Recent Posts
மக்களின் நலனுக்கு எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா?
மக்களின் நலனுக்கு எதிரானது பொன் முடியின் பேச்சா அல்லது ஆளுநர் ரவியின் செயல்பாடுகளா? ...Read more
அண்ணாமலைக்கு அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா ஐயோ, அண்ணாமலை சார்! தமிழ்நாட்டின் அரசியல் சிங்கம்னு ட்வி...Read more
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை
சமூக ஊடகங்களை சோதிக்கும் அமெரிக்க அரசு: குடியேறிகள் மீதான புதிய நடவடிக்கை அம...Read more
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?
H-1B விசா மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்களுக்கு புதிய சிக்கல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது? (H-1B V...Read more
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை
மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனை நான் இன்னிக்கு காஸ்ட்கோவிற்கு ஷாப்பிங் போ...Read more
26 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அரை மணி நேரமா? ஐயோ! கதைச் சுருக்கம் போடக்கூடாதோ!
ReplyDeleteகதையை சுருக்கமாக எனக்கு சொல்ல தெரியாதே சரி சரி நம்ம ஏஞ்சல் அவர்கள் உங்களுக்கு சுருக்கமாக கண்ணீர் விடாமல் சொல்லுவார்கள்
Deleteபார்த்து முடித்தேன் :( ரொம்ப கஷ்டமாகிடுச்சி முடிவு
ReplyDeleteசரி நீங்க பார்த்ட கஷ்டத்தை சுருக்கமாக ஸ்ரீராமிற்கு சொல்லுங்களேன்
Delete20 வருடத்துக்குப் பின்னால் அழைத்துச் சென்றது/// அப்பூடியெனில் உங்கள் 40 வயது நினைவுகளைத் தூண்டியிருக்குது குறும்படம்:).
ReplyDelete10 வயசிலே எனக்குள் காதல் மலரத் தொடங்கிவிட்டது அதனால் உங்கள் கணக்கு சரிவாராதே
Deleteகொப்பி பண்ண முடியாமையால் ட்றுத் என்னிடம் தப்பித்துக் கொண்டார்ர்.. நாம ஆரூஉ.. நேக்கு டமில்ல டி ஆக்கும்... அது “அழுகவைத்துவிட்டது” என பொருட்பிழை போட்டிட்டீங்களே.. நீங்க என்ன அழுகும் பொருளோ?:))
ReplyDelete
Deleteதவறை திருத்திவிட்டேன் நன்றி
நீங்க சக்கில்லாவுக்குக்கூட ரெடியாமே:) ஆனா அவங்க ரெடி சொல்லோணுமெல்லோ:) ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:).. வீடியோ பின்பு பார்க்கிறேன்ன்.. அஞ்சு அழுதிட்டா எனக்காக சேர்த்து:(.
ReplyDeleteஎனக்கு ஆசை அதிகம் கிடையாது அதனால் மேலே சொன்னவர்களே போது அதனால் சகிலாவிற்கு நோ
Deletegarrrrrrrrrrrrr
Deleteநன்றி
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteகொடுத்து வைத்தவர் தாங்கள்......ம்...ம்....
ReplyDeleteஅருமையான படம்! ஆனால் மனதை மிகவும் நெகிழ்த்திவிட்டது. கண்ணில் நீர் வரவழைத்துவிட்டது. காலமெல்லாம் காதல் வாழ்க!!
ReplyDelete---இருவரின் கருத்தும்
துளசியின் அடுத்து எடுக்கும் குறும்படம் இப்படி காதல் கதையை கொண்டாதாக இருக்க வேண்டும் அதில் என்றும் பதினாரு வயதாக இருக்கும் எனக்கு ஒரு சான்ஸ் கொடுக்க வேண்டுமாக்கும்
Deleteஇதென்ன (அ) நியாயம்? நதியா காலத்து நாயகன் நயன் தாரா வேணும்றது?
ReplyDeleteஹலோ நானெல்லாம் நதியாகாலத்தில்தான் பிறந்து அதன் பின் என்றும் பதினாறாக வாழ்ந்துவரும் நாயகன்
Deleteஇந்த அம்பிகா பொண்ணு ராதா பொண்ணு எல்லாம் ரெடியாம் ஓகேவா? ( அம்பிகாவோட ராதாவோட பொண்ணு எல்லாம் இல்ல... )
ReplyDeleteஆமாம் இந்த அம்பிகா ராதா எல்லாம் யாரு ? அவங்க யாராக இருந்தாலும் எனக்கு வேறு யாரும் வேண்டாங்க நான் காலமெல்லாம் அமலாபால், நயன் தாரா ,அனுஷ்காவிற்காக வெயிட் பண்ணுவேன் ஒரு வேளை அவங்க கிடைக்கலைன்னா அவங்க பிள்ளைங்களுக்காக காத்திருப்பேன் நான் ரொம்ப நல்லவனாக்கும் ஹீஹீ
Deleteமிக மிக சந்தோஷம் நீங்கள் இந்த பக்கம் வந்ததற்கு... அதே மாதிரி உங்கள் வலைப்பக்கத்தை தூசி தட்டி மீண்டும் எழுத ஆரம்பிக்கலாமே... துறவறத்தை துறந்து மீண்டும் எழுத ஆரம்பிங்களேன்
Deleteஅருமை நண்பரே
ReplyDeleteநன்றி
ReplyDeleteமைத்துனரே பூரிக்கட்டைகள் அனைத்தும் உடைந்துவிட்டனவா ?
ReplyDeleteஹஹாஹ் கஸ்தூரி எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது!!!
Deleteகீதா
அருமை
ReplyDelete