Recent Posts
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம்
மோடியின் இந்தியா: சுதந்திர குரல்களுக்கு எதிரான போராட்டம் பிரதமர் மோடி விமர்சனம் உல...Read more
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் தெரியுமா? விரிவான பகுப்பாய்வு பதிவு
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவருக்கும் vs அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள ...Read more
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்திருப்பவர்களுக்கான சவால்கள்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் கவலைகள்: க்ரீன் கார்டு , H-1B, F-1 விசா வைத்...Read more
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை
இந்திய அரசுக்குத் தலைவலியாக மாறிய எலான் மஸ்க்கின் குரோக் ஏஐ: ஒரு விரிவான பார்வை எல...Read more
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல
வாழ்க்கை ஒரு போட்டி அல்ல இளைஞர்களே ! வாழ்க்கை ஒரு போட்டி அல்ல https://youtu.be/HmA...Read more
11 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
நான் முகநூலில் எழுதி இருந்தேன்."நாக்குக்கு இன்னொரு பெயர் ஆப்பு"
ReplyDeleteஇப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.
ReplyDelete- சாமானியன்
saamaaniyan.blogspot.ftr
எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி
தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் கூட வேறு யாரையும் பேசவே விட மாட்டார்! தலையைத் தலையை ஒதுக்கிக் கொண்டு பேசிக் கொண்டே இருப்பார்.
ReplyDeleteஇவரா...ப்ச் நேர்லயே பார்த்துட்டேன் இவர் எப்படிப்பட்டவர், என்ன பேசுவார்னு...இலக்கியத்தோடுத் தன்னை நிறுத்திக் கொண்டிருந்திருக்கலாம். அதென்னவோ தெரியவில்லை.தமிழகத்தில் இலக்கியம் எழுதுபவர்களும் கூட ஒரு சிலர், திரைத்துறையினரும் அரசியலும், கல்விக் கழகங்கள் உட்பட பூர்வ ஜென்ம பந்தப் பிடிப்பு போல விட்ட குறை தொட்டகுறை என்று முட்டி மோதிக் கொண்டும், பின்னிப் பிணைந்தும் தான் இருக்கின்றார்கள். ஏன் ஒவ்வொரு துறையும் தனித் தனித்தனியாக அதற்கே உரிய மரியாதையுடன், தனித்தன்மையுடன், எந்தவித அரசியல் நெடியும் இல்லாமல் செயல்பட மறுக்கின்றன என்பது வியப்பாகத்தான் இருக்கின்றது.
ReplyDeleteகீதா
தான் மட்டுமே அறிவாளி என்ற நினைப்பில் பேசும் அதிமேதாவி - மனுஷ்யபுத்திரன்.
ReplyDeleteவடிவேலு விஜயகாந்திடம் இருந்த சொந்தப் பகைக்காக திமுக பக்கம் போனார். அப்போதும் ஜெவைக் குறை சொல்லவில்லை. மனுசபுத்திரன் அவர் சொந்த லாபம் கருதி திமுகாவுக்குப் போயிருக்கிறார். அவர் அங்கேயே இருந்துகொண்டு தன் புத்தகங்களை நூலகத்திற்குத் தள்ளிவிடப் பார்ப்பாரே தவிர திமுகாவை விட்டுவிட மாட்டார்.
ReplyDeleteஇவரின் ஆரம்பகால கவிதைகள் சிறப்பு! மற்றபடி கொஞ்சம் விலகியே இரும் பிள்ளாய் என்பதாகிவிட்டது இவரது செயல்பாடுகள்!
ReplyDeleteஅய்யோ...தமிழா...இவருக்கெல்லாமா ஒரு பதிவை வீணாக்க...போங்கங்க...
ReplyDeletevery urgent. please visit this link http://makizhnirai.blogspot.com/2016/01/travel-with-my-friends.html
ReplyDeleteமனுஷ் அதீதமாய் உணர்வு வயப்படக் கூடியவர் என்றே நினைக்கிறேன்
ReplyDeleteவடிவேலின் நிலைமைக்கு காரணம் திமுகவா? அம்மாவா?
ReplyDeleteஇத்தனைக்கும் அம்மாவின் குணம் அறிந்து வடிவேலு அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை? அவர் தாக்கியது விஜயக்ந்தை மட்டுமே! அப்படியும், வடிவேலுவின் கதி இப்படி என்றால்? யார் காரணம்? அம்மா தான்! அப்படியும் What happened to the so-called நடுநிலைவாதிகள்!
இதே திமுக ஆட்சியில் முகவையே--"தோழமை கட்சிகளை அல்ல" எதிர்த்து பேசின நடிகர்களை அவர்களின் வாழ்கையை யாரும் முகவும், திமுகவும் அழிக்க்கவில்லை!
இதை சுட்டிக்காட்ட ஊடகங்கள் வராது! காரணம் எல்லாம் பாசம் தான்!