tag:blogger.com,1999:blog-37370933397890915622024-03-14T17:27:17.159-04:00அவர்கள்...உண்மைகள் Avargal UnmaigalStands for Voice and Free Expression ...Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger2931125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23058726210283190832024-03-09T12:47:00.004-05:002024-03-09T12:48:23.768-05:00 தமிழகத்தில் வாழும் ஒரே ஒரு அறிவுச்சுடர் ஜெயமோகன் மட்டும்தான். தமிழகத்தில் வாழும் ஒரே ஒரு அறிவுச்சுடர் ஜெயமோகன் மட்டும்தான். அவருக்கு உள்ள அறிவு போல வேறு யாருக்கும் அறிவே கிடையாது.அதனால்தான் அவர் மஞ்ஞுமெல் பாய்ஸ் மலையாளப்படத்தை விமர்சிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒட்டு மொத்த மலையாள சமுகத்தைக் கழுவி ஊற்றி இருக்கிறார்.குடிகாரகள் காட்டுக்குள் குடித்துவிட்டு அங்கேயே பாட்டில்களைத் தூக்கிவீசுவதால் காட்டில் உள்ள விலங்குகள் துன்புறுகின்றனவாம். Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23875386063462401172024-03-05T11:48:00.006-05:002024-03-05T12:07:14.747-05:00 ஒரு பெண் கற்பழிக்கப்பட்டார் என்ற செய்தி இந்தியாவில் மிகவும் சாதாரண இயல்பான செய்தியாகத்தான் பார்க்கப்படுகிறதா? ஒரு பெண் கற்பழிக்கப்பட்டார் என்ற செய்தி இந்தியாவில் மிகவும் சாதாரண இயல்பான செய்தியாகத்தான் பார்க்கப்படுகிறதா? ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்மைனர் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மைனர் பெண் பெருநகர் ரயில் நிலையத்தில் மயங்கிக் கிடந்தார்ராஜஸ்தானில் ICU நோயாளியை நர்சிங் ஊழியர்கள் கற்பழிப்புமத்தியப் பிரதேசத்தில் கர்ப்பிணிப் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-92087154747588988472024-02-18T17:58:00.000-05:002024-02-18T22:59:48.943-05:00 அடிமையாக இருந்தவர்களிடம் சுதந்திரத்தைப் பற்றிக் கேட்டால் அடிமையாக இருந்தவர்களிடம் சுதந்திரத்தைப் பற்றிக் கேட்டால்அடிமையாக இருந்தவர்கள் சுதந்திரத்தின் அர்த்தத்தை மிக நன்றாகப் புரிந்துகொள்வார்கள். அவர்கள் சுதந்திரமின்மையின் கொடுமையை அனுபவித்தவர்கள். அடிமையாக இருப்பது என்பது ஒருவரின் வாழ்க்கையை மற்றொருவரின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. அடிமையானவர்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க முடியாது. அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை வாழ்வதற்கு Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75763980855824333092024-02-15T18:48:00.001-05:002024-02-15T18:48:30.919-05:00 இந்திய மக்கள் அறிவாளிங்கதான் ஆனால் ??? ஹலோ கத்தார் அரசா?ஆமாம் யார் பேசுறது?இந்தியாவில் இருந்து ஜீ பேசுறேன்சொலுங்க்கோ ஜீ எப்படி இருக்கீங்க?நல்லா இருக்கேன். எனக்கு ஒரு காரியம் நீங்க பண்ணணும்.சொல்லுங்கோ ஜி உங்களுக்குச் செய்யாமலா?நான் ஒரு 8 பேரை உங்க நாட்டுக்கு அனுப்புறேன் அவங்க எல்லாம் என் நம்பிக்கை பாத்திரமானவர்கள் அவங்களுக்கு ஒரு நல்ல வேலை கொடுத்து கொஞ்சநாள் பார்த்துகுங்க?சரி ஜீஅப்புறம் நான் சொல்லும் போது அவர்களைக் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58082219482368862322024-02-04T10:39:00.001-05:002024-02-04T10:39:11.918-05:00 ஆக்கம் கெட்ட தமிழக ஊடக நிருபர்களுக்கு நடிகரும் கட்சி தலைவருமான விஜய்யிடம் கேட்க வேண்டிய ஆக்கபூர்வமான கேள்விகள் ஆக்கம் கெட்ட தமிழக ஊடக நிருபர்களுக்கு நடிகரும் கட்சி தலைவருமான விஜய்யிடம் கேட்க வேண்டிய ஆக்கபூர்வமான கேள்விகள் ஒரு பத்திரிகையாளராக, ஊடக நிருபர்களாக நடிகர் விஜயின் புதிய அரசியல் கட்சி பற்றி நீங்கள் என்ன கேட்கலாம். நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய சில கேள்விகள் இங்கே:மோட்டிவேஷன் : அரசியல் கட்சி தொடங்க உங்களைத் தூண்டியது எது?இலக்குகள்: உங்கள் கட்சியின் முக்கிய Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20394655299417570812024-02-03T12:52:00.007-05:002024-02-03T12:53:50.811-05:00 என்(மதுரைத்தமிழனின்) சமையலும் பிறரின் மகிழ்ச்சியும் என்(மதுரைத்தமிழனின்) சமையலும் பிறரின் மகிழ்ச்சியும் எனக்குச் சமைத்து ,அதை மற்றவர்களுக்குக் கொடுத்துச் சாப்பிடச் செய்து மகிழ்விப்பது பிடிக்கும். எங்களது குடும்ப நண்பர்களுக்கும் எனது சமையல் மிகவும் பிடிக்கும்.. முன்பு எங்கள் வீட்டில் அடிக்கடி விருந்துக்கள் நடக்கும் ஐந்து ஆறு குடும்பங்களைக் கூப்பிட்டுச் சமைத்துப் போடுவேன். கொரோனாவிற்கு அப்புறம் அப்படிச் செய்வது Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73357049127714354852024-02-02T19:01:00.003-05:002024-02-02T19:01:51.449-05:00 விஜய்யின் அரசியல் கட்சியான "தமிழக வெற்றி கழகத்தின்" தாக்கம் தமிழக அரசியல் சூழலில் பெரும் விவாதத்திற்குரிய தலைப்பு விஜய்யின் அரசியல் கட்சியான "தமிழக வெற்றி கழகத்தின்" தாக்கம் தமிழக அரசியல் சூழலில் பெரும் விவாதத்திற்குரிய தலைப்பு நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேச அறிவிப்பு, அவர் எங்கு இறங்குவார், யாருடைய இடத்தைப் பிடிக்கப் போகிறார் என்ற விவாதங்களைத் தூண்டியிருக்கிறது.விஜய்யின் அரசியல் பிரவேசம் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அவர் சினிமாவில் தனது தொழில் வாழ்க்கை மற்றும் புகழின் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13787035148330673992024-01-16T11:54:00.006-05:002024-01-16T11:58:52.562-05:00 அட ராமா இவனுங்கிட்ட நீ படுகிறபாட்டை பார்க்கும் போது அட ராமா இவனுங்கிட்ட நீ படுகிறபாட்டை பார்க்கும் போது கடவுளாகவே பிறந்திருக்க வேண்டாம் என்று நினைக்க தோன்றுகிறதா? கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகத்தில் பிரபலங்களை மட்டும் கூப்பிட்டு கொண்டாடுவது .ராமர் கோவில் திறப்புவிழா இந்தியாவில் உள்ள அனைத்து பிரபலங்களையும் கூப்பிட்டு நடத்துவது ஆக கடவுளும் கலைஞரும் ஒன்றுதான் போல #அட_ராமாராமர் கோவில் திறப்பு விழாவின் போது Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81044816968861757932024-01-06T19:33:00.004-05:002024-01-06T21:39:47.974-05:00 அந்த கால பாடல் வரிகள் இந்த காலத்திற்கும் பொருந்துகிறது அந்த கால பாடல் வரிகள் இந்த காலத்திற்கும் பொருந்துகிறது புத்தகம் எழுதி வெளியிட நினைக்கும் புதிய எழுத்தாளர்களின் கவனத்திற்கு
பட்டுக்கோட்டை அவர்கள் எழுதிய பாடல் வரிகள் . மனிதன் பிறக்கும்போது பிறந்த குணங்கள் காலப்போக்கில் எப்படி மாறிவிடுகின்றன என்பதை இந்தப்பாடல் மூலம் உணர்த்துகிறார்
https://www.youtube.com/watch?v=kZIVx4YDsTk&t=277s Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23338156784852222572024-01-05T17:36:00.002-05:002024-01-05T17:45:21.570-05:00 புத்தகம் எழுதி வெளியிட நினைக்கும் புதிய எழுத்தாளர்களின் கவனத்திற்கு புத்தகம் எழுதி வெளியிட நினைக்கும் புதிய எழுத்தாளர்களின் கவனத்திற்கு இலக்கிய உலகில் புதியவர்கள் இன்று கவனிக்கப்படுவது கடினம். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன அவர்களில் நாமும் ஒரு ஆசிரியராக எப்படி கவனிக்கப்பட வேண்டும் என்பதை அறிவது மிகவும் முக்கியம்.புத்தகம் எழுதி வெளியிட நினைக்கும் புதிய எழுத்தாளர்களே புத்தகங்களை எழுதி வெளியிட உங்களுக்கு ஆசை Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60401363987821707632024-01-04T12:15:00.008-05:002024-01-04T12:57:45.805-05:00 அரசியல்தான் இதுவும் ஒரு தேர்தல் அரசியல்தான் அரசியல்தான் இதுவும் ஒரு தேர்தல் அரசியல்தான் அயோத்தில் வருகிற ஜனவரி 22 ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடக்கவிருக்கிறது. இதை உலகத்தில் உள்ள எல்லோரும் மிக எதிர்பார்த்துக் காத்து இருக்கிறார்கள் என்று நம்ம ஜீ பேசி வருகிறார். இந்த கோவில் இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை .இதை முழுமையாகக் கட்டி முடிக்க இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும் என்று சொல்லப்படுகிறது .Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29010157520186755942024-01-03T00:24:00.003-05:002024-01-03T00:28:11.577-05:00 பாஜக தலைவர் அண்ணாமலையுடன் 'பிரேமை'லதா விஜயகாந்த நடத்திய கூட்டணி கட்சி பேச்சு வார்த்தை தோல்வியா? பாஜக தலைவர் அண்ணாமலையுடன் 'பிரேமை'லதா விஜயகாந்த நடத்திய கூட்டணி கட்சி பேச்சு வார்த்தை தோல்வியா? 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 'பிரேமை'லதா விஜயகாந்த் கமலாலயத்திற்கு தன் தம்பியுடன் வருகிறார். கமலாய வாசலில் பொன்.ராதா கிருஷ்ணன் கேடி.ராகவன், ஹெச்.ராஜா அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் செல்லுகின்றனர் . பிரேமலதா மற்றும் அவர் தம்பியை உள்ளே அழைத்து Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52491571586805683352024-01-02T12:38:00.002-05:002024-01-02T12:38:40.589-05:00 AI செயற்கை நுண்ணறிவு படங்களும் எனது பார்வையும் AI செயற்கை நுண்ணறிவு படங்களும் எனது பார்வையும் இப்போது பல இடத்தில் AI செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படங்களையும் மனிதர்களையும் பார்க்கின்றோம் அப்படி நாம் பார்க்கும் AI மூலம் உருவாக்கப்படும் படங்கள் மிக நேர்த்தியாக அழகாக இருந்தாலும் அதில் உயிர்த் துடிப்பு இல்லை அது இயற்கையான படங்களாக இல்லாமல் அது செயற்கைத் தன்மை நிறைந்து இருக்கிறது .படங்கள் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19223934131095688622024-01-01T23:47:00.009-05:002024-01-02T00:36:41.229-05:00 நாட்டு நடப்பு போட்டோடூன் 2024 எனது தளத்தில் கமெண்ட் செயவ்தில் எனக்கு பிரச்சனைகள் இருப்பதால் பதில் சொல்ல முடியவில்லை.. நேற்று வந்து எனக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன மனோ சாமிநாதன், மோமதி அரசு இருவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்அன்புடன்மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17809347012636179612023-12-31T08:20:00.002-05:002023-12-31T08:20:44.512-05:00இந்த தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இந்த தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்புடன்மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-300671829752522562023-12-19T12:52:00.002-05:002023-12-19T12:52:40.513-05:002024 தேர்தல் முடிவு செய்யப்போவது இந்துத்துவா வா அல்லது ஜனநாயகமா என்பதைத்தானோ?2024 தேர்தல் முடிவு செய்யப்போவது இந்துத்துவா வா அல்லது ஜனநாயகமா என்பதைத்தானோ? இந்தியாவை யார் ஆள்வது என்பதை முடிவு செய்வது இந்திய மக்கள்தான்... அவர்களின் விருப்பம் ஏதுவோ அதன்படிதான் ஆட்சி அமையும். அமைய வேண்டும். அவர்களுக்கு ஜனநாயக இந்தியா வேண்டுமா அல்லது இந்துத்துவா ஆட்சி வேண்டுமா என்பதுதான். அதை முடிவு செய்வதுதான் வரும் தேர்தல். செய்தி : லோக்சபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மொத்த எம்.பி.Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2849702759661707042023-12-18T19:11:00.001-05:002023-12-18T19:12:03.311-05:00 "சுகர் பேஷண்ட் " சாப்பிட 'அரிசி சேர்க்காத' ஆரோக்கியமான இட்லி செய்யும் முறை சுகர் பேஷண்ட் சாப்பிட அரிசி சேர்க்காத ஆரோக்கியமான இட்லி செய்யும் முறை சுவையான இட்லி அதுவும் அரிசி சேர்க்காமல் செய்தால் , சுகர் பேஷண்ட்டுகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடிக்கும்தானே?என் வீட்டில் நான் செய்து சாப்பிடும் இந்த இட்லியை நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன் மிக எளிது. உடலுக்கு மிகவும் நல்லதும் கூட...இந்த ரெசிப்பிக்கு தேவையான பொருட்கள்:1 கப் உளுத்தம் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54825988201517222182023-12-16T09:42:00.005-05:002023-12-16T09:52:18.766-05:00 இன்றைய காலங்களில் ஊடகத்தில் வரும் செய்திகள் இன்றைய காலங்களில் ஊடகத்தில் வரும் செய்திகள் இன்றைய காலங்களில் ஊடகத்தில் வரும் செய்திகள்சரியான தகவல்களை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நோக்கத்தில் வருவதில்லை மாறாக உங்கள் கவனத்தைக் கெடுக்கும் வகையில் அல்லது திசை திருப்பும் வகையில்தான் செய்திகள் வெளிவருகின்றன.அவர்கள் உங்களின் கவனத்தைத் திசை திருப்பவும்.. அவர்கள் சொல்லும் பொய்களை நம்பவைக்கவும் .மேலும் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-25497056733602390532023-12-02T22:56:00.001-05:002023-12-02T23:20:22.272-05:00 தண்ணீரில் தள்ளாடுகிறதா சென்னை? தண்ணீரில் தள்ளாடுகிறதா சென்னை? தண்ணீர் அதை மழை தண்ணியாக இருந்தாலும் டாஸ்மாக தண்ணியாக இருந்தாலும் சென்னை தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது.ஒரு காலத்தில் நான் தமிழகத்தில் வசித்த போது சென்னையில் மழைக்காலத்தில் குடிசை வாழ் மக்கள் வாழும் பகுதிகள் பாதிக்கப்பட்டன. கடுமையான புயலின் போது நகரத்தின் தாழ்வான சில பகுதிகளும் குடிசை வாழ் மற்றும் கூவம் நதிக்கரையோரம் மக்கள் வாழும் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58424732824975270342023-11-26T15:47:00.003-05:002023-11-26T17:34:09.919-05:00 இந்திய அரசியல்வாதிகளின் மதப் பின்னணியும் ,அறிவியல் மீதான பார்வைகளும் இந்திய அரசியல்வாதிகளின் மதப் பின்னணியும் ,அறிவியல் மீதான பார்வைகளும் 80 முதல் 90 சதவீத இந்திய அரசியல்வாதிகள் தங்கள் அணுகுமுறையிலும் சிந்தனையிலும் ஆழ்ந்த அறிவியலுக்கு எதிரானவர்களாகவே இருக்கிறார்கள்.இவர்கள் அறிவியலை வெறுக்கிறார்கள்,இவர்கள் கேள்வி கேட்பதை வெறுக்கிறார்கள்இவர்கள் தற்போதைய நிலைக்குச் சவாலை வெறுக்கிறார்கள்.இவர்கள் சுதந்திர சிந்தனையைத் தீவிரமாகக் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28976959113545609562023-11-11T23:00:00.005-05:002023-11-11T23:00:37.065-05:00 தமிழகத்தில் திராவிடம் சாதிக்கிறது உபியில் மதவாதம் என்ன செய்கிறது? தமிழகத்தில் திராவிடம் சாதிக்கிறது உபியில் மதவாதம் என்ன செய்கிறது? திராவிடக்கட்சி மதவாதக் கட்சி அல்ல... அவர்கள் மதத்திற்கு எதிரானவர்களும் அல்ல... அதனால்தான் தீபாவளி பண்டிகையின் போது மக்கள் தங்கள் சொந்தங்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடச் செல்ல விழைவோர்களுக்காகப் பேருந்து வசதிகள் செய்து கொடுக்க தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து தந்து இருக்கிறார்கள்அதற்காக Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28810727681216415122023-11-11T09:54:00.003-05:002023-11-11T10:10:19.113-05:00 தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி அன்று என்ன செய்வார்? அனைத்து நண்பர்களுக்கும் "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்' தனித் தனியாக சொல்ல நேரம் இல்லாததால் இங்கேயே அனைவருக்கும் என் வாழ்த்துகளை சொல்லி கொள்கின்றேன்தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி அன்று என்ன செய்வார்?தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி அன்றுமனைவியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுத்தான் காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்.மனைவி ஆசையாக வாங்கி தந்ததால் மட்டும் புதிய Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49708449953480294302023-11-05T21:05:00.003-05:002023-11-05T21:38:53.045-05:00கலாச்சார பாதுகாவலராக வேஷம் போடும் நடிகர் ரஞ்சித்திற்க்கு கலாச்சார சீரழிவு பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.? கலாச்சார பாதுகாவலராக வேஷம் போடும் நடிகர் ரஞ்சித்திற்க்கு கலாச்சார சீரழிவு பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.? ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இப்போது தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக நடந்து வருகிறது. இதில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாமல் கலந்து கொள்கிறார்கள். இவர்களில் பலர் நடுத்தரவர்க்க குடும்பத்தினரிலிருந்து அதற்கும் கீழே உள்ள Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62199577354874021042023-11-04T19:52:00.002-04:002023-11-04T19:52:46.810-04:00நான் என் மனைவிக்கு உதவுவதே இல்லை ஆனாலும் எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க " இது"தான் காரணம் நான் என் மனைவிக்கு உதவுவதே இல்லை ஆனாலும் எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க " இது"தான் காரணம் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்வதில்லை என்பதில் நான் பெருமை அடைகின்றேன் மேலும் நான் அவளுக்கு உதவி செய்வதில்லை என்று அவளும் மகிச்சியாகத்தான் இருக்கிறாள்.உடனே நீங்கள் என்னை பெண்ணிய எதிர்ப்பு, பிற்போக்குதனம், பெண் இன விரோதி என முத்திரை குத்துவதற்கு முன் நான் என்ன Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76166496140999710972023-10-28T11:32:00.003-04:002023-10-28T11:38:00.502-04:00 அநியாயங்கள் ஒன்று கூடும் போது அங்கு நியாயங்கள் தோற்று போகும் அநியாயங்கள் ஒன்று கூடும் போது அங்கு நியாயங்கள் தோற்று போகும்நீ எதற்காகப் போராடுகிறாய் என்பது முக்கியமல்ல உனக்கு ஆதரவாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்இன்றைய உலகில் ,நீ நல்லதை நியாயப்படுத்துவதற்காகப் போராடினாலும் ,உனக்கு ஆதரவாகக் களம் இறங்க ஆள் இல்லையென்றால் உன் போராட்டம் நீர்த்துத்தான் போகும். அதே நேரத்தில், நீ கெட்டதை நியாயப்படுத்துவதற்காகப் போராடும் போது உனக்கு Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com1