கவனத்தை உங்கள் மீது வையுங்கள்.
உங்களின் வேலையை மட்டும் கவனியுங்கள்
மற்றவர்களோடு ஒப்பிட்டு
உங்களிடம் உள்ளதைக்
கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
அடுத்தவர்களின் தோட்டத்தைப்
பார்த்துக் கொண்டிருந்தால்
உங்களின் தோட்டம் பசுமையாக மாறாது.
உங்கள் தோட்டத்தின் மீது நீங்கள்
கவனம் செலுத்துவதால் மட்டுமே
அது பசுமையாக மாறும்.
நீங்கள் தண்ணீர் ஊற்றுங்கள்
நீங்கள் கவனம் செலுத்துங்கள்
உங்கள் ஆற்றலை
மீண்டும் ஒருமுகப்படுத்துங்கள்
உங்களுக்குக் கிடைக்கும்
ஆசிகள் மூலம்
நீங்கள் உங்கள்
இலக்குகளை அடையுங்கள்!
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.