tag:blogger.com,1999:blog-3737093339789091562.post961280434818955041..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா? பாடுவது அமெரிக்கனா அல்லது இந்தியனா?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33298032507163721622012-12-24T05:25:15.613-05:002012-12-24T05:25:15.613-05:00உங்கள் பதிவுகள் எல்லாம் எப்பொழுதும் உண்மை என்னும் ...உங்கள் பதிவுகள் எல்லாம் எப்பொழுதும் உண்மை என்னும் தீபெட்டியை உரசி பார்கின்றன <br />இந்த பதிவில் நீங்கள் சொலலி இருப்பது சரி தான் நாமே நமக்கு எமனாகி போய்விட்டோம் <br />மெத்த முன்னேறியதில் முதுகெலும்பை கழற்றி வைத்து விட்டோம் சுமை என்று பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-30995565263120738122012-12-20T05:20:54.900-05:002012-12-20T05:20:54.900-05:00அருமையா சொன்னீங்க!....அருமையா சொன்னீங்க!....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29347429736362608762012-12-20T01:27:59.064-05:002012-12-20T01:27:59.064-05:00அதனால்தான் சொல்லுகிறேன் சொர்க்கமே என்றாலும் நம்ம ...அதனால்தான் சொல்லுகிறேன் சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா என்று பேசியும் எழுதியும் போலியாக வாழாமால் நாம் இருக்கும் இடத்தை உண்மையில் சொர்க்கமாக மாற்றி வாழ முயற்சிக்க வேண்டும்.<br /><br />அழிவை நாடும் உலகம் உணருமா ?சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-27751735937504566062012-12-19T11:08:47.005-05:002012-12-19T11:08:47.005-05:00முக்கியமா ஆம்பூரைச் சுற்றி தோல் பதனிடும் தொழிலால் ...முக்கியமா ஆம்பூரைச் சுற்றி தோல் பதனிடும் தொழிலால் ஒரு மாவட்டமே விஷமாகிப் போனது, எவன் கேட்டான். திருப்பூரில் நொய்யல் ஆறு........நாதியில்லாத ஊருப்பா இது........ Your views are well justified. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28106834699928888922012-12-18T13:38:36.274-05:002012-12-18T13:38:36.274-05:00அப்படிப் போடுங்க. அப்படிப் போடுங்க. அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3031306848155324992012-12-17T18:54:51.944-05:002012-12-17T18:54:51.944-05:00அந்த கடைசி வரிகள் மிகவும் யோசிக்கவேண்டியவைகள் நண்ப...அந்த கடைசி வரிகள் மிகவும் யோசிக்கவேண்டியவைகள் நண்பா...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-10282887949316462362012-12-17T11:58:54.524-05:002012-12-17T11:58:54.524-05:00பதிவின் கருத்துடன் முழுதும் ஒத்து போகிறேன்.
எதுவ...பதிவின் கருத்துடன் முழுதும் ஒத்து போகிறேன். <br /><br />எதுவுமே அதிகமாக இருக்கும் போது அது மலிவாகிறது. மனித உயிர் அதிகம் உள்ள நம் நாட்டில் அது மலிவாக நோக்கப்படுவது ஒன்றும் வியப்பு அல்ல. <br /><br />புத்தகத்தை, பணத்தை, பூமியை, நதியை, உணவை கடவுளாக பார்க்கும் நாம், சக மனிதனை மனிதனாக பார்க்க தொடங்கினாலே போதும். அலட்சியத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை பெருமளவில் தவிர்த்து விடலாம். <br />SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6745684974373267252012-12-17T09:23:00.066-05:002012-12-17T09:23:00.066-05:00ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்.நன்றி.ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்.நன்றி.krishhttps://www.blogger.com/profile/12289877922356206669noreply@blogger.com