tag:blogger.com,1999:blog-3737093339789091562.post6603065493101104036..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: பொள்ளாச்சியும் பொல்லாத ஆட்சியும் ( பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும்)Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70739436637504101612019-03-16T13:49:42.536-04:002019-03-16T13:49:42.536-04:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜன்வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65704888751587930372019-03-16T13:49:15.083-04:002019-03-16T13:49:15.083-04:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சமையல்கலை வித்...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சமையல்கலை வித்தகி ஏஞ்சல்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40066483109849194542019-03-16T13:48:43.532-04:002019-03-16T13:48:43.532-04:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜ்ஸ்ரீ வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜ்ஸ்ரீ Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42006405149866199092019-03-16T13:48:20.341-04:002019-03-16T13:48:20.341-04:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ப்ரீயசகிவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ப்ரீயசகிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67464706970263909762019-03-16T13:47:56.475-04:002019-03-16T13:47:56.475-04:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கர்நாடக பாடகி க...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கர்நாடக பாடகி கீதா Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40722886936570491302019-03-16T13:47:10.610-04:002019-03-16T13:47:10.610-04:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மனோ சாமிநாதன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மனோ சாமிநாதன் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-84136564261991459452019-03-14T05:35:16.293-04:002019-03-14T05:35:16.293-04:00அருமையான பதிவு - ஒரு தந்தையின் பொறுப்புடனும் - கோப...அருமையான பதிவு - ஒரு தந்தையின் பொறுப்புடனும் - கோபத்துடனும் வெளிப்படுகிறது வார்த்தைகள் - ர-ராஜன்ர_ ராஜன்https://www.blogger.com/profile/17634007469340581342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29551771136934180222019-03-13T13:50:39.093-04:002019-03-13T13:50:39.093-04:00மகளை அருமையாக நல்ல தேவையான விஷயங்களை சொல்லி கொடுத்...மகளை அருமையாக நல்ல தேவையான விஷயங்களை சொல்லி கொடுத்து வளர்த்திருக்கிங்க .நானும் மகளுக்கு இதைத்தான் சொல்லிகொடுத்திருக்கேன் .தப்பு நாமாய் செய்யணும்னு இல்லை எந் சூழல் எதிர்பாராம கூட நாம் விக்டிம் ஆகி ஆக்கப்பட்டு இருப்போம் அதுக்காக தலை குனிந்து வெட்கப்பட்டு போக வேண்டிய அவசியமில்லை எதையும் சமாளிக்கும் திறன் வேண்டும் பெண்களுக்கு .தப்பு செஞ்ச பொறுக்கிதான் கவலைப்படணும் கூனிக்குருகனும் .உங்களை போல எல்லா தகப்பன்களும் இருக்கணும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66047309743001917672019-03-13T13:43:20.025-04:002019-03-13T13:43:20.025-04:00அருமையான பதிவு ப்ரண்ட் .இன்னொன்றும் சொல்லணும் ஒரு ...அருமையான பதிவு ப்ரண்ட் .இன்னொன்றும் சொல்லணும் ஒரு பெற்றோர் எப்படி அந்த பாதிக்கப்பட்ட வையாமல் இன்னும் அவளை அமுக்கி வைக்காம தைரியமாக காவல்நிலையத்துக்கு சென்று எது வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறாங்களோ அதேபோல இந்த மாதிரி சூழலில் பாதிக்கப்பட்டோருக்கு அனைவரும் துணை நிற்கணும் நானா காணொளிலாம் பார்க்கவில்லை .பார்க்கும் தைரியமுமில்லை .இந்த பெண்களும் பொதுவெளியில் அற்பத்தனமா சிம்பதிக்காக எல்லாத்தையும் உளறிக்கொட்டி பொதுவெளியில் என் உரிமை மண்ணாங்கட்டி என்று feminism ---------- --------- என்று பேசுறதை விட்டு இன்பாக்ஸ் சாட்டிங் போன்றவற்றை தெரியாதோருடன் தவிர்ப்பது நல்லது .பொண்டாட்டி பிள்ளைக்கு காலைவணக்கம் சொல்லாதெல்லாம் இன்பாக்சில் வந்து சல்யூட் வைக்கும் அந்த சல்யூட் தான் பின்னாளில் ஆப்பும் வைக்கும் அதுகூட புரிஞ்சிக்காத முட்டாள் பெண்களே இங்கே அதிகம் .<br />ஆனாலும் பெண்களின் அறியாமையை இயலாமையை யூஸ் பண்ற ஜென்மங்களை என்ன சொல்வது :( Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9821706043742612262019-03-13T13:01:28.672-04:002019-03-13T13:01:28.672-04:00இவ்வளவு காலம் நீங்கள் எழுதியதில் மிக சிறந்த பதிவு ...இவ்வளவு காலம் நீங்கள் எழுதியதில் மிக சிறந்த பதிவு இது. <br /><br />உங்களை போல ஒரு தகப்பன் கிடைத்தால் பெண் குழந்தைகள் மட்டுமல்ல எந்த குழந்தையும் உலகை வெல்லலாம். உங்கள் மகள் பாக்கியசாலி. ஆனால் இப்படி பெற்றோர் கிடப்பது நம் தமிழ் சமுதாயத்தில் அரிதாகவே இருக்கிறது. <br /><br />கடைசி பந்தியை ஒரு ஆதங்கத்தில் எழுதி இருக்கிறீர்கள் என்று புரிகிறது. ஆனால் சட்டத்தை நாம் கையில் எடுப்பது நடைமுறையில் சரியாக இருக்காது. அதனால் அந்த பகுதியை மட்டும் நீக்கி விட்டு இந்த பதிவை சமூகவலைத்தளங்களில் பகிருங்கள். இந்த அருமையான விழிப்புணர்வு பலரை சென்றடையட்டும். ஏதோ ஒருவர் மனம் மாறினாலே அது வெற்றி தானே? raajsree lkcmbhttps://www.blogger.com/profile/06814837185951245879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-10708610914963555152019-03-13T10:36:38.939-04:002019-03-13T10:36:38.939-04:00எங்கு பார்த்தாலும் இந்த செய்திதான். வாசித்தும் பார...எங்கு பார்த்தாலும் இந்த செய்திதான். வாசித்தும் பார்த்தும் மனம் கொதித்தது. எனக்கும் உடனேயே சுட்டு போட்டிருக்கனும் அவங்களை என்ற அளவு கோபம். திரும்ப திரும்ப அந்த பெண்ணின் குரல் கேட்டுக்கொண்டே இருந்திச்சு. பாதிக்கப்பட்ட பெண்ணும் துணிச்சலா சொல்லியிருக்காவிட்டால் இன்னும் எத்தனையோ பேர் பலிக்கடாவாகியிருப்பாங்க. இத்தருணத்தில் குடும்பத்தினர் சப்போர்ட் மிக அவசியம்.<br />இங்கு பெண்பிள்ளைகளை மட்டும்மில்லை ஆண்பிள்ளைகளுக்கும் சில விடயங்கள் சொல்லிகொடுக்கதான் வேண்டியிருக்கு. உங்கள் மகளுக்கு சொல்லி வளர்ப்பது வரவேற்கப்படவேண்டியதொன்று. இங்கு வளரும் பெண்பிள்ளைகளுக்கு நீங்க சொன்ன அறிவுரைகள் கண்டிப்பாக தேவையானது.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-26202620657502227772019-03-13T08:07:12.705-04:002019-03-13T08:07:12.705-04:00மதுரை இச்சம்பவத்தை இப்போதுதான் வாசித்தேன்...வாசித்...மதுரை இச்சம்பவத்தை இப்போதுதான் வாசித்தேன்...வாசித்துவிட்டு வரும் போது உங்கள் பதிவு.<br /><br />நானும் வேதன படுவது ஒரு புறம் என்றாலும் அதை விட நீங்கள் சொன்ன விஷயத்தையே நானும் ஆதரிக்கிறேன். அப்பெண் தைரியமாகக் கம்ப்ளெயின்ட் கொடுத்ததும் அவள் பெற்றோர் அவளுக்கு ஆதரவாக இருப்பதும் மிக நல்ல விஷயம். இப்படி எல்லா பெற்றோரும் இருந்தால் நல்லது அதாவது பாதிக்கப்பட்ட பெண்கள் என்றில்லை, பெண்களுக்கு தைரியமும், தனித்து வாழக் கற்றுக் கொடுப்பதும் மிக மிக முக்கியம். உங்களுக்கும் பாராட்டுகள் மதுரை...உங்கள் பெண்ணை அப்படி வளர்த்ததற்கு...<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17109594491806403642019-03-13T04:28:03.017-04:002019-03-13T04:28:03.017-04:00தைரியமும் நேர்மையும் சொல்லி பெண்ணை வளர்த்திருப்பதற...தைரியமும் நேர்மையும் சொல்லி பெண்ணை வளர்த்திருப்பதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21300575454481420002019-03-13T03:20:22.813-04:002019-03-13T03:20:22.813-04:00இப்பதிவுக்கு எமது சல்யூட் நண்பரேஇப்பதிவுக்கு எமது சல்யூட் நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com