Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
16 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
கடந்த காலத்தை மறைக்க 1000 ரூபாயா!!!
ReplyDeleteநகைச்சுவைத் துணுக்குகள் ரசித்தேன்.
ஹாஹாஆ
அம்மா சரியா சொன்னாங்க 
அடுத்த முறை ஜோசியம் பார்க்க போகும்போது இவர் ரெண்டு கையையும் பின்னால் கட்டிடுங்க கண்ணையும் வாயையும் கூட விட்டு வைக்காதிங்க அப்போதான் கடந்த நிகழ் எதிர் காலம்லாம் ஜோஸ்யக்காரர் வாயிலிருந்து தங்கு தடையில்லாம வரும் .

ReplyDeleteஉங்க மனைவியும் தான் மிக சரியா சொன்னாங்க ,
மாமி
மாமி இங்கே வாங்க இன்னொரு விஷயமும் இருக்கு நேத்து இவர் அதிராவின் ஸ்கூல் டீச்சர் அதான் குளுகுளு டீச்சர் அட்ரஸை கேட்டாரா அதிராகிட்ட நோட் திஸ் point
அடிக்கடி ஸ்ட்ரெச்சரில் ரெஸ்ட் எடுக்கும்போதே எவ்ளோ கலாட்டா பாருங்க மக்களே இவருக்கு
வடிவேலு சொல்கிற மாதிரி
ReplyDeleteபூராவும் வில்லங்கமா இல்லை இருக்கு
அப்புறம் ஸ்ரட்சரில் போகாமா
சாரட்டிலா போக முடியும் ?
விரைவில் குணம் பெற வாழ்த்துக்களுடன்...
nice.
ReplyDeleteஉங்க நிலைமை பாவமாக இருக்கிறதே நண்பரே...
ReplyDeleteத.ம.
இம்மாதிரி கிளுகிளுப்பான பதிவுகள் அடிக்கடி வருவதாலன்றோ தாங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள்!
ReplyDeleteஅருமை பூரிக்கட்டை அடி சூப்பர்))) ஆஸ்பத்திரியில் இருந்து மீண்டுவிட்டீங்க)))
ReplyDeleteஅதே ஹாஸ்பத்திரி?! அதே பெட்டா?!
ReplyDeleteநாம மதுரைல பெரிய ப்ளே பாய்ன்னு அண்ணிக்கு தெரியாமலேயே போய்டுமோ?!
ReplyDeleteமதுரை, அமைதி பூங்காவா இருக்கிற ரகசியம் இப்போதானே தெரியுது
Deleteஅருமை
ReplyDeleteரசித்தேன்
அரசியல் பகடி தவிர வேறு விதமாகவும் எழுதுகிறீர்களே வாழ்த்துகள்
ReplyDeleteஜி எம் பி சார்! இப்படி எழுதித்தானே பூரிக்கட்டை உலகம் முழுக்க ஃபேமஸ் ஆனது!! இன்னும் இப்படி நிறைய எழுதியிருக்கார். பழைய பதிவுகளைக் கிண்டினால் கிடைக்கும் சார்...
Deleteகீதா
துளசி: ஹஹஹஹஹ் இப்படி எல்லாம் மகளிடம் மாட்டிக் கொண்டீர்களா மதுரைத் தமிழன்.....
ReplyDeleteகீதா: வாசித்துச் சிரித்துக் கொண்டே வந்தோம்....உங்க பொண்ணு சொன்னதை வாசித்ததும் குபுக்கென்று சத்தமாகச் சிரித்து....ஐயோ ...நீங்க மட்டுமா பூரிக்கட்டை அடிவாங்கி ஆஸ்பத்திர்யில? நாங்க வயிறு வலிச்சு ஆஸ்பத்திரியில..ஹஹஹ...
சரி சரி கடந்த காலத்துல நீங்க மதுரைல ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணிடம் கடலை போட்டத எப்பவோ சொல்லியிருந்தீங்களே...அதை நாங்க சொல்லிடறோம்..என்ன சொல்றீங்க மதுரை...
ReplyDeleteஹஹஹ்
கீதா
குசும்புகளின் தொகுப்பு
ReplyDelete