Tuesday, December 19, 2023


2024 தேர்தல் முடிவு செய்யப்போவது இந்துத்துவா வா அல்லது ஜனநாயகமா என்பதைத்தானோ?

 




இந்தியாவை யார் ஆள்வது என்பதை முடிவு செய்வது இந்திய மக்கள்தான்... அவர்களின் விருப்பம் ஏதுவோ அதன்படிதான் ஆட்சி அமையும். அமைய வேண்டும். அவர்களுக்கு ஜனநாயக இந்தியா வேண்டுமா அல்லது இந்துத்துவா ஆட்சி வேண்டுமா என்பதுதான். அதை முடிவு செய்வதுதான் வரும் தேர்தல்.

 



செய்தி : லோக்சபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மொத்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை, 141 ஆக உயர்ந்துள்ளது....


அன்புடன்
மதுரைத்தமிழன்


0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.