Related Posts
ஆண்கள் குடிப்பது பெண்களுக்கு பிடிப்பதில்லை அது ஏன்?
பொதுவாக குடிக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது அதற்கு காரணம் கேட்டால் அவர்கள...Read more
'மது'ரைத்தமிழனின்' மது மொழிகள்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
ஜெயலலிதா அவர்களுக்கு மோடி சொன்ன இரண்டு அவசர ஆலோசனைகள்
Normal 0 false false false EN-US X-NONE X-NONE ...Read more
போங்கடா நீங்களும் உங்க நியாங்களும்
போங்கடா நீங்களும் உங்க நியாங்களும் பொண்ணுங்க நடுத்தெருவில் தண்ணியடிச்சா தப்பு இல்லைய...Read more
அம்மாவின் அடுத்த அதிரடி அறிவிப்பு
அம்மாவின் அடுத்த அதிரடி அறிவிப்பு மலிவு விலையில் அடுத்து அடுத்து பல பொருட்களை கொடுத்து மக...Read more
சரக்கு அடித்தால் ??
சரக்கை அடித்தால் முப்பதே நிமிஷத்தில் நீங்கள் எளிதாக ஆங்கிலம் பேசலாம் அதோடு மட்டு...Read more
16 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
தெரியாத்தனமா நோபல் பத்தி எழுதிட்டேன் பாஸ்
ReplyDeleteஎன்னை மன்னிச்சுடுங்க !!
//இப்டியே கவிதை எழுதியே காலத்தை ஒட்டிடலாமா
இல்ல கட்டுரையை தொடர்ந்து எழுதலாமா ?
நல்ல முடிவா சொல்லுப்பா -வெற்றி கொடிகட்டு வடிவேலுவின் வாய்ஸில் படிக்கவும்//
நோ "பல்" பரிசு கண்டிப்பாக உண்டு...
ReplyDeleteTV சீரியல்கள்ள, சொல்வதெல்லாம் உண்மை மாதிரி, வர எல்லாப் பொம்பளங்க மட்டும் அழணுமா. எங்களுக்கும் அவுங்களப் போல அழுது நடிக்கணும்னு ஆசையா இருக்காதா. நீங்க நல்ல புருசனா இருந்தா இது எப்படிங்க முடியும். சும்மா குடிங்க குடீங்க..
ReplyDeleteவருத்தப் படத்துடிக்கும் மாதர் சங்கம்.
மனைவிக்காக, கோபாலன்
ஆனா உங்க வீட்டுல இருந்து பூரிக்கட்டை பறந்து வருதுன்னு கேள்விப்பட்டேனே! ஹிஹி!
ReplyDeleteஉங்க ஆராய்ச்சியே தப்புன்னு சொல்லுவேன்.
ReplyDeleteஉங்க ஆராய்ச்சிப்படி பார்த்தா, நீங்க பூரிக் கட்டையால அடி வாங்காம இல்ல இருந்திருக்கணும்??????????
"நோ" பல் ஆகிவிட்டதா மதுரை தமிழனுக்கு?
ReplyDeleteஅடி அவ்ளோ பலமோ?
பூரி கட்டையால் அடித்தால் தலையில்தான் உருளைகிழங்கு வரும், உமக்கோ பல்லெல்லாம் கொட்டி, அதற்காக இந்திய அரசும் அமேரிக்க அரசும் "நோ" பல் பரிசு கொடுக்கிறாங்களா?
எங்கே எப்போது என்று கூறினால் அலை கடலென திரளும் கூட்டம்!!
நோபல் பரிசென்ன!? ஆஸ்காரே கொடுக்கலாம்!!
ReplyDeleteஆண்கள் குடிப்பது பெண்களுக்குப் பிடிப்பதில்லை & தனக்குத் தராமல்! என்கிற ஜோக்தான் நினைவுக்கு வருது! எல்லாப் பல்லும் ஒழுங்காய் இருக்கிற மதுரைத் தமிழனுக்கு எதற்கு நோபல் பரிசு என்றுதான் தெரியவில்லை!
ReplyDeleteதமிழ்நாட்டு சரக்கு போலியாக நாற்றம் அதிகமாக வருவதான காரணமாகவும் இருக்கலாம்.
ReplyDeleteசரக்கடிச்சுட்டு நாம மட்டும் என்ஜாய் செய்வது யாருக்குதான் பிடிக்கும் ஹி ஹி....
ReplyDeleteபூரிக்கட்டை பதிவில் வரவில்லையே என்று நாங்கள் யோசித்த போதுதான் அறிந்தோம், அது இருக்கவேண்டியவர்கள் கையில் இருந்து பறந்துகொண்டிருக்கிறது என்று!
ReplyDeleteசரியான ஆராய்ச்சி
ReplyDeleteஅன்புப் போதை கிடைக்காதவர்கள்தான்
அதிகம் குடிக்கிறார்கள் என்பதே சரி
மைண்ட் வாய்ஸ் அற்புதம்
மிகவும் ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 7
ReplyDeleteஇன்றைக்கு தமிழர்கள் குடிப்பது பயங்கரம்; அமெரிக்கன் தோத்தான். எப்பா சாமி; அதுவும் ஒரு அரைமணி அல்லது ஒரு மணியில் நாலு ட்ரிங்க்ஸ் (ஒரு ட்ரின்க் 45 ml). அடிப்பார்கள் தமிழர்கள். ஒரு quarter. இதை இங்கு binge drinking என்றும் சொல்வார்கள். சுருங்க சொன்னால் மருத்துவ ரீதியாக அவன் குடிகாரன். இரண்டு ட்ரின்குக்கு மேல் ஒரு நாள் குடிப்பது கெடுதல். நிற்க..
ReplyDelete90 விழுக்காடு அமெரிக்கர்கள் குடிப்பது மிக மிக குறைவு! உண்மையில் பலர் குடிப்பதே இல்லை! அதில் சிலர் ஒரு 12 அவுன்ஸ் சாதா பீர் (330 ml) வைத்துக்கொண்டு உறிஞ்சி கொண்டு தான் இருப்பார்கள வீக் எண்டில் குடிபவ்ர்கள் தான் அதிகம். அதுவும் மூன்று சாதா பீருக்கு (ஒரு பீர்=330 ml) மேல் போக மாட்டார்கள்--குடிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் -- இரண்டில் இருந்து மூன்று மணி நேரம்.
தமிழ்மணம்+1
:))))
ReplyDeleteஎன்னமா ஆராய்ச்சி பண்றீங்க மதுரைத் தமிழன்.
நோபல் பரிசெல்லாம் கொடுக்க முடியாது தம்பி முதல்ல
)
ReplyDeleteபூரிக் கட்டையால அடி வாங்கி வாங்கியே ஊழ இடுகிறத
விடுங்க அதுக்குப் பிறகு நாங்களே ஒரு முடிவுக்கு வந்த பின்னால்
நோபல் பரிசைக் கொடுப்போம் .(அடுத்தவங்க குடிச்சா எதிர்த்து
நிக்க முடியிறப்போ இவருக்கு மட்டும் என்னவாம் ?..குடிச்சே
பிரச்சனையைத் தீர்க்க வேண்டியது தானே