Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
7 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
அயல் நாடுகளிலிருந்து தீவிரவாதிகள் நுழைவது தடுக்கப்படும். அதன்மூலம் எல்லாத் தீவிரவாதச் செயல்களுக்கும் இந்தியாவிலுள்ள மக்களே பொறுப்பாகும் நிலை வரும்.. ஆர் எஸ் எஸ் உட்பட.
ReplyDeleteஇந்தியர்கள் யாவரும் நான் ஒரு இந்தியன் என்று கூறவேண்டும். இல்லையெனில் அவரவர் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
திருமணம் செய்து கொள்ளும் ஒரே காரணத்துக்காக மதம் மாறுவது தடுக்கப்படும்.
பொருட்களை நேரே வாங்கி விற்பது போன்ற வியாபார நடவடிக்கைகளில் அரசு தலையிடாது. குஜராத்தி ஒருவர் வியாபாரத்துறையில் அங்கம் வகிப்பார்.
அரசியலும் வியாபாரமும் த்னிமைப்படுத்தப்படும்.
தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.
அயல் நாடுகளிலிருந்த கறுப்புப் பணம் இங்கே கொண்டுவரப்படும்.
தற்போதுள்ள உலகில் கம்யூனிஸம் என்பது ஒரு காதறுந்த ஊசி என்று நமது மக்களுக்குப் புரியும் முறையில் உணர்த்தப்படும்.
கோவில்களிலும் மசூதிகளிலும் தேவாலயஙகளிலும் அரசியல் தலையிட்ட நிலை இனி நீடிக்காது. பாவிகள் மட்டுமே பயப்படும் நிலை வரும்.
கோபாலன் - மோதிக்காக
ஜனாதிபதி மேட்டர்தான் சூப்பர்
ReplyDeleteஅதவானி...
ReplyDeleteஐயா மருதை இது ரெமப ஒவரு
நடந்தாலும் நடக்குமோ ? சொல்லமுடியாது.
ReplyDeleteமானா தானா எங்கிட்டோ அப்பீட்டாய்க்கினாருன்னு ஊராண்ட பெசிக்கினாய்ங்க... எந்த சந்துலபா பதுங்கிகினுருந்த... இவ்ளோ நாளா...?
ReplyDeleteஅல்லாம் சரி... அந்த டீ கடை மேட்டர வுட்டுக்கினியேபா...?
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
ஆனா இது ரொம்ப ஓவருன்னு நினைக்கிறேன். சொல்ல முடியாது. நீங்கள் சொல்கிற மாதிரி சில விஷயங்கள் நடந்தாலும் நடக்கலாம்.
ReplyDeleteஐ.... ரஜினி தான் ஜனாதிபதியா....
ReplyDelete