tag:blogger.com,1999:blog-3737093339789091562.post9038523279043271030..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: பயந்து போகிற தி.மு.கவும் பாய்ந்து போகிற தே.மு.தி.கவும்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75223826342327434412012-02-18T12:23:26.585-05:002012-02-18T12:23:26.585-05:00//நிதானமாக இருக்கும் மதிமுக
கலைஞர் குடும்பத்தை தவ...//நிதானமாக இருக்கும் மதிமுக<br /><br />கலைஞர் குடும்பத்தை தவிர மற்றும் எவராலும் குற்றம் சொல்லமுடியாதபடி நிதானமாகவும் பக்குவமாகவும் மக்கள் மன்றத்தில் அடி எடுத்து வைத்து வருகிறார் உயர் திரு. வைகோ அவர்கள். மக்களுக்காக போராடிவரும் இவர் மக்கள் ஆதரவு முழுமையாக பெறமுடியாமல் வருகிறார். காரணம் மக்கள் மயக்கதில் இருப்பதுதான். ஆனாலும் சிறு துளி பெரு வெள்ளம் போல சிறிது சிறிதாக மக்கள் இவர் பக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு எதிர்கால வாய்ப்புகள் மற்றவர்களை விட மிக பிரகாசமாக இருக்காதான் செய்கிறது. சில தலைகள் கிழே சாய்ந்த பிறகு அவருக்கு வரப்போகும் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.//<br />உண்மை இதுவே <br />நல்ல அலசல்MaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8255989541678161262012-02-04T19:13:00.510-05:002012-02-04T19:13:00.510-05:00தொலைதூர நாட்டில் இருந்து பல பத்திரிக்கைகள் ஆங்கில ...தொலைதூர நாட்டில் இருந்து பல பத்திரிக்கைகள் ஆங்கில தமிழ் தினசரி மற்றும் வார இதழ்கள் படித்தும் பல வலைத்தளங்கள் சென்றும் வருவதால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து அதன் மூலம் என் அறிவுக்கு எட்டியதை எந்த கட்சியும் சாராமல் என் மனதில் பட்டதை எழுதி யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல் எழுதி இருந்தேன் அதை படித்து கருத்துகள் தெரிவித்த தாய் நாட்டில் வசிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு எனது நன்றிகள்<br /><br /><br />இங்கு வருகை தந்து கருத்திட்ட <br />@ரமணி சார்<br />@சுகுமார் சார்<br />@ராஜி மேடம்<br />@படுகை செல்வா சார்<br />@பால சுப்பிரமணியன் ஐயா<br />@சாகம்பரி மேடம்<br />@ராபின் சார்<br /><br />அனைவருக்கும் அன்பு நன்றிகள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29432871909465158312012-02-04T11:09:15.489-05:002012-02-04T11:09:15.489-05:00//இவருக்கு எதிர்கால வாய்ப்புகள் மற்றவர்களை விட மிக...//இவருக்கு எதிர்கால வாய்ப்புகள் மற்றவர்களை விட மிக பிரகாசமாக இருக்காதான் செய்கிறது. சில தலைகள் கிழே சாய்ந்த பிறகு அவருக்கு வரப்போகும் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.// <br />சான்ஸே இல்லை :)Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80645595224957701532012-02-04T11:08:12.025-05:002012-02-04T11:08:12.025-05:00தலைப்பில் பொருள் குற்றம் உள்ளது மதுரைத் தமிழன். தே...தலைப்பில் பொருள் குற்றம் உள்ளது மதுரைத் தமிழன். தேமுதிகவுடன் கூட்டணி என்பதை என்னை சுற்றியிருந்தவர்களின்(இருந்த அன்பது இறந்த காலம்) கட்டாயத்தினால்தான் ஏற்றுக் கொண்டேன் என்று சட்டசபையில் அறிவிப்பு செய்திருக்கிறார். என்ன நடக்கப்போகிறது என்பதை read in between the lineல் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அடி எடுத்துவைக்கக் கூட எதிர்கால லாபத்தை எதிர்பார்க்கும் அரசியல்வாதிகள் .......சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76813206555904637612012-02-04T04:58:28.840-05:002012-02-04T04:58:28.840-05:00எங்கோ அமெரிக்காவில் இருந்துகொண்டு தமிழக அரசியலை உன...எங்கோ அமெரிக்காவில் இருந்துகொண்டு தமிழக அரசியலை உன்னிப்பாகக் கவனித்து கருத்துகளை பதிவிடும் மதுரைத் தமிழரே, இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் எல்லா அரசியல் கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். நெருப்பில் சின்ன நெருப்பு பெரிய நெருப்பு எதுவும் அழிக்கும் சக்தி உள்ளதே. குறை நிறை எல்லாம் அலசுங்கள். விருப்பு வெறுப்பு இல்லாமல். வாழ்த்துக்களுடன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-706223202263492982012-02-03T10:04:37.471-05:002012-02-03T10:04:37.471-05:00உங்கள் கூற்று மிகச்சரியே. இன்றைய அரசியலை நல்லா அலச...உங்கள் கூற்று மிகச்சரியே. இன்றைய அரசியலை நல்லா அலசியிருக்கீங்க சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-27670194365079937782012-02-03T09:34:17.312-05:002012-02-03T09:34:17.312-05:00சரியான அலசல்.
கடந்து வந்த பாதையையும் ,தாண்டி வந்த ...சரியான அலசல்.<br />கடந்து வந்த பாதையையும் ,தாண்டி வந்த தடைகளையும் மறந்து <br />வெற்றி போதையில் தடுமாறுகிறார் ஜெயலலிதா .<br />தன்னை சுற்றியுள்ளவர்களது புகழ்மொழிபோதையில்<br />களமிழந்த கலைஞரைப்பார்த்து பாடம் கற்றுக்கொள்ளவிடில் <br />மீண்டும் ஜெயா களம் இழப்பது உறுதி.<br />கழகத்துள்ளோரை குடும்பமாக கலைஞர் நினைத்திருந்தால்,<br />குடும்பத்தாரை மட்டுமே கழகமாக நினைக்காமல் இருந்திருந்தால்,<br /> இந்நிலை அவருக்கு வந்திருக்காது.<br />அவரது நிலை அவுரங்கசேப்பின் அந்திம காலத்தையே நினைவுபடுத்துகிறது.....<br />தொண்டர்கள் உணர்ச்சி வசப்படலாம்.தலைவர்கள் உணர்ச்சி வசப்படக்கூடாது. <br />வைக்கோ வைப்பொருத்த மட்டில் கற்பனையில் கோட்டை கட்டும் கவிஞராகவே தெரிகிறார்.<br />மருத்துவரைப்பொருத்த மட்டில் அவருக்கே வைத்தியம் தேவைப்படும் நிலை தான்.<br />தேசிய கட்சிகளான காங்கிரஸ் ,பி ஜே பி ,பொதுவுடைமைவாதிகள் நிலை <br />அதைவிட ஐயோ பாவம் என்ற நிலையில் தான் உள்ளது.<br />விஜயகாந்த் நிலைமையை புரிந்து செயல் பட்டால் காலம் போகும் போக்கு <br />அவருக்கு சாதகமாய் விடும் போலத்தான் தெரிகிறது...... selvahttps://www.blogger.com/profile/02758177420478158520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15470486526781057432012-02-03T09:12:55.202-05:002012-02-03T09:12:55.202-05:00///அன்பழகன் தலைமையில் உள்ள பேசாமடந்தை குருப்,/// p...///அன்பழகன் தலைமையில் உள்ள பேசாமடந்தை குருப்,/// peraasiriyar pinnal(veettukku munnaal)group-appavum-ippavum-eppavum kidaiyave kidaiyaathu!kalaignarukkum avarukkum idaiyil sandai moottaatheerkal.<br />VAIKO nalla arasiyalvaathi.thamizh ina parraalar.aanaal avar pinne ponavarkal kathi, enna aacchu?entha kaalaththilum avar aatchikku varamudiyathu.athuthaan inraiya nilai.JJ maarave maattaanga.thathavai ethirththu ivangalukku ottu pottatharku 5 varudam vedikkai parththukondu varuvathai anubavippom!vera vazhi!Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33481553855208876892012-02-03T01:38:58.301-05:002012-02-03T01:38:58.301-05:00சம கால அரசியல் குறித்த அலசல் அருமை
விஜய காந்த் மற்...சம கால அரசியல் குறித்த அலசல் அருமை<br />விஜய காந்த் மற்றும் புரட்சித் தலைவி குறித்து சொல்லிப்போனது சரி<br />வை.கோ விஷயம்தான் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை<br />அவர் விடுதலைப் புலிகள் மற்றும் முல்லைப் பெரியார் தவிர்த்து<br />தமிழக அளவில் எந்த விஷயங்களையும் முன்னிலைப் படுத்தவில்லை<br />என்பது என் அபிப்பிராயம்.பார்ப்போம்<br />அருமையான பதிவு.வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com