tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7491189843875982227..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: தானத்தில் கர்ணணையும் மிஞ்சிய இளைஞர்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-27150799007503665862016-02-24T03:56:50.074-05:002016-02-24T03:56:50.074-05:00மாபெரும் வள்ளல்! மனதை நெகிழவைத்துவிட்டார் ஹரிஷ். ...மாபெரும் வள்ளல்! மனதை நெகிழவைத்துவிட்டார் ஹரிஷ். ச்சே என்ன ஜனங்கள். புகைப்படமும், வீடியோவும் இறக்கும் தருவாயில் ஓர் உயிர் இருக்கும் போது..கேடுகெட்ட ஜனங்கள். ஹரிஷ் வாழ்கிறார் இறந்த பிறகும்.! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8418322446382362652016-02-22T08:46:15.754-05:002016-02-22T08:46:15.754-05:00மனம் தொட்ட இளைஞர்.
அவர் இறக்கும் போதும் நற்செயல...மனம் தொட்ட இளைஞர். <br /><br />அவர் இறக்கும் போதும் நற்செயல் புரிய, சுற்றி இருப்பவர்களோ செல்ஃபி எடுப்பதில் மும்மரமாயிந்தது கேவலம்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6781775738643156402016-02-20T04:14:59.024-05:002016-02-20T04:14:59.024-05:00நேற்று இதை கண்டவுடன் மனதே சரியில்லை...
கடந்து போ...நேற்று இதை கண்டவுடன் மனதே சரியில்லை... <br /><br />கடந்து போகும் கார் ...<br /><br />சே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80416526836721134572016-02-19T23:41:19.715-05:002016-02-19T23:41:19.715-05:00நெகிழ்வான பதிவு...உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படவே...நெகிழ்வான பதிவு...உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படவேண்டியது....இவர்கள் கூட்டணிக்கனவுகளில் இருக்கிறார்கள்...நிச்சயம் இதனைப்பகிர்வோம்...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82286035514501548622016-02-19T21:15:16.115-05:002016-02-19T21:15:16.115-05:00இப்படியும் ஒரு மனிதரா
வியப்பாக இருக்கிறது நண்பரே
...இப்படியும் ஒரு மனிதரா <br />வியப்பாக இருக்கிறது நண்பரே<br />இவர்போன்றோர் எல்லாம் இப்படி இறந்து போனால்,,,,கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-55049024284185719522016-02-19T17:27:49.579-05:002016-02-19T17:27:49.579-05:00நிச்சயமாக
இந்த மாபெரும் வள்ளலின் நினைவையும்
இந்த ந...நிச்சயமாக<br />இந்த மாபெரும் வள்ளலின் நினைவையும்<br />இந்த நாளையும் என்றும் நினைவுகூறத் தக்க<br />நாளாக ஆக்க இது ஒன்றுதான் சிறந்த வழி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36387316255541367602016-02-19T14:20:49.178-05:002016-02-19T14:20:49.178-05:00உண்மையான ஆதங்கம் ! நீங்கல் எழுதியிருப்பதே தோன்ரியத...உண்மையான ஆதங்கம் ! நீங்கல் எழுதியிருப்பதே தோன்ரியது இந்த செய்தியைப்படித்தப்போது ! சற்று உரையவும் செய்தது அவர் செயல் ! மகத்தான செயல் , வையத்துள் அவர் வாழ்கிறார் !www.sumiscorner.blogspot.aehttps://www.blogger.com/profile/15359763599837248231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-35056510665006741352016-02-19T14:14:17.758-05:002016-02-19T14:14:17.758-05:00செய்திகளில் வாசித்தேன்...
தன்னோட உடல் துண்டாகி கிட...செய்திகளில் வாசித்தேன்...<br />தன்னோட உடல் துண்டாகி கிடந்த நிலையில் மற்றவருக்கு உதவ் நினைத்த கலியுக கர்ணனின் ஆத்மா சாந்தியடையட்டும்... 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com