tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7216289315386723664..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: ஊரடங்கின் போது அடங்காதது ஏழைகளின் பசிக் கொடுமைதான் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-45985965157737455182021-05-31T02:49:00.711-04:002021-05-31T02:49:00.711-04:00ஜவுளிக் கடைக்கு வந்த கூட்டம் எல்லாம் கல்யாணத்திற்க...ஜவுளிக் கடைக்கு வந்த கூட்டம் எல்லாம் கல்யாணத்திற்கு நகை வாங்க புடவை வாங்க என்று வந்தவர்கள் என்று முட்டுக் கொடுத்து ஒரு பதிவு ஒன்றும் பார்த்தேன் ,தாம் செய்யும் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் மனிதர்கள் இருக்கும் வரை இந்த நிலைமை மாறாது அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-10369447398576045222021-05-26T12:33:13.253-04:002021-05-26T12:33:13.253-04:00'Every action has an equal and opposite reacti... 'Every action has an equal and opposite reaction'- என்பது கூடிய விரைவில் மீண்டும் நிரூபிக்கப்படும். சிறந்த சிந்தனை பதிவு.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-43065963475867877972021-05-24T06:13:25.783-04:002021-05-24T06:13:25.783-04:00எங்கள் உறவு வட்டத்தில் திருமணம் உட்பட இரண்டு நிகழ்...எங்கள் உறவு வட்டத்தில் திருமணம் உட்பட இரண்டு நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் எங்கள் அண்ணன் மகன் நிச்சயதார்த்தம், திருமணத்தை ஒத்தி வைத்திருக்கிறோம். ஓரிருவர் ஒதுங்கி இருந்து பாதுகாப்பு பார்க்க, நிறையபேர் சுற்றி வந்து நோயைப் பரப்ப பெருமுயற்சி எடுப்பது குறித்து என்ன சொல்ல...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-71366250064560856732021-05-24T02:32:01.086-04:002021-05-24T02:32:01.086-04:00வேதனையான நிகழ்வுகள். வெளியில் உலவும் மக்கள் - கொள...வேதனையான நிகழ்வுகள். வெளியில் உலவும் மக்கள் - கொள்ளையடித்த வியாபாரிகள் என நிறைய கதைகள் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நேற்று சென்னையில் பீன்ஸ் விலை ஒரு கிலோ 300 ரூபாய்!, திருச்சியில் 200 ரூபாய். தலைநகரில் முழு ஊரடங்கு இருந்த போது கூட காய்கறிக் கடைகள் குடியிருப்புப் பகுதியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போடுவார்கள் - இவ்வளவு விலை கேட்கவில்லை. எப்போதும் போலவே இருந்தது. <br /><br />அத்தியாவசியத் தேவையாக, உடை, மது போன்றவற்றை நினைத்து சுற்றியவர்களை என்ன சொல்ல! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-4196689812349374742021-05-24T00:22:56.120-04:002021-05-24T00:22:56.120-04:00திருமணத்திற்கு , நகை, புடவை வாங்க கூட்டம்.
என் கண...திருமணத்திற்கு , நகை, புடவை வாங்க கூட்டம்.<br /><br />என் கணவரின் தம்பி மகன் திருமணம் ஒத்தி வைக்கபட்டுள்ளது. இன்று நடந்து இருக்கவேண்டிய திருமணம்.<br /><br /> சென்னையில் உறவினர் வீடுகளில் உணவு சமைத்து கொடுக்கிறார்கள். சில இளைஞ்ர்கள் உணவை வாங்கி சென்று கொரோனாவில் வீட்டில் சமைக்க முடியாமல் இருக்கும் முதியவர்கள், தனிமையில் இருப்பவர்களுக்கு கொண்டுபோய் கொடுக்கிறார்கள். முடியாத உறவினர்கள் ஒவ்வொரு வீடுகளிலும் வந்து இருக்கிறார்கள். (என் தங்கை வீட்டில் பொருளாதாரத்தில் கஷ்டபடும் உறவினர் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார்) ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.<br /><br /><br />உறவினர்கள் கோபித்து கொள்வார்கள் என்று விழாக்கள், இறப்பு வீடுகளுக்கு சென்று கொரோனா பெற்று வந்த உறவினர்கள் இருக்கிறார்கள்.<br /><br /><br /><br />ஊரடங்கில் ஏழைகள் பாடு கஷ்டம்.<br /><br /><br />என்ன சொல்வது ! மக்கள் கஷ்டம் தீர வேண்டும். <br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41256506075150312162021-05-24T00:11:06.181-04:002021-05-24T00:11:06.181-04:00இதன் முட்டாள்தனம் இந்த வார இறுதியில் தெரியும்... எ...இதன் முட்டாள்தனம் இந்த வார இறுதியில் தெரியும்... என்னவொரு கொடுமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91592164844835471882021-05-23T21:45:01.503-04:002021-05-23T21:45:01.503-04:00/ஸ்டேட்டஸ் போடுபவர்களில், அல்லது போடாதவர்களில் பலர.../ஸ்டேட்டஸ் போடுபவர்களில், அல்லது போடாதவர்களில் பலரும் உதவுபவர்களாக இருக்கலாம் ஆனால் வெளியில் சொல்லாமலும் இருக்கலாம் இல்லையா. சிலருக்கு வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்றிருக்கலாம்.//<br /><br />நீங்கள் சொல்வது முற்றிலும் சரி, நானும் இப்படித்தான் என் வருமானத்திற்கு அதிகமாக செய்துவிட்டேன் இப்போதுதான் நான் நோ சொல்ல ஆரம்பித்து இருக்கின்றேன் அமெரிக்காவில் வாழ்வதால் எல்லோரும் கேட்கிறார்கள் பலருக்கும் தெரியவில்லை எங்களுக்கு இங்கும் வெளியே சொல்ல முடியாத படி பல செலவுகள் இருக்கின்றன என்பது<br /><br />ஆனால் இருந்தாலும் பலர் கஷ்டப்படும் சமயத்தில் நாம் பலருக்கு உதவி செய்தாலும் நாம் சமைப்பதை அல்லது முக்கிய பொருட்களை வாங்குவதை ஸ்டேடஸாக இப்போதைக்கு போட வேண்டாம் காரணம் கஷ்டப்படும் நம் நண்பர்க்ளுக்கு அது வருத்ததை தருமல்லவாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36372592709408618702021-05-23T21:07:12.507-04:002021-05-23T21:07:12.507-04:00நல்ல கருத்துள்ள பதிவு மதுரை. பாராட்டுகள் வாழ்த்துக...நல்ல கருத்துள்ள பதிவு மதுரை. பாராட்டுகள் வாழ்த்துகள். கண்டிப்பாக அரசைக் குற்றம் சொல்வதை விட மக்கள் இன்னும் சமூகப் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். கூட்டங்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. <br /><br />ஸ்டேட்டஸ் போடுபவர்களில், அல்லது போடாதவர்களில் பலரும் உதவுபவர்களாக இருக்கலாம் ஆனால் வெளியில் சொல்லாமலும் இருக்கலாம் இல்லையா. சிலருக்கு வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்றிருக்கலாம். இப்படியும் தோன்றுகிறது மதுரை..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com