tag:blogger.com,1999:blog-3737093339789091562.post8278654969133165340..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மதுரைத்தமிழனின் உளறல்கள் 3 Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15915851711803927832016-03-07T08:02:50.740-05:002016-03-07T08:02:50.740-05:00 நல்லாத்தான் உளறறீங்க.... நல்லாத்தான் உளறறீங்க....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62232737470812064172016-02-10T14:01:09.934-05:002016-02-10T14:01:09.934-05:00உளறல்களாய் சொன்னாலும் உண்மையைத்தான் சொன்னீர்கள் அவ...உளறல்களாய் சொன்னாலும் உண்மையைத்தான் சொன்னீர்கள் அவர்கள் உண்மைகள் சார்!<br /><br />பள்ளிக்கூடம் இருக்கும் தெருவில் உங்கள் ஐடியா சும்மா நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுன்னு இருந்தாலும் செம்ம ஐடியா அதன் சுவர்களில் கவர்ச்சிப்பெண்கள் படங்களை ஒட்டி வைப்பது, பள்ளிக்கு வர விரும்பாத பசங்களையும் தினம் வரவைக்கலாம். வண்டி ஓட்டுவோர் வேகத்தையும் மட்டுப்படித்தலாம், இது எப்படி?<br />நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13290259277245449442016-02-10T00:02:46.340-05:002016-02-10T00:02:46.340-05:00உண்மையில் இவை உளறல்கள் என்று எடுக்க முடியாதவை .அத்...உண்மையில் இவை உளறல்கள் என்று எடுக்க முடியாதவை .அத்துடன் தி.மு.க பற்றிய கருது அருமை .மோடியின் படத்தை பார்த்தபோது பன்றியோடு சேர்ந்து குட்டியும் .........கதைதான் நினைவுக்கு வருகிறது .தொடருங்கள் கரிகாலன்https://www.blogger.com/profile/06014246605294709640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77601854715967924712016-02-09T10:53:22.797-05:002016-02-09T10:53:22.797-05:00உளறல்கள் அனைத்தும் நிதானமாகத்தானே,, ஏனா??? உண்மையா...உளறல்கள் அனைத்தும் நிதானமாகத்தானே,, ஏனா??? உண்மையாக எல்லாம் வருதே அதனால்,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33602445412982378222016-02-09T10:47:04.882-05:002016-02-09T10:47:04.882-05:00எல்லாவற்றையும் ரசித்தோம் நம் தமிழ்நாட்டின் மானம் ஃ...எல்லாவற்றையும் ரசித்தோம் நம் தமிழ்நாட்டின் மானம் ஃப்ளைட்டில் பறக்கிறது என்பதைவிட நீங்கள் அமெரிக்காவில் இருப்பதால் ராக்கெட்டில் பறக்கிறது....செவ்வாயில் கூட ..<br />மனதை மிகவும் வருந்த வைப்பது மக்களுக்கு இலவசமாகத் தர வேண்டிய கல்வியை அரசு உடன்பட வியாபாரமாக்கியதுதான்...ஹும் என்ன சொல்ல...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44124595407429871602016-02-09T08:57:06.407-05:002016-02-09T08:57:06.407-05:00உண்மைகளை உளறல்கள் என்று நீங்கள் சொன்னாதால்
நம்மவர்...உண்மைகளை உளறல்கள் என்று நீங்கள் சொன்னாதால்<br />நம்மவர்கள் இதை உளறல்களாகவே எடுத்துக்கொள்வார்கள் தமிழரே....அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58359431368090559192016-02-09T07:25:05.111-05:002016-02-09T07:25:05.111-05:00அமெரிக்காவில் இருந்து இப்படியா தமிழகத்தின் மானத்தை...அமெரிக்காவில் இருந்து இப்படியா தமிழகத்தின் மானத்தை வாங்குவது.?S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-48475439425471676402016-02-09T02:32:57.140-05:002016-02-09T02:32:57.140-05:00ரஸித்தேன்.ரஸித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-43719511259599190632016-02-09T00:48:54.934-05:002016-02-09T00:48:54.934-05:00"அவர்களின் " உண்மைகளை உளறலெனத்
தந்தது மன..."அவர்களின் " உண்மைகளை உளறலெனத்<br />தந்தது மனம் கவர்ந்தது<br />வாழ்த்துக்களுடன்....<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com