tag:blogger.com,1999:blog-3737093339789091562.post8631020091490899864..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: சில கேள்விகள் & சிந்தனைகள் இங்கு கிறுக்கல்களாகAvargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58408316566628099342013-04-08T13:20:09.376-04:002013-04-08T13:20:09.376-04:00Each and every point except about actors worth po...Each and every point except about actors worth pondering. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85510372841533194592013-04-08T12:08:57.884-04:002013-04-08T12:08:57.884-04:00நல்ல சிந்தனைக் கேள்விகள் “உண்மைகள்“நல்ல சிந்தனைக் கேள்விகள் “உண்மைகள்“அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-32851158298203137012013-04-08T10:24:31.837-04:002013-04-08T10:24:31.837-04:00சில கேள்விகள் சிந்தனைகள்
அருமையான கிரியா ஊக்கிகளாக...சில கேள்விகள் சிந்தனைகள்<br />அருமையான கிரியா ஊக்கிகளாக<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14609176851875905982013-04-08T05:39:43.930-04:002013-04-08T05:39:43.930-04:00
பொதுவாகவே உங்கள் பதிவுகளில் நெகடிவ் எண்ணங்களே பி...<br /> பொதுவாகவே உங்கள் பதிவுகளில் நெகடிவ் எண்ணங்களே பிரதிபலிக்கிறதோ. ? “காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே.காய்தலின் கண் குணமும் , உவத்தலின் கண் குறையும் தோன்றாக் கெடும்” நிச்சயம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் கேள்விப்பட்ட வரையில் எந்த சமுதாயத்திலும் (குழுவிலும்) 20% பேர் மிக நல்லவர்களாகவும் 20% பேர் மிக மோசமானவர்களாகவும் மீதி 60% பேர் சராசரியானவர்களாகவும் இருப்பர். This seems to be an universal truth.. இவற்றையும் சில சிந்தனைக் கிறுக்கல்களாக எடுத்துக் கொள்ளலாமே.!. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86123674005204004342013-04-08T02:50:39.948-04:002013-04-08T02:50:39.948-04:00 நல்ல கேள்விகள்.. சிந்தனைகள்.. புன்னகைக்க வைத்தது... நல்ல கேள்விகள்.. சிந்தனைகள்.. புன்னகைக்க வைத்தது!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61309340231535434962013-04-08T02:20:10.733-04:002013-04-08T02:20:10.733-04:00ஒரே கேள்வி மயம், இங்கதான் எக்ஸாம் நாட்கள் என்றால் ...ஒரே கேள்வி மயம், இங்கதான் எக்ஸாம் நாட்கள் என்றால் நீங்களும் இன்னும் அதை விடவில்லை போல் இருங்க.... கொஞ்சம் மூளைய கசக்கி விட்டு தான் பதில் சொல்லணும் சிலபஸில் இல்லாத கேள்வியை கேட்டு இருக்கலாம் அல்லவா ?பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14755123453751867062013-04-08T01:35:55.787-04:002013-04-08T01:35:55.787-04:00ரசிகர்கள் அல்ல... வெறியர்கள்...
சில உண்மை வரிகள்....ரசிகர்கள் அல்ல... வெறியர்கள்...<br /><br />சில உண்மை வரிகள்... சிலது நகைச்சுவைகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14059129963087998242013-04-08T00:06:40.363-04:002013-04-08T00:06:40.363-04:00நல்லாவே ஜிந்திக்குறிங்க.நல்லாவே ஜிந்திக்குறிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8146856303794844432013-04-07T21:13:28.553-04:002013-04-07T21:13:28.553-04:00தாங்கள் சொல்வது சரிதான் , அன்று அயல் நாட்டினான் நம...தாங்கள் சொல்வது சரிதான் , அன்று அயல் நாட்டினான் நமது நாட்டை கொள்ளை அடித்தான் ,தற்பொழுது நமது நாட்டினனே நம்மை கொள்ளை அடித்து அயல் நாட்டில் சேமிக்கின்றான் Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.com