Friday, May 23, 2025

 சாரு நிவேதிதாவின் "பேவால் கோட்டை" – ஒரு புதிய இலக்கிய பிச்சை புரட்சி!

  

avargal unmaigal


உலக இலக்கிய மேதையான சாரு நிவேதிதா, இப்போது தயவில்லா தர்மபுருடர்! சாரு நிவேதிதாவின் புரட்சிகர பிச்சை அறிவிப்பு!

இவரது ப்ளாக்  (https://charuonline.com/blog/?p=15699) இனி ஐந்து நட்சத்திர பேவால் கோட்டை நன்கொடை இல்லையென்றால் உள்ளே நுழைய நேரடித் தடை!

"என் இலக்கிய முத்துக்களை காணணும்னா பணம் கட்டு!" இல்லையென்றால் நடையைக்கட்டு என்று இந்த புதிய இலக்கிய கொள்கையை உலகத்துக்கு அறிவித்து மிரட்டுகிறார்


நன்கொடையோ சந்தாவோ இல்லாம, என் இலக்கிய முத்துக்களைக் கண்ணால கூட பார்க்காதீங்க!”ன்னு உலகத்துக்கு மிரட்டல் விடுறார்
 
.ஒரு பத்து பேர் மட்டும் இவருக்குப் பணம் அனுப்புறாங்களாம், சிலர், “300 ரூபாய் அனுப்புறாங்களாம்?  அதைக் கண்டு சாரு யோவ், இது பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் நாணயம் போடுற மாதிரி!”ன்னு அலறுறார்.  ( அப்ப நீ எடுப்பது பிச்சை என்று ஒத்துக் கொள்கிறீர்களா சாரு )

இரண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு வாசகர் 300 ரூபாய் அனுப்புறதை, “இது வேணாம்யா, என் பூனைகளுக்குக் கூட இது பத்தாது!”ன்னு தூக்கி எறியறார்

.வாசகர் வட்ட நண்பர்கள்? “அவங்க இனி என் மூஞ்சியைப் பார்க்கவோ, பதிவைப் படிக்கவோ வந்தா, விளக்குமாறு காட்டுவேன்!”ன்னு கதவை பூட்டுறார்.

#அமெரிக்காவுல இருக்கிறவங்க கஞ்சப் பிசினாறீங்க? “ஒரு நண்பர் தவிர, மத்தவங்க என் பதிவை தொட்டா, சேர்வராயன் மலை சாபம் உங்களைத் துரத்தும்!”ன்னு ஸ்பெஷல் டிக்ரி போடுறார்.

மொத்தமா, “நன்கொடை இல்லைன்னா, என் இலக்கிய பொக்கிஷத்தை கனவுல கூட நினைக்காதீங்க!”ன்னு உர்ர்ர்னு உறுமுறார்.

இது பதிவு இல்லை, இது ஒரு பணம்-கேட்டு-புலம்பல் மகா காவியம்!

ஆனா, இவரு பூனைகளுக்குச் சாப்பாடு வாங்கணுமே, அதான் இந்த ஆட்டம்!
 
பத்து பேரு தவிர மத்தவங்க எல்லாம் “ அட, போய்யா, உன் பூனைகளோட வாழு!”ன்னு விட்டுட்டாங்க.

இந்த பதிவை படிக்கிறவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஆஃபர்:  300 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் அனுப்பினால்  தொடர்ந்து படிக்கலாம்.



இந்த சாரு நிவேதிதாகிட்ட யாராவது கொஞ்சம் புரியும்படியாக சொல்லுங்க.... அவர் எழுத்து காசு கொடுத்து வாங்கி படிக்கும் அளவிற்கு வொர்த்து இல்லையென்று அது தெரியாமா மெண்டாலாக் உளறிக்கிட்டு இருக்கிறார்..

 ஹ்ரே ஓல்டுமேன் சாரு நீவேதிதா உன் எழுத்தைப் படிக்கத்தான் யாரும் காசு கொடுப்பதில்லையே அப்புறம் உமக்கு எதற்கு ஆன்லைன் போர்ட்டல் பேசாம அதை இழுத்து மூடிவிட்டு உமக்குக் காசு கொடுப்பவர்களுக்கு மட்டும் உன் எழுத்தை இமெயிலில் அனுப்பிவிடும்.. காசாவது மிச்சமாகும்..

பணம் உங்களுக்கு நிச்சயமாகத் தேவைப்பாட்டால் நீங்கள் எழுதிய புத்தங்களை வெளியூருக்குச் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்திற்குச் சென்று பஸ் கிளம்பும் வரை பஸ்ஸில் ஏறிவிற்கலாம்  அதுவும்  திருச்சி மதுரை திருநெல்வேலிக்கு சொல்லு பஸ்களில் சென்று விற்றால் அதுவும் மாலை நேரத்தில்  சென்று விற்றால் பணம் பார்க்கலாம் அத்தோட மிக்ஸ்ர் போன்ற ஸ்நாக்குகளையும் சேர்த்து விற்கலாம்... இப்படிச் செய்து பணம் சம்பாதிப்பதில் தவறே இல்லை.. அதைவிட்டு விட்டுத் தான் ஏதோ பெரிய புடுங்கி எழுத்தாளர் என்று நினைத்து ஆன்லைலின் பிச்சை எடுக்க வேண்டாம்



அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. சாருவை மட்டும் குறை சொல்ல முடியாது
    நிறைய பேர் அப்படித்தான் இருக்காங்க . உதாரணம் ஜெய மோகன்
    ஒரு கண்ணதாசன் கதையில் அதே மனநிலையை பார்க்கிறேன்
    இவர்கள் எதோ சமூக சேவை செய்வது போல நினைத்து கொள்கிறார்கள்
    நான் தமிழ் புத்தகங்களை நிறுத்தி இருபது வருஷமாச்சு

    ReplyDelete
  2. சாருவை மட்டும் குறை சொல்ல முடியாது
    நிறைய பேர் அப்படித்தான் இருக்காங்க . உதாரணம் ஜெய மோகன்
    ஒரு கண்ணதாசன் கதையில் அதே மனநிலையை பார்க்கிறேன்
    இவர்கள் எதோ சமூக சேவை செய்வது போல நினைத்து கொள்கிறார்கள்
    நான் தமிழ் புத்தகங்களை நிறுத்தி இருபது வருஷமாச்சு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.