tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7861480801713275065..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: யோசிக்கும் வேளையில் : மனிதர்களின் விசுவாசத்தை விட விலங்குகளின் விசுவாசம் அதிகம்தானே?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33030315238206675722021-08-04T01:21:57.723-04:002021-08-04T01:21:57.723-04:00இதில் சிலவற்றை பேதைமை என்கிறார் ஐயன்...இதில் சிலவற்றை பேதைமை என்கிறார் ஐயன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57674973121901416772021-08-03T12:39:56.937-04:002021-08-03T12:39:56.937-04:00நல்ல பதிவு.
அன்புக்குரியவர்களுக்கு நேரம் ஒதுக்க வே...நல்ல பதிவு.<br />அன்புக்குரியவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் . தொலைக்காட்சி பெட்டி, கணினி வந்த பின் குடும்பமாக அமர்ந்து பல கதைகள் பேசி பொழுதுகள் போக்கிய காலம் குறைந்து விட்டது. அந்த நாளும் வந்து விடாதா? என்று ஏங்குபவர்களில் நானும் ஒருவள். மாலை நேரம் வீட்டு வாசலில், மொட்டை மாடியில் அமர்ந்து கதைகள் பேசி மகிழ்ந்த காலம், வானத்து நடசத்திரங்களை அடையாளம் காட்டி குழந்தைகளிடம் பேசிய காலங்கள், வானத்து மேகங்களில் தெரியும் உருவங்களை உனக்கு எப்படி தெரிகிறது என்று கேட்ட காலங்கள் மீண்டும் வர ஆசை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62376120994895844672021-08-03T09:26:29.599-04:002021-08-03T09:26:29.599-04:00குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதே இக்கா...குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதே இக்காலத்தில் குறைந்து விட்டது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73018564570006199742021-08-03T02:07:29.343-04:002021-08-03T02:07:29.343-04:00நல்லதொரு போதனைகள் தமிழரே...நல்லதொரு போதனைகள் தமிழரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com