tag:blogger.com,1999:blog-3737093339789091562.post5898032168298750205..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: தி கிரேட் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-69966564730583932862018-05-21T22:08:00.599-04:002018-05-21T22:08:00.599-04:00"Salem: In a noble gesture and pleasant surpr..."Salem: In a noble gesture and pleasant surprise for students of a primary school, Salem District Collector Rohini R. Bhajibhakare took lessons for them on Thursday even as teachers skipped class to participate in a protest called by a section of the government employees. <br /><br />The collector, who was returning after inaugurating a tree plantation programme, stopped her car at a primary school in Rajapalayam village near Mallikarai and took English lessons for students. She taught students for about 15 minutes. The students felt enthused to learn good English from the woman collector."<br />முன்பு ஒருமுறை இந்த நியூசை படித்துவிட்டு அதன் பின்பு அதை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டு இருந்ததை இப்போது நான் நினைவுகூறுகிறேன்!! நமது ஜனநாயகத்திற்கு இத்தகைய ஜோக்கர்களும் அவசியம் தேவைதான்!!!Selvaduraihttps://www.blogger.com/profile/15384195611370813931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33482044364311057702018-05-16T23:31:34.859-04:002018-05-16T23:31:34.859-04:00பல கலெக்டர்கள் அலுவலர்கள் விளம்பரப் பிரியர்களாக இர...பல கலெக்டர்கள் அலுவலர்கள் விளம்பரப் பிரியர்களாக இருக்கிறார்கள். ர்கோஇனி பேருந்தில் ஆஎரி ஆய்வு செய்கிறார் என்று நெட்டிசன்கள் ஆகா ஓகோ என்று பராட்டியபோதே இவை விளம்பரம்தான் என்று கூறி இருந்தேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-45280901845155907712018-05-14T18:09:05.856-04:002018-05-14T18:09:05.856-04:00ஆஹா நம்ம ட்ரூத் யாரையோ பாராட்டறாரே னு நினைச்சேன் :...ஆஹா நம்ம ட்ரூத் யாரையோ பாராட்டறாரே னு நினைச்சேன் :)<br />கடைசீல பின்குறிப்பு பார்த்துதான் புரிஞ்சது இது sarcasm னு கர்ர்ர் .<br />எனக்கு ஒன்னு மட்டும் புரில .இவ்ளோ சொல்றரே பியூஷ் அவரைபற்றியும் பல புரளிகள் வந்து .உமா சங்கர் அப்புறம் சகாயம் இவர்களையும் விட்டுவைக்காத கூட்டம் தானே மக்கள் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15001569997900223902018-05-14T11:41:42.862-04:002018-05-14T11:41:42.862-04:00You can SUSPECT anybody, including your GOD- whoev...You can SUSPECT anybody, including your GOD- whoever he/she may be? உதவி செய்யலைனா உதவி செய்யலை. செஞ்சா நடிப்பா உண்மையானு தெரியலை? என்ன கேவலமான ஜென்மங்கள் நம்ம எல்லாம்? யாரையும் விமர்சிக்க நமக்கு மட்டும் தகுதி இருக்கு? ஏன்னா நம்ம யோக்கியன். அதுவும் தமிழன்? சரிதானே? <br /><br />You dig out everyone's background and caste certificate and ANALYZE them? YOU are PART of the problem here. It is not her, something wrong with YOU!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1115522274991963362018-05-14T08:32:45.371-04:002018-05-14T08:32:45.371-04:00நல்லது செய்வது போலத்தான் தோன்ருகிறது என்று நீங்களே...நல்லது செய்வது போலத்தான் தோன்ருகிறது என்று நீங்களே சொல்லுகிறீர்கள் ஆனால் நல்லது பண்ணுகிறார் என்று அடித்து சொல்ல முடியவில்லையே.. மற்ற ஆட்சியாளர்கள் செய்வது போலத்தான் இவரும் செய்கிறார் ஆனால் அதை வெளிச்சம் போட்டு தான் மட்டும் செய்வதாக காண்பிக்கிறார்.<br /><br />உண்மையிலே அவர் நல்லதுதான் செய்கிறார் என்றால் நான் பின் குறிப்பு என்று சொல்வதற்கு முந்தையவைகளில் சொன்னது எல்லாம் நடந்து இருக்க வேண்டும்... அப்படி செய்து இருந்தால் நிச்சயம் பாராட்ட வேண்டும்... அவர் ஆட்சி செய்யும் மாவட்ட அரசு அலுவலங்களில் பணம் கொடுக்காமல் காரியம் ஆகுமா? அல்லது அந்த மாவட்டத்தில் பள்ளிகளில் அரசு சொன்ன அளவிற்கு மட்டும்தான் பீஸ் வாங்கப்படுகிறதா அதை சோதனை செஉது சரி செய்து உள்ளாரா? இதை அந்த பகுதி மக்கள் வந்து ஆதாரத்துடன் சொல்லட்டுமேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-43787786193136905022018-05-14T08:27:13.518-04:002018-05-14T08:27:13.518-04:00நானும் உங்களை போலத்தான் நினைத்து இருந்தேன்..ஆனால் ...நானும் உங்களை போலத்தான் நினைத்து இருந்தேன்..ஆனால் இப்பதான் கொண்டை வெளியே தெரிய ஆரம்பிக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3614583200947905092018-05-14T08:26:13.594-04:002018-05-14T08:26:13.594-04:00க்களுக்கு நல்லது செய்தால் அவர் தலைவாரக அல்ல தெய்வம...க்களுக்கு நல்லது செய்தால் அவர் தலைவாரக அல்ல தெய்வமாக மதிக்கப்படுவார்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2061301012580820272018-05-14T08:25:27.386-04:002018-05-14T08:25:27.386-04:00மக்களுக்கு உண்மையில் யார் நல்லது செய்தாலும் அதை கண...மக்களுக்கு உண்மையில் யார் நல்லது செய்தாலும் அதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் நான் பாராட்டுவேன் ஆனால் நல்லது செய்வது போல நடிப்பதுதான் தப்பு... நீங்கள் சொல்வதும் சரிதான் அவரது உள் நோக்கம் அவருக்கு மட்டுமே தெரியும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28381885259138782382018-05-14T08:23:23.007-04:002018-05-14T08:23:23.007-04:00இணையத்தில் ஒரு குருப் இவர் ஏதோ யாரும் செய்யாததை செ...இணையத்தில் ஒரு குருப் இவர் ஏதோ யாரும் செய்யாததை செய்தது மாதிரி பில்ட்ப் கொடுக்கிறாங்க அதனாலதான் இந்த பதிவு. இப்ப்டி பில்டப் கொடுக்கிறவர்கள் உஆரு பார்த்தால் கொண்டை வெளியே நன்றாகவே தெரிகிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76999048492265242752018-05-14T06:56:18.369-04:002018-05-14T06:56:18.369-04:00நான் நெட்டில் தெரிந்து கொண்ட வகையில் ரோஹிணி நல்லது...நான் நெட்டில் தெரிந்து கொண்ட வகையில் ரோஹிணி நல்லது செய்வது போலவேதான் தெரிகிறது. மக்களுக்கு நல்லது நடந்து மக்கள் அவரை விரும்பினால் நலல்துதானே சகோ இல்லையா..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33567956705798717772018-05-14T06:28:47.566-04:002018-05-14T06:28:47.566-04:00அவங்க சீன் போடுறாங்கன்னு நினைச்சேன். ஆனா, இப்படி ஒ...அவங்க சீன் போடுறாங்கன்னு நினைச்சேன். ஆனா, இப்படி ஒரு கதை இருப்பது தெரியாது.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78556967565007096932018-05-14T03:36:23.317-04:002018-05-14T03:36:23.317-04:00ஜியெம்பி ஐயா சொல்வது போல் மக்களுக்கு நலமானால் நலமே...ஜியெம்பி ஐயா சொல்வது போல் மக்களுக்கு நலமானால் நலமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73480388709568003752018-05-14T01:30:55.112-04:002018-05-14T01:30:55.112-04:00எப்படியாவது மக்கள் நலமடைந்தால் சரி ரோஹிணியின் செயல...எப்படியாவது மக்கள் நலமடைந்தால் சரி ரோஹிணியின் செயல்களை விமரிசிப்போம் அவரது நோக்கம் அவருக்கு மட்டும்தான் தெரியும்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6288607164673992512018-05-14T00:51:39.750-04:002018-05-14T00:51:39.750-04:00மிக அவசியமான பதிவு நண்பரே..! அதிகாரத்தில் இருப்பவர...மிக அவசியமான பதிவு நண்பரே..! அதிகாரத்தில் இருப்பவர்களின் அந்தரங்க செயல்பாடுகள் வெளியரங்கமாகட்டும்.. வாழ்த்துக்கள் !!உளி https://www.blogger.com/profile/12059835098274681385noreply@blogger.com