tag:blogger.com,1999:blog-3737093339789091562.post8715879318109563278..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: இதை தவிர கடவுளிடம் எதை வேண்டுமானாலும் இளைஞர்கள் கேட்கலாம்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3233782026987223982015-03-22T08:35:43.361-04:002015-03-22T08:35:43.361-04:00மதுரைத்தமிழன் வடிவேலுக்கு அண்ணனோ?
--
Jayakumar
மதுரைத்தமிழன் வடிவேலுக்கு அண்ணனோ?<br /><br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57027905404098820952015-03-19T22:58:37.306-04:002015-03-19T22:58:37.306-04:00கடவுள்: அதென்ன கீழ ஒரு லிங்க் கொடுத்துருக்க....அத...கடவுள்: அதென்ன கீழ ஒரு லிங்க் கொடுத்துருக்க....அதப் போய்ப் பாத்தா ...அடக் கடவுளே ! ஸாரி நான் தான் கடவுள்...இல்ல..மறந்துட்டேன் அந்தப் பதிவ பாத்தவுடனே....அந்தப் ப்ரேயர் என்னை வந்து சேரல...ஸ்பாமுக்குப் போயிருக்கும்..ஏன்னா.....ஹும் நானும் உன் சைட்தானே இதுவுமா உனக்குப் புரியல!! எனக்கு வரக் கூட்டத்தை விட என் வைஃப்க்கு வரக் கூட்டம்தான் அதிகம் ...அதுவும் பெண்கள் கூட்டம்....இது தெரியாதா உனக்கு... <br /><br />கீதா<br /><br />(தமிழா...நீ என்று அதில் குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும். அது கடவுள் எழுதியதால்...ஹஹஹ்)Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58658970084583537252015-03-19T22:52:22.221-04:002015-03-19T22:52:22.221-04:00நல்ல கடவுள்.. நல்ல பக்தன்..நல்ல கடவுள்.. நல்ல பக்தன்..S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36492658623587876712015-03-19T22:49:08.867-04:002015-03-19T22:49:08.867-04:00கடவுள் : என்ன தமிழா! உனக்கு நான் எதுக்கு மூளையக்...கடவுள் : என்ன தமிழா! உனக்கு நான் எதுக்கு மூளையக் கொடுத்தேன்?! கலாய்க்கும், நையாண்டி, அலப்பறை பண்ணும் அறிவையும் எதுக்குக் கொடுத்தேன்?! பூலோகத்தை நீயே மேச்சுக் கட்டுவேன்னுதானே! இப்ப இப்படி உன் பிரச்சனய நான் தான் தீக்கணும்னு சொன்னா நான் எங்க போவேன்.....நீ பாட்டுக்கு பதிவு எழுதறேன்னு போனா எப்படி?!! நான் மட்டும் பதிவு எழுத வேணாவா....சரி, என் மூளைய நீயே எடுத்துக்க...இந்தா...அப்பதான் தெரியும் என் கஷ்டம்.....என் பேருல ஒரு எஃப்பி அக்கவுன்டோ/ ப்ளாகோ/ட்விட்டரோ ஏதோ ஒண்ணு ஓபன் பண்ணிக்க வந்து குவியர பிரச்சனைங்கள எல்லாம் நீயே தீர்த்துவை....நான் எஸ்கேப்....ஹாலிடே...ஹைபர்னேஷன்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65498907668209378412015-03-19T14:05:28.032-04:002015-03-19T14:05:28.032-04:00பக்தனின் கடைசிக்கேள்விக்கு இறைவனின் பதில் சூப்பர்....பக்தனின் கடைசிக்கேள்விக்கு இறைவனின் பதில் சூப்பர்.. ரசிக்க வைத்தது...<br />அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83518097419015518072015-03-19T12:51:20.870-04:002015-03-19T12:51:20.870-04:00பாவம் கடவுள்...அவர் குறையை கேட்க ஒரு நாதியில்லை......பாவம் கடவுள்...அவர் குறையை கேட்க ஒரு நாதியில்லை.....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88912931223164131432015-03-19T11:45:39.390-04:002015-03-19T11:45:39.390-04:00:):)கோவை ராஜாhttps://www.blogger.com/profile/16713995314601714759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5941503598634716502015-03-19T09:20:55.126-04:002015-03-19T09:20:55.126-04:00மதுரைத் தமிழன் என்றால் கடவுள் கூட கொஞ்சம் எச்சரிக்...மதுரைத் தமிழன் என்றால் கடவுள் கூட கொஞ்சம் எச்சரிக்கையாகத் தான் இருக்க வேண்டும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com