tag:blogger.com,1999:blog-3737093339789091562.post6478444849866354256..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: காதலர் தினம் கண்ணிர் தினமாகிய கதை Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28438428908265568732016-02-16T00:42:48.968-05:002016-02-16T00:42:48.968-05:00என்ன சொல்லுறீங்க அப்ப உலகத்தில் ஒரு பெண்கூட காதலித...என்ன சொல்லுறீங்க அப்ப உலகத்தில் ஒரு பெண்கூட காதலித்தவனை அடிக்காமல் விடுவதில்லையா? ஒரு நல்ல இரக்க மனது கொண்ட அப்பாவி பெண் இந்த உலகத்தில் இல்லவே இல்லையா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-48057051762374499112016-02-16T00:39:49.573-05:002016-02-16T00:39:49.573-05:00ரோஜாப்பூ வாங்கிட்டு போனாலும் காசை ஏன் இப்படி வேஸ்ட...ரோஜாப்பூ வாங்கிட்டு போனாலும் காசை ஏன் இப்படி வேஸ்ட் ஆக்குறீங்க என அடிதான் கிடைக்கும் அதனால்தான் காசு வேஸ்ட் ஆக கூடாதுன்னு காபிபிளவர் வாங்கிட்டு போனேன் அப்பவும் அடிதான் கிடைக்கிறது என்னத்த சொல்லAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58274134142510782882016-02-16T00:36:18.319-05:002016-02-16T00:36:18.319-05:00அவள் என்னை நம்பி காதலிக்கவில்லை நாந்தான் அவளை நம்ப...அவள் என்னை நம்பி காதலிக்கவில்லை நாந்தான் அவளை நம்பி காதலித்து இருக்கிறேன்.<br /><br />ஊரில் உள்ள அனைத்து பெண்ணை காதலித்தாலும் கல்யாணம் பண்ணி பூரிக்கட்டையால் அடி வாங்குவது மட்டும் அவளிடம் என்பதால் அவள் கவலை ஏதும் படுவதில்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-47889048362918409182016-02-16T00:32:27.245-05:002016-02-16T00:32:27.245-05:00என்னது மதுரைத்தமிழன் சேட்டைக்காரனா? நீங்கள் மதுரைத...என்னது மதுரைத்தமிழன் சேட்டைக்காரனா? நீங்கள் மதுரைத்தமிழனை நேரில் பார்த்தாக சொல்லுகிறீர்களே அவனைப் பார்த்தால் சேட்டைக்காரனாகவா உங்கள் மனதிற்கு தோன்றுகிறது?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18233665817740130222016-02-16T00:30:04.144-05:002016-02-16T00:30:04.144-05:00இந்த அப்பாவி கிழவன் மீது இரக்கமில்லையா உங்களுக்கு....இந்த அப்பாவி கிழவன் மீது இரக்கமில்லையா உங்களுக்கு.ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-69621505796860872812016-02-16T00:28:28.835-05:002016-02-16T00:28:28.835-05:00ஆயில் அதிகம் என்றாலும் பூரி சுவையாகத்தான் இருக்கிற...ஆயில் அதிகம் என்றாலும் பூரி சுவையாகத்தான் இருக்கிறது அன்பு உள்ளவர்கள் பூரிக்கட்டையால் அடித்தாலும் வாங்குவதற்கு சுகமாகவே இருக்கிறது நண்பரேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5440757684759831902016-02-15T01:59:39.499-05:002016-02-15T01:59:39.499-05:00காதலிச்ச எல்லாத்தையும் பண்ணியிருந்தா எல்லார்கிட்டய...காதலிச்ச எல்லாத்தையும் பண்ணியிருந்தா எல்லார்கிட்டயும் வாங்க வேண்டியதிருக்கும்.. அய்யோ.. மிஸ்ஸிங்..............உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18030533160043479392016-02-14T17:37:47.049-05:002016-02-14T17:37:47.049-05:00காலி பிளவர்.... ஹஹஹாஹா
ஓடுங்க ஓடுங்க திரும்பி வீட்...காலி பிளவர்.... ஹஹஹாஹா<br />ஓடுங்க ஓடுங்க திரும்பி வீட்டுக்குத் தானே வரணும்? காத்துகிட்டு இருப்பாங்க :))தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11121313795213529322016-02-14T14:49:05.606-05:002016-02-14T14:49:05.606-05:00ஐய்யோ ஐய்ய்ய்ய்ய்ய்யோ உங்களை நம்பி காதலித்து கல்யா...ஐய்யோ ஐய்ய்ய்ய்ய்ய்யோ உங்களை நம்பி காதலித்து கல்யாணமும் கட்டி கிட்டதே ஒரு பெண்! அதனால் தான் அவரை தவிர ஊரில் இருக்கும் பெண்ணுங்களை எல்லாம் காதலிக்கின்றேன் என நிரம்பவும் தைரியமாக சொல்கின்றீர்கள் போல! <br /><br />காதலர் தினத்துக்கு காலி பிளவர்பழைய ஜோக்காக்கும்!<br /><br />கல்யாணம் செய்தால் காதல் போயிரும் என யாருப்பா சொன்னது?நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18056520681278119982016-02-14T12:07:18.576-05:002016-02-14T12:07:18.576-05:00ஹஹஹ்ஹ காலிஃப்ளவர்!!! ம்ம்ம் பூரிக்கட்டையால் வரும் ...ஹஹஹ்ஹ காலிஃப்ளவர்!!! ம்ம்ம் பூரிக்கட்டையால் வரும் சோதனைகள்!! இன்னிக்கும் பூரிக்கட்டை எடுக்கவைக்கிறதுக்கு நீங்கதானே காரணம்,,ஹஹஹ் பின்ன இப்படி உண்மையைக் கக்கிப் பதிவு போட்டா அடி கிடைக்காமலா போகும்ம்..ஞாயிறு அன்று வந்துருக்கே..இன்னைக்காவது அடிச்சு அடிச்சு வலிக்கும் கைகளுக்கு லீவு கொடுத்துக் கவனிக்கறத விட்டுப்புட்டு இப்படி சேட்டை பண்ணும் மதுரைத் தமிழனுக்குக் கண்டனம்.!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85762678825203719102016-02-14T10:43:57.310-05:002016-02-14T10:43:57.310-05:00ஹா ஹா :) காலிப்ளவர் வாங்கி வச்சிங்களா !அது edible ...ஹா ஹா :) காலிப்ளவர் வாங்கி வச்சிங்களா !அது edible flower என்று சொல்லி சமாளிச்சுக்க வேண்டியதுதானே :)<br />best friends forever /never failing friend எல்லாமே உங்களுக்கு பூரிகட்டைத்தான் :) அந்த அப்பாவி பிள்ளையை இன்னிக்குமா சீண்டனும் ?<br /><br />அந்த அப்பாவி பிள்ளை= திருமதி மதுரை தமிழன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-27078942410397605892016-02-14T10:34:20.331-05:002016-02-14T10:34:20.331-05:00அந்த பூரிக்கட்டையைத்தான் ஒளித்து வையுங்களேன்..எத்த...அந்த பூரிக்கட்டையைத்தான் ஒளித்து வையுங்களேன்..எத்தனைதடவைதான் வாங்குறது? நானெல்லாம் பூரி ஓவர் ஆயில்ன்னு சொல்லி ரொம்பநாள் முன்னாடியே ஒளிச்சுட்டேன்...இப்பெல்லாம் கையாலதான்..ஹி..மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.com