tag:blogger.com,1999:blog-3737093339789091562.post94774693469622958..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: அபிராமியை மட்டும் குற்றம் சொல்வதில் பயனில்லை.Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24084690997278118102018-10-08T00:09:57.657-04:002018-10-08T00:09:57.657-04:00திருமன சான்றிதழ் கட்டாயமாக்கப்படவேண்டும்.
சான்றித...திருமன சான்றிதழ் கட்டாயமாக்கப்படவேண்டும். <br />சான்றிதழ் வழங்கும் அதிகாரி தம்பதிகள் உடல் ரீதியாகவும், மனோ ரீதியாகவும் தகுதியான்வர்கள்தானா என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே சான்றிதழ் வழங்க வேண்டும்.<br />சான்றிதழ் இல்லாத திருமனம் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் Lillyhttps://www.blogger.com/profile/12539353704018717910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14960966081677157942018-09-20T02:11:45.421-04:002018-09-20T02:11:45.421-04:00இந்த சம்பவத்துக்கு பல உளவியல் நிபுணர்கள் உளறிக்கொட...இந்த சம்பவத்துக்கு பல உளவியல் நிபுணர்கள் உளறிக்கொட்டியதையும் பார்த்தேன்.<br /><br />நீங்கள் அழகாக புரியும்படிதான் எழுதி இருக்கீர்கள்,மிக ஆழமான நேர்மையான பார்வை.<br /><br />உங்கள் விளக்கத்தை புரிந்து கொள்ள இயலாதவர்கள் பார்வையில் பிழை அல்லது குருட்டுத்தனம் இருப்பதாய் உணர்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/04285572222426540207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86601761275151742892018-09-11T10:06:56.044-04:002018-09-11T10:06:56.044-04:00நீங்க சரியா எழுதியிருக்கீங்க மதுரைத் தமிழன். அவள்...நீங்க சரியா எழுதியிருக்கீங்க மதுரைத் தமிழன். அவள் குற்றம் செய்தாள். ஆனால் அதற்கான காரணிகளை எழுதியிருக்கீங்க. நான் உண்மையா பாராட்டறேன். எல்லோரும் அவங்களோட பார்ட்னரோட (ஆணோ பெண்ணோ) டிப்ரஷனை மனசுல கொள்வதில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் வடிகால்கள் இருக்கு. அதாவது பிடிக்கலைனா அவங்க பிரிய நிறைய சான்ஸ் இருக்கு. அதுனால பொதுவா அவங்க ரெண்டுபேருமே ரெண்டுபேரோட பிரிஃபெரன்சுக்கு முன்னுரிமை கொடுப்பாங்க, வேலையைப் பகிர்ந்துப்பாங்க. சும்மா வேலை பார்க்கிறேன், வெளியே சுத்தறேன்னு இக்னோர் செய்ய இயலாதுன்னு நினைக்கிறேன்.<br /><br />பொதுவா நமக்கு இந்த சம்பவத்துல ஏன் அளவுக்கு அதிகமா கோபம் வருது என்றால், கள்ளமில்லா அந்தப் பிள்ளைகளைக் கொல்லும் அளவு அவள் சென்றுவிட்டாளே என்ற ஆழ்மனக் கோபம்தான். இப்படிக்கூட முட்டாளாக ஒருவர் இருக்கமுடியுமா? சட் என்ற கோபத்தில் ஒருவன் தவறு செய்யலாம். அது துரதிருஷ்டம். ஆனால் இங்கு, தப்பித்த மகனை மறுநாள் கொடுமையாகக் கொன்றிருக்கிறாள். இதுதான் பலரின் வெறுப்புக்குக் காரணம். அவள் வீட்டை விட்டு ஓடியிருந்தால் அது எத்தனையோ சம்பவங்களில் இதுவும் ஒன்று என்று போயிருக்கும். யாருக்கும் வெறுப்பு வந்திருக்காது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-74002525128755794432018-09-07T17:02:18.207-04:002018-09-07T17:02:18.207-04:00நான் சொல்லியவிதம் உங்களுக்கு புரியவில்லை என நினைக்...நான் சொல்லியவிதம் உங்களுக்கு புரியவில்லை என நினைக்கிறேன் அல்லது உங்களுக்கு புரியும் வண்ணம் நான் எழுதவில்லையோ என நினைக்கிறேன்...<br /><br />நான் சமுதாயத்தை ஒட்டு மொத்தமாக இதற்காக குறை சொல்லவில்லை ஆனால் சமுதாயமும் இதற்கு ஒரு காரணம்தான் என்று ஆணிதரமாக கூறுவேன்.. நான் இங்கு எதையும் நியாயப்படுத்தி அந்த குற்றத்தை சரி என்றும் சொல்லவில்லை..... அந்த பெண் என் உறவும் அல்ல பூசி மெழுகி அவள் குற்றமற்றவள் என்று சொல்ல...<br /><br />மீண்டும் சொல்லுகிறேன் அவள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் அதோடு அவளுக்கு இது போன்ற ப்ரெய்ன் வாஸ்ஜ் செய்த அந்த பிரியாணி கடைக்காரனையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்... தவ்று செய்பவன் எப்படி தண்டிக்கப்பட வேண்டுமோ அது போல அதற்கு தூண்டிவிட்டவனை அதற்கும் மேலாக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60698069426567466962018-09-07T16:55:10.226-04:002018-09-07T16:55:10.226-04:00உங்களுக்கு மட்டுமல்ல மனதில் இரக்கம் உள்ள அனைவருக்க...உங்களுக்கு மட்டுமல்ல மனதில் இரக்கம் உள்ள அனைவருக்கும் இது அதிர்ச்சியை தரக் கூடிய விஷயம்தான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63790643780215681952018-09-07T16:52:15.656-04:002018-09-07T16:52:15.656-04:00நான் சொல்லவருவது புரியவில்லை என்றால் அது தவறான விள...நான் சொல்லவருவது புரியவில்லை என்றால் அது தவறான விளக்கமாகத்தான் தோன்றும்...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77612443690985085892018-09-07T16:50:38.902-04:002018-09-07T16:50:38.902-04:00நான் சமுகத்தை மொத்தமாக குறை சொல்லவில்லை ஆனால் சமுக...நான் சமுகத்தை மொத்தமாக குறை சொல்லவில்லை ஆனால் சமுகம் ஒரு காரணம் என்றுதான் சொல்ல வருகிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-74284155390711931132018-09-07T16:48:48.621-04:002018-09-07T16:48:48.621-04:00என் மனதில்பட்டதை எழுதிவிட்டேன் அது சிலருக்கு சரியா...என் மனதில்பட்டதை எழுதிவிட்டேன் அது சிலருக்கு சரியாகவும் சிலருக்கு தப்பாகவும் இருக்கிறது....எதுவும் எப்பவும் எல்லோருக்கும் சரியாக இருக்கும் விஷயம் என்பது உலகத்தில் கிடையாது... காந்தியை நல்லவர் என்று சொல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள் அவரை கெட்டவர் என்றும் சொல்லக் கூடியவர்களும் உள்ளனர் அது போலத்தான் அன்னை தெரசாவும்.....Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-16718007897048104252018-09-07T16:45:29.399-04:002018-09-07T16:45:29.399-04:00பாஸ் அபிராமியை நான் defend பண்ணவில்லை...... குழந்த...பாஸ் அபிராமியை நான் defend பண்ணவில்லை...... குழந்தைகளை அடிப்பதே தவறு என்று நினைப்பவன்.அப்படி இருக்கையில் அதை விஷம் வைத்து கொன்றதை நியாப்படுத்தவில்லை அவளுக்கு கண்டிப்பாக கடும் தண்டனைகள் தர வேண்டும் அதே நேரத்தில் இது போல மேலும் நடக்காமல் இருக்க பல கோணங்களிலும் சிந்திக்க வேண்டும் அப்படி சிந்தித்து எழுதியதுதான் இந்த பதிவு..<br /><br />என்னை பொறுத்தவரை அந்த பெண்னை வளர்த்த விதம் சரியில்லை மேலும் விருப்பமில்லாத கணவனிடம் மீண்டும் இழுத்து வைத்து சேர்த்ததும் தவறு..பெற்றோரும் சரி கணவரும் சரி பிரச்சனையை மனோரீதியாக அந்த பெண்னிடம் அலசி அதன் பின் அந்த பெண்ணிற்கு புத்தி வந்து இருந்தால் சேர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும் ஆனால் இங்கு அப்படி நடக்கவில்லையோ என்றுதான் எனக்கு தோன்றுகிறது.....<br /><br />மேலும் இன்றைய காலகட்டத்தில் ஒழுக்கமின்மை அதிகரித்துவிட்டதும் ஒரு காரணம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-84910000717603763282018-09-07T11:14:05.423-04:002018-09-07T11:14:05.423-04:00நிஷா, சரியான பதில் தந்துள்ளார். கொலைவெறியுடன் சற்ற...நிஷா, சரியான பதில் தந்துள்ளார். கொலைவெறியுடன் சற்றும் மனம் பதறாமல் , தொடர்ந்து திட்டமிட்டுக் கொலைகளைச் செய்துள்ளார். மகளை முதல் இரவே கொன்று விட்டார், பின் சற்றும் பதறாமல்- மகனை கணவன் வேலைக்குச் சென்ற பின் கொன்றுள்ளார். மருந்து வேலை செய்யவில்லையென்றது,மகன் கழுத்தைத் திருகிக் கொன்றுள்ளார். கணவனையும் கொலைசெய்யத் திட்டமிட்டுள்ளார். கொலைகள் செய்யுமுன் , கொலைகளின் பின் இவர் இட்ட காணொளிகள் , இணையத்தில் பரவிக் கிடக்கிறது. அவை எதிலும் மனவழுத்த அறிகுறி தெரியவில்லை. எல்லாவற்றிலும் இத்தனையையும் செய்து விட்டு கேரளா சென்று , நிம்மதியான வாழ்வுக்கு திட்டமிட்டாராம். இந்தக் கொலைகளைச் செய்யாது, இதுகள் மீண்டும் ஓடி , விவாவரத்து பெற்றிருக்கலாம். அதை விட்டு திட்டம் தீட்டிக் கொலை செய்துள்ளார். நம் நாட்டின் சட்டம், பாதுகாப்பில் அவருக்கு எவ்வளவு இளக்காரமான சிந்தனை - இவர்கள் மந்திரி வீட்டுப் பிள்ளைகளா ? அவர்கள் எல்லாவற்றையும் காலில் மிதிக்கலாமெனதான் வாழ்கிறார்கள். எனவே சமுதாயத்தில் எல்லாவற்ருக்கும் பழி போடாதீர்கள். முடிந்தால் விவாக ரத்துக்களை இலகுவாக்குங்கள். இந்தப் பிஞ்சுகளைக் கொன்றதுக்கு எந்த நாயத்தையும் கற்ப்பிக்க வேண்டாம். பிஞ்சுகளைக் கற்பழிப்பது, கொலை செய்வது - மகா குற்றம் - மன்னிக்கக் கூடாது - பூசி மெழுக்கும் வேண்டாம்.<br />யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19151784969962607372018-09-06T21:51:49.269-04:002018-09-06T21:51:49.269-04:00மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து எழுதி வீட்டிர்கள்.. ...மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து எழுதி வீட்டிர்கள்.. இந்த கோணத்தில் யாரும் சிந்தித்து எழுதவில்லை... இந்த செய்தியை கேட்டதில் இருந்தே மனம் ஒரு நிலையில் இல்லை இப்படியும் அம்மாக்கள் இருப்பார்களா என்று நினைத்தே பார்க்க முடியவில்லைAnbuhttps://www.blogger.com/profile/04312250164185345962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12638899120102245802018-09-06T20:45:01.136-04:002018-09-06T20:45:01.136-04:00very very bad explanation.....very very bad explanation.....ImportantNeedshttps://www.blogger.com/profile/00078239335236908886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53050313146781328632018-09-06T12:32:38.702-04:002018-09-06T12:32:38.702-04:00அபிராமிக்குரிய உணர்வுகள் குறித்த உங்கள் கருத்து சர...அபிராமிக்குரிய உணர்வுகள் குறித்த உங்கள் கருத்து சரியே. டிப்ரெசன் மன நிலை ஏற்பட்டிருக்கும் என புரிந்திட முடிகின்றது. ஆனால் நடப்பவை அனைத்துக்கும் சமுதாயத்தை காரணம் சொல்வதையும் சூழல் மேல் பழி போடுவதையும் நான் ஏற்பதில்லை. பெண்ணுக்கு திருமண வயது 18 என மேலை நாடுகள் சொன்னாலும், நம்மவர் திருமன வயதை 21 என சொல்கின்றோம். 17 இருக்கும் அதே அறிவு 18 லும் இருக்கும், அனுபவம் இல்லாமலிருக்கலாம். ஆனால் தானே சுயமாய் தன் இஷ்டப்படி முடிவெடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் 17 லும் 25 லும் ஒரே போல் தான் இருப்பார்கள். வீட்டை விட்டு சென்றவளை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டு சென்றது பெற்றார் செய்த தவறெனினும் அபிராமி எதையும் அறியாமல் செய்யவில்லை. இரவே நஞ்சு கொடுத்து இறந்த பெண் குழந்தையை காலையில் விடைபெற முத்தம் கொடுக்க சென்ற கணவனை தடுத்து தூக்கம் குழம்பி விடும் என சொல்லி.... கவனியுங்கள்.. இங்கே கணவனானவன் மனைவியை சந்தேகிக்கவே இல்லை. இத்தனையுக்கும் மகளுக்கு விசம் கொடுக்கும் போது மகனுக்கும், கணவனுக்கும் சேர்த்தே கொடுத்திருக்கின்றாள். எத்தகைய டிப்ரேசன் எனினும் இத்தனை கொடூரத்தின் பின்னனியில் சமூகம் காரணம் என சொல்லி தப்பிக்கவே முடியாது. பெத்த பிள்ளை செத்து போச்சிது என தெரிந்து அடுத்த பிள்ளைக்கும் மீண்டும் விசம் கொடுத்து கழுத்தை நெரித்து.... அம்மாடி.. எனக்கு அந்த குழந்தைகளின் சிரிப்பை பார்க்கும் போதே மனம் வலிக்கின்றது. அதிலும் அண்ணன் கையில் அந்த குட்டித்தங்கை இருவர் முகத்திலும் அத்தனை சிரிப்பு.. ஆயுசுக்கும் மறக்க முடியாதுப்பா. எங்கோ இருக்கும் எமக்கே வலிச்சால் பெத்தவளுக்கு...? சமுதாயம் அன்றும் இன்று என்றும் அப்படியே தான் இருக்கின்றது. அதை தாண்டி தான் எல்லோரும் வாழ்கின்றோம். இப்ப மட்டும் இவர்களை போன்றோருக்கு மட்டும் சமுதாயம் கெட்டுருச்சு போல.. நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77655170006398044452018-09-06T11:36:31.428-04:002018-09-06T11:36:31.428-04:00I meant if she lives in USA>>I meant if she lives in USA>>வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-56243172103854721102018-09-06T11:35:28.677-04:002018-09-06T11:35:28.677-04:00ஏங்க சும்மா போட்டுக்கிட்டு?! கடுப்ப கிளப்பிக்கிட்ட...ஏங்க சும்மா போட்டுக்கிட்டு?! கடுப்ப கிளப்பிக்கிட்டு!<br /><br />அடுத்து என்ன? ஒரு காது சரியா கேட்காத சிறூமியை வன்புணர்வு செய்ததும் தப்பில்லைனு எழுத வேண்டியதுதானே? காமப்பித்துக்க் காரணமே நம் சமுதாயம்தான் அப்படி இப்படினு எழுதி..<br /><br />உங்களை உயிரோட கொளுத்தினாலும் தப்பு இல்லைனு நியாயப் படுத்தலாம்! அதுவும் தெரியும்தானே? <br /><br />BTW, Abhirami will get capital punishment. If you defend her, you might run into legal trouble too!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9438853428838785912018-09-06T11:26:25.124-04:002018-09-06T11:26:25.124-04:00மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து எழுதி விட்டீர்கள். ஆ...மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து எழுதி விட்டீர்கள். ஆனால் இதை மறுக்க இயலவில்லை காரணம் அத்தனையும் நடைமுறை உண்மைகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com