tag:blogger.com,1999:blog-3737093339789091562.post964978827267170631..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: சமுக வலைதள தொலை தூர நட்புக்கள் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44593968107338483962015-01-10T21:53:30.808-05:002015-01-10T21:53:30.808-05:00ஹை! மதுரைத் தமிழன் கவிதையா...எங்களுக்கும் கவிதை எல...ஹை! மதுரைத் தமிழன் கவிதையா...எங்களுக்கும் கவிதை எல்லாம் எழுத வராதுங்க அதனால உங்களுடையது எங்களுக்குக் கவிதைப் போலத்தான் தெரியுது.....அத்னால நீங்களும் எழுதலாங்க....கவிதையோ இல்லையோ வரிகள் அருமை! (கவி, அறிவு ஜீவிகள் எல்லாம் வந்துட்டாங்கப்பா.....அதனால வுடு ஜூட்..னாங்கதாம்பா)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-48317777106370981942015-01-07T12:41:44.745-05:002015-01-07T12:41:44.745-05:00இதுதான் friendship பின் மகிமை!! பாருங்க நண்பர்களை ...இதுதான் friendship பின் மகிமை!! பாருங்க நண்பர்களை நினைத்தால் கவிதையை கண்டாலே காததூரம் ஓடும் mr.லைட் கூட எழுதிவிட்டாரே!! யாரு என்ன சொன்ன என்ன பாஸ்,,, தொடக்க நிலையில் இது ஒரு நல்ல புதுக்கவிதை முயற்சி தான். so சகாவுக்கு ஒரு போக்கே பார்சல்:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12436312605634680282015-01-07T11:19:02.520-05:002015-01-07T11:19:02.520-05:00அறுசீர் கடிலடி நெடு வெண்பா போல் உள்ளது ,எப்படி என்...அறுசீர் கடிலடி நெடு வெண்பா போல் உள்ளது ,எப்படி என்று மட்டும் கேட்டு விடாதீர்கள் ,அழுதிருவேன் :)<br />த ம 4Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5064895525910108732015-01-07T09:02:44.359-05:002015-01-07T09:02:44.359-05:00கவிதை போல உரைநடை எழுதி இருக்கிறீர்கள்.
ஆமா..... வ...கவிதை போல உரைநடை எழுதி இருக்கிறீர்கள்.<br /><br />ஆமா..... வாக்கியத்தை, வார்த்தைகளை உடைத்துப் போட்டால்<br />கவிதை வந்து விடும் என்று யார் உங்களுக்குச் சொன்னது....?<br /><br />புதுக்கவிதை என்று எழுதினால் கூட இராகத்துக்கு உட்பட்டதாய் எழுத வேண்டும்.<br /><br />நல்ல தமிழின் நறுஞ்சொற்கள்<br />நயமாய் இனிதாய் நன்கேந்தி<br />வல்ல ஆழக் கருத்துகளை<br />வழுவே இல்லா வகையேந்தி<br />சொல்லக் கேட்கப் புலனுள்ளே<br />சொக்கச் செய்தல் கவியாகும்!<br />மெல்ல அதைநாம் உணர்ந்தாலே<br />மேன்மைக் கவிகள் நமதாகும்!<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60996528436768318552015-01-07T08:35:32.481-05:002015-01-07T08:35:32.481-05:00ஆஹா நல்ல கருத்தேம்..ம். கவிதை உங்களுக்கு already ...ஆஹா நல்ல கருத்தேம்..ம். கவிதை உங்களுக்கு already வந்தாச்சு சகோ எப்படி என்று தானே கேட்கிறீர்கள். \\\\குரு குறில் நெடில் தெரிஞ்சா பாதி இலக்கணம் கத்துக்கிட்ட மாதிரி தான்///////.எங்கேயோ கேட்ட மாதிரி இல்ல ம்..ம்..<br /> அது போல நீங்க தான் வகையுளி எல்லாம் செய்திருக்கிறீர்களே இல்லையா? எப்படியா ?\\\\ சிறியதாக இருந்தமையால் வாக்கியங்களை உடைத்துப் போட்டேன் என்றீர்களே அதை தான் சொன்னேன். so இப்போ பாதிக்கு மேல இலக்கணம் வந்தாச்சு இனி கவிதை எழுத ட்ரை பண்ணலாம். னோ னோ already எழுதியாச்ச்சே ஸ்மால் திருத்தும் தான் சசிகலா சொன்னது போல காய் தேமா புளிமா எல்லாம் வந்திருக்கே ok வா. ஆமா அதற்கு உங்க நண்பர் சொக்கன் விடமாட்டார் போல இருக்கே. குழப்புறாரே. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க விடமாட்டாராம். அது போல ம்..ம்.. நன்று நன்று தொடருங்கள் .....Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85434025690961613242015-01-07T07:36:18.761-05:002015-01-07T07:36:18.761-05:00கவிதையா எழுத முயற்சி பண்ணியிருக்கீங்கன்னு தெரியுது...கவிதையா எழுத முயற்சி பண்ணியிருக்கீங்கன்னு தெரியுது! ஆராய்ச்சி பண்ணுமளவுக்கு எனக்கு இலக்கண அறிவு இல்லை! அதனால் வாபஸ் வாங்கிக்கறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80222922678749103282015-01-07T06:17:37.795-05:002015-01-07T06:17:37.795-05:00டாக்டர் பட்டத்துக்கு ஆசைப்பட்டு, உங்க பதிவை ஆராய்ச...டாக்டர் பட்டத்துக்கு ஆசைப்பட்டு, உங்க பதிவை ஆராய்ச்சி செஞ்சா, இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையும் குழம்பி போயிடும். அதனால நான் இந்த விளையாட்டுக்கே வரலை சாமி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41334108846610222132015-01-07T01:57:54.282-05:002015-01-07T01:57:54.282-05:00கடைசி வரிகளைப் படிக்கும்போது ஏதோ கிண்டலடிக்கறீங்கள...கடைசி வரிகளைப் படிக்கும்போது ஏதோ கிண்டலடிக்கறீங்களோன்னு தோன்றுகிறது....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-56810985383918724192015-01-07T01:32:08.534-05:002015-01-07T01:32:08.534-05:00யாப்பு கற்கும் நிலையில் இருக்கும் எனக்கு டாக்டர் ப...யாப்பு கற்கும் நிலையில் இருக்கும் எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-30207723969625371102015-01-07T01:25:58.545-05:002015-01-07T01:25:58.545-05:00யாப்பு கற்று கவிதை எழுதினால் ஆப்பூதான் வரும்..என் ...யாப்பு கற்று கவிதை எழுதினால் ஆப்பூதான் வரும்..என் கவிதையை ஆராய்ச்சி செய்தமைக்காக உங்களுக்கு டாக்டர் பட்டம் தரலாம் என்று இருக்கிறேன் வேறு யாரும் ஆராய்ச்சி பண்ணினால் அவர்களுக்கும் சேர்த்து தரலாம் என்று இருக்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-56991805079002268682015-01-07T01:16:20.231-05:002015-01-07T01:16:20.231-05:00உங்க கவிதை வரிகளை அசை பிரித்தால் மா-காய்-பூ இப்படி...உங்க கவிதை வரிகளை அசை பிரித்தால் மா-காய்-பூ இப்படி எல்லாம் கலந்து வருகிறது. முறையா யாப்பு பயின்று எழுதுங்க. சிறப்பா வரும் உங்களுக்கு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8491836797696041742015-01-07T01:09:51.560-05:002015-01-07T01:09:51.560-05:00நன்றி நண்பரேநன்றி நண்பரேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42781307791785209252015-01-07T01:08:41.414-05:002015-01-07T01:08:41.414-05:00வெண்பா வருமோ வராதோ நிச்சயம் கவிதை எழுதினால் கல்லடி...வெண்பா வருமோ வராதோ நிச்சயம் கவிதை எழுதினால் கல்லடி வரும், வெண்தாடி வரும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83378375195337109682015-01-07T01:08:07.958-05:002015-01-07T01:08:07.958-05:00அட தென்றல் நம் வலைப்பக்கம் விசுதே இன்று.... வருகைக...அட தென்றல் நம் வலைப்பக்கம் விசுதே இன்று.... வருகைக்கு நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31383247725926971272015-01-07T01:02:03.472-05:002015-01-07T01:02:03.472-05:00இது புதுக்கவிதை என்று தான் சொல்ல வேண்டும். சற்றே ம...இது புதுக்கவிதை என்று தான் சொல்ல வேண்டும். சற்றே முயற்சி செய்தால் உங்களுக்கும் வெண்பா எல்லாம் வரும் எழுதுங்க எழுதுங்க. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54546949456318731312015-01-07T00:48:40.401-05:002015-01-07T00:48:40.401-05:00எதையும் பகிர்தல் சிறந்தது..
வாழ்த்துக்கள்...எதையும் பகிர்தல் சிறந்தது..<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com