Related Posts
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு
ஆண்களின் நகைச்சுவை உணர்வு vs பெண்களின் நகைச்சுவை உணர்வு என்னடா அந்தப்...Read more
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ்
மோடிக்கு அவர் டாடி தாமோதரதாஸ் முல்சந்த் சொன்ன அட்வைஸ் அன்புள்ள மகனே மோடி, வரலாற்றில் உன...Read more
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள்
நையாண்டி பார்வையில் நாட்டு நடப்புகள் பாஜக கட்சிக்கு மட்டும் ஒவ்வொரு மாநிலங்களிலும் 2&nb...Read more
இப்ப நான் என்ன செய்வது?
இப்ப நான் என்ன செய்வது?என் நிறுவனத்திற்கு, ஒரு புதுப் பெண் வேலைக்கு வந்தாள். அவளை, அன்றுதான் ந...Read more
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள் & நகைச்சுவை
பேஸ்புக்கில் வெளி வந்த கிறுக்கல்கள் நையாண்டிகள்டிவிட்டரில் ஒரு பொண்ணு "வாழவே பிடிக்கவில்...Read more
15 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
எவ்வளவு அடிவாங்கினாலும் வலிக்காமல் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஎன்ன கொடுமை... என்ன கொடுமை... /// நான் (நாங்கள்...?) கோபப்பட்டு என்ன அடி அடிச்சாலும் // நேரம்... முகூர்த்த நேரம்...
ReplyDeleteமாமியார் என்பது அம்மா மாதிரி அடிச்சாலும் வலிக்காது அவ்வவ்...
ReplyDeleteதங்கள் வீட்டில் வலிக்காமல் ருசிக்கிறபடி
ReplyDeleteரசிக்கிறபடி அடிக்கிறார்கள் எனத்
தாங்கள் அடி குறித்து சந்தோஷமாகப்
பகிர்வதில் இருந்து புரிந்து கொள்ளமுடிகிறது
அடியும் பகிர்வும் விடாது தொடர
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
எல்லா சகோதரிகளும் தலா ஒரு பூரிக்கட்டையை உங்க மாமியார் கையில கொடுத்தனுப்புறோம்
ReplyDeleteகலக்குறீங்க பாஸ்.
ReplyDeleteமதுரைத் தமிழன் சம்பலாவரா சட்னியாவாரா ஓவர் டவுட்டா இருக்குதே
ReplyDeleteயாரக் கேக்கலாம் எங்கள் பதிவுலக ஜாம்பவான்(கள் )கிகள் என்ன சொல்லினம்
என்று பார்க்கலாம் .விடியிறதுக்குள்ளாள ரிசேல்ற் வந்திருமில்ல ?????....:)))))))
கடவுள் தான் இந்த அப்பாவியைக் காப்பாற்றணும் !
Ahaa haa haa
ReplyDeleteஅட! உண்மையிலியே நான் ஜோசியம் சொல்ல ஆரம்பிச்சுட்டேனா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteஅப்ப, இனிமே ஒரு நாளைக்கு ரெண்டு பதிவு போடப்போறீங்களா தலைவா!! (ஒன்று - எப்பொழுதும் எழுதுவது அதாவது மனைவியிடம் அடி வாங்குவதைப் பற்றி. மற்றொன்று - மாமியாரிடம் அடி வாங்குவதைப் பற்றி. கரெக்ட் தானே!!!)
இப்பத்தான் புரியுது, ஏன் உங்கள் வீட்டில் வேலைக்காரி இல்லை என்று!!!
ReplyDeleteஇதுதான் மொக்கைப் பதிவா?
ReplyDelete:))))
ReplyDeleteமத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி..... கதையாகிவிடும் போல இருக்கே.....
அவ்ளோ அடிவாங்குனாலும் தாங்குறாரு. அவரு ரொம்ப நல்லவருன்னு உங்க மாமியாரிடம் மாமி சொன்னதா தகவல். வாழ்க வளமுடன்!!!
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
அடிப்பவரை நோக்கி இடிப்பான் தமிழன்
வடிக்காதே கண்ணீா் வாி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
மறத் தமிழன்றதை எப்படியோ நிரூபிச்சிக்கிட்டேயிருந்தா சரி...
ReplyDelete