Related Posts
ஒரு ஆணுக்கு பெண் "ஏன்" தேவைப்படுகிறாள்?
ஒரு ஆணுக்கு பெண் "ஏன்" தேவைப்படுகிறாள்? https://youtu.be/WCIm6dC_CXQ ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண...Read more
அழும் பெண்களையும் சிரிக்கும் ஆண்களையும் ஏன் நம்பக் கூடாது தெரியுமா?
அழும் பெண்களையும் சிரிக்கும் ஆண்களையும் ஏன் நம்பக் கூடாது தெரியுமா? பெண்கள் தங்கள் செய்த தவறுகள...Read more
ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி
ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி தோல்வியுற்ற பெண் இன்னும்...Read more
பாலியல் பலாத்காரமும் பெண்களின் செயல்பாடுகளும்
பாலியல் பலாத்காரமும் பெண்களின் செயல்பாடுகளும் பாலியல் பலாத்காரம் என்பது திரைத்துறை துறையில் மட...Read more
உங்கள் பெண்ணிற்கு முக்கியமாக இதை கற்றுக் கொடுங்கள்!
உங்கள் பெண்ணிற்கு முக்கியமாக இதை கற்றுக் கொடுங்கள்!https://youtube.com/shorts/ZusqDERUfGU?feat...Read more
எழுத்தாளர் அபிலேஷ் சந்திரன் செய்வது சரிதானா?
எழுத்தாளர் அபிலேஷ் சந்திரன் செய்வது சரிதானா? உயர்ந்த குடியில் பிறந்த ஒருவர்( உயர்ந்த குடியில...Read more
7 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
பெண் குழந்தைகளுக்கு தந்தையே ஆசான்...
ReplyDeleteஅருமை.. அருமை...
செம அருமையான வரிகள் தமிழா! ரொம்பச் சரியே! பொதுவாகச் சொல்லுவதே குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும் என்று.
ReplyDeleteஅழகாக சொல்லியுள்ளீர்கள். பெண் சரியாக இருப்பதும் இல்லாமல் போவதும் ஆணால் என்று அப்படி தானே மதுரைக்காரரே,,, நான் அப்படித்தான் புரிந்துக்கொண்டேன்.
ReplyDeleteஉண்மை....
ReplyDeleteசட்டென அப்படில்லாம் சொல்ல முடியாதுப்பா! பல வீடுகளில் தந்தை சரியில்லாமல் குடும்பத்தில் அக்கறை இல்லாமல்,குடிகாரனாய் இருந்தாலும் பிள்ளைகள் பேர் சொல்லு படியாய் இருப்பார்கள். தந்தை பெண் குழந்தைகளுக்கு ஒரு மாடலே தவிர முழு ரியல் ஹீரோவாய் மட்டும் எல்லோருக்கும் இருப்பதில்லையே!
ReplyDeleteகுழந்தைகளுக்கு பெற்றோர் உதாரணம் என்பதும் கூட..... சிலபல நேரங்களில் நாமாய் எத்தனை முயன்றாலும் அவர்களின் பரம்பரை ஜீன்,மற்றும் வளரும் சூழலும் கூட குழந்தைகளை உருவாக்குகின்றது.
தாயைப்போல் சேலை நூலை போல் பிள்ளை,முன் ஏர் போகும் வழியே பின் ஏரும் போகும் என்பதெல்லாம் எல்லோரிடமும் பொருந்தாதும் போகும். குப்பையிலும் மாணிக்கம் கிடைக்கும் தானே?
யெஸ் நிஷா! அப்சொல்யூட்லி! உங்கள் கருத்துதான் எனதும்.
Deleteகீதா
ஆண்களின் தரத்தை நிர்னயம் செய்வது இங்கே தான்..காரணம் அப்பாக்கலே முதல் ஆசான்..
ReplyDelete