Saturday, February 8, 2025

  உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்?
 





அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை அனுப்பிய விதம் சரியில்லை  அதனை கண்டு பிரதமர் மெளனம் சாதிப்பது தவறு என்று கோபம் கொள்ளும் இந்தியர்கள்  தங்களது கோபத்தை சமுக இணையதளங்களில் எழுதி பதிவிட்டு பிரதமரையும் அமெரிக்க அரசையும் குறை கூறுவதற்கு பதில்  அவர்கள் அமெரிகர்கள் நடத்தும் பேஸ்புக் டிவிட்டர், யூடியுப், இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுளை  டி ஆக்டிவேட் பண்ணி  அவர்களுக்கு தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்கலாம்தானே. உங்களுக்கு சூடு சுரணை ஏதும் இல்லாத போது பிரதமரை மட்டும் குறை கூறுவதில் என்ன பயன்?

அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.