரகள்.

தலை சிறந்த கொள்ளைகாரார் ஆணா அல்லது பெண்ணா என்பது நாளை தெரிந்துவிடும்,

வாழ்க தமிழ் சமுதாயம்

Photobucket
அரசியல் பற்றி கவிஞர் கண்ணதாசன் கூறியது


"

தங்களது துயரங்களை தாங்களே தேடிக் கொள்வதற்கு, மக்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பே தேர்தல்."


"

ஆட்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை முட்டாள்கள் கையில் விட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவனை குறை சொல்வது தான் ஜனநாயகம்"


'

நான்கு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை திருப்தி செய்வதை தர்மம் ஒப்புக் கொள்ளாது. ஜனநாயகம் ஒப்புக் கொள்ளும்! காரணம், கட்சிகள் சேர்ந்து அரசு அமைப்பதை அது ஒப்புக் கொள்கிறதே".

"அரசியலில், "நா'ணயத்தை இழந்தால் தான் குடும்பத்திற்கு, "நாணய'த்தை சேர்க்கலாம்".

2 comments:

  1. நேக்கு என்ன சொல்றதுனே தெரியல..... நாளைக்கு என்ன ஆகுமோ?

    ReplyDelete
  2. சித்ரா மேடம் நீங்க எப்ப ஐயாராத்து மாமியானிங்கோ

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.