Monday, September 21, 2020

 சிலர் தொட்டது எல்லாம் பொன்னாகும் ஆனால் மோடி தொட்டது  எல்லாம்?

 

Modi 'single biggest destroyer




நீதித்துறை இருக்கிறது ஆனால் நீதி மட்டும் காணாமல் போனது.
உண்மையை உரைக்கும் ஊடகங்கள் பொய்யைச் சத்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறது

 


பொருளாதாரம் படு பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது.
கல்வி நாசமாகிக் கொண்டு இருக்கிறது.
விவசாயம் மட்டுமல்ல விவசாயிகளும் நாசமாகத் திட்டம்  தொடங்கப்பட்டுவிட்டது
தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்பட்டு  தொழிலாளர் தினம் மட்டும் கொண்டாடப்படுகிறது
வகுப்புவாத நல்லிணக்கம் அடக்கம் செய்யப்பட்டது,
கூட்டாட்சி முடிவுக்கு வந்துவிட்டது.
சர்வதேச உறவு பல் இளிக்க ஆரம்பித்துவிட்டது
குற்றவாளிகளின் அடைக்கலமாக ஆளும் கட்சி ஆகிவிட்டது.
மத சுதந்திரம் ஒழிக்கப்பட்டது
ரூபாய் மதிப்பு கீழே போய்க் கொண்டிருக்கிறது.
தேர்தல் ஆணையம் செல்லாக் காசாகிவிட்டது
பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனைக்கு வந்துவிட்டது
ஆளுநர்கள் புரோக்ககர்களாக்கப்பட்டனர்.
ஜனாதிபதி என்ற பதவி மட்டும் இருக்கிறது ஆனால் அதிகாரம் ஏதுமில்லை.
வங்கிகள் கடன் கொடுத்து வசூலிக்க முடியாமல்  தள்ளுபடி செய்து டாஸ்மாக் குடிகாரர்கள் போலத் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது
உற்பத்தி மட்டுமல்ல ஏற்றுமதியும் கவிழ்ந்துவிட்டது.
எம்.எல்.ஏக்கள் ஏலத்தில் வாங்கப்படுபவர்களாகிவிட்டனர்
கறுப்புப்பணம் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இயற்கை வளங்கள் ஏலத்திற்கு வந்துவிட்டது


ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் ஒருவரால்தான் இப்படி எல்லாம் சாதிக்க முடியும்  


இதற்கு எல்லாம் மோடியைக் குறை சொன்னால் நீங்கள் தேசத்துரோகிகள்...மேலே சொன்னவை எல்லாம் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது என்றால் நீங்கள் நிச்சயம்  மூளை மழுங்கிய சங்கிகளாகத்தான் இருப்பீர்கள்

 
பஞ்சாபிக்கு உள்ள தைரியம் இந்தியாவில் யாருக்கும் வராது...

  



 

 


வடிவேலுவும் மோடியும் மட்டும் இல்லைன்னா இணையம் தளம் ரொம்ப போரடிக்கும்

 

modi



சீனாவை அலற வைக்கும் மோடி  

அன்புடன்
மதுரைத்தமிழன்.

நமக்குப் பிடித்தவர் தலைவர்களாக இருந்தாலும் அவர்கள் தவறுகள் செய்யும் போது கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பவன். தன் தாயைக் கெடுத்தவன் ஒருவன்  தன் குடும்பத்திற்கு நல்லது செய்வான் என்று நினைப்பவனாக மட்டுமே  இருக்க முடியும்


3 comments:

  1. Mathura...

    Lets face it.

    A Nation deserves its Leader and 33% (though its not majority, it was good enough) have decided that he is the man.

    A man, whose
    Birth,
    Education,
    Marital Life
    Youth,
    Job,
    & everything else is a

    LIE.

    But, 33% Indians chose him.

    Does he knows Economy, GDP, Employment or even have basic common sense?

    The answer is a big no!

    How and why do I say "NO".

    The man is "egocentric, egoistic, egoistical, egomaniacal, and last but not least NARCISSIST.
    He loves the camera and want people to think hes Einstiens first cousin. Remember the Fit Challenge - Ducks - Peacock Videos? What do they all have in common.

    "lack of common sense"

    If PM Modi even have an iota of knowlege on any constructive thing he would be sitting in front of camera everyday impressing people with his brilliant knowledge.

    All he can talk is

    Nehru, Ram Temple and Cows.

    And 33% Indians love to hear about it and thats all they want.

    Again, a Nation deserves its Leader. Period!

    Now join with me in shouting..

    "Bharath maathaa ki Jay":


    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.