tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3910868764174543384..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: தமிழக அரசியலில் ஜோக்கராக மாறிய விஜயகாந்த் (இணையத்தில் கலாய்க்கபடும் விஜய்காந்தின் நிலை மிக காமெடியாகத்தான் இருக்கிறது )Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39774884530403090482016-02-24T03:51:48.044-05:002016-02-24T03:51:48.044-05:00எல்லாமே செம கமென்டா ரசிக்கற மாதிரி இருக்குதே..என்ன...எல்லாமே செம கமென்டா ரசிக்கற மாதிரி இருக்குதே..என்னது "ஊழலில்லாத ஆட்சியை ஒழிப்போம்"??!! ஹஹஹ் செம காமெடிங்க....ஜோக் ஆஃப் தெ இயர்னு சொல்லலாமோ...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-34901564450013111742016-02-21T08:02:00.747-05:002016-02-21T08:02:00.747-05:00மிகவும் ரசிக்கக் கூடிய அளவில் எல்லாமே இருக்கின்றன!...மிகவும் ரசிக்கக் கூடிய அளவில் எல்லாமே இருக்கின்றன!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23311663067590403972016-02-21T04:57:01.725-05:002016-02-21T04:57:01.725-05:00"ஊழலில்லாத ஆட்சியை ஒழிப்போம்..." பிரேமலத..."ஊழலில்லாத ஆட்சியை ஒழிப்போம்..." பிரேமலதா விஜயகாந்த்<br />அண்ணே...சரக்கடிக்குறது நாம, ஆனா வீட்டுக்குப் போனா வீட்டம்மாவுக்கு மப்பு ஏறுதே எப்பிடிண்ணே"ன்னு கேட்டான் ஒரு நண்பன், இப்போ அவனுக்கு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கேன்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73998085057505745862016-02-21T04:55:59.056-05:002016-02-21T04:55:59.056-05:00அப்டியே தமவா2அப்டியே தமவா2நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76942475875304960162016-02-21T04:55:34.786-05:002016-02-21T04:55:34.786-05:00தமிழ்நாடே அவரைத் தேடுகிறதாம்... எனக்கு என்ன சந்தேக...தமிழ்நாடே அவரைத் தேடுகிறதாம்... எனக்கு என்ன சந்தேகம்னா..<br />தேடப்படும் அளவுக்கு அவர் என்ன -குற்றம்- செய்தார்? திரைப்படத்தில் அதிகமாக உதைத்தவர் சமீபத்திய பத்திரிகைகளிலும் சமூகவலைத்தள மீம்களிலும் அதிகமாக “அடிபடுபவராயிட்டார்” பாவம் நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42191795126281284342016-02-21T04:40:20.934-05:002016-02-21T04:40:20.934-05:00பாவம் கார்த்திக் எத்தனை நாள்தான்
தனியாக அரசியல் கா...பாவம் கார்த்திக் எத்தனை நாள்தான்<br />தனியாக அரசியல் காமெடி பண்ணிக் கொண்டிருப்பார்<br />இவரும் பண்ணட்டுமேYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-16980771432540457342016-02-21T01:30:49.730-05:002016-02-21T01:30:49.730-05:00பிரேமலதா அவர்கள் சிறிதளவு நாகரீகமின்றிப் பேசினார்....பிரேமலதா அவர்கள் சிறிதளவு நாகரீகமின்றிப் பேசினார். விஜயகாந்த் என்ன சொல்லவரார் என்பது கொஞ்சம்கூடப் புரியவில்லை. அரசியல் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது என்பதற்கு பிரேமலதா மற்றும் அவர் ஆட்களின் பேச்சு எடுத்துக்காட்டு. அதுவும் கடைசியில், 'ஊழலற்ற நல்லாட்சியை ஒழிப்போம்' என்று சொன்னது, விஜயகாந்த் மட்டுமல்ல, அவரும் நிதானத்தில் இல்லை என்பதை வெளிச்சம்போட்டுக்காட்டுவதாக இருந்தது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com