tag:blogger.com,1999:blog-3737093339789091562.post8593368189441521933..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: பேஷ்! பேஷ்! இந்திய சட்டம் ரொம்ப நன்னா இருக்குண்ணா!! Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73658476851739524222013-12-04T05:22:11.855-05:002013-12-04T05:22:11.855-05:00சாட்சியத்தை மாத்திச் சொல்லலைன்னா ஆசிட் தொட்டியில் ...சாட்சியத்தை மாத்திச் சொல்லலைன்னா ஆசிட் தொட்டியில் போடுவதாக மிரட்டியது யார்? மடத்தைச் சார்ந்தவ்ர்களா? இல்லைவேறு யாராவதா? சாட்சிகளை மிரட்டி இப்படி இப்படி சாட்சி சொல்ல வேண்டும் என்று முன்பே மிரட்டி வைக்கப் பட்டவர், ஒரு வேளை மனம் இடங்கொடாமல் மாற்றிச் சொன்னாரோ?முதலில் வழக்கைத் தொடர்ந்த போலீஸ் அதிகாரி மரண மடைந்து விட்டார் என்றும் படித்த நினைவு. ஏதோ ஆசுபத்திரி விவகாரத்தில் விட்டுக் கொடுக்காததால் பழி வாங்கப் படுகிறார் என்றும் கூட படித்த நினைவு. எது எது உண்மையோ அது கண்ணாமூச்சி காட்டுகிறது என்று தோன்றுகிறது. நேரங்கழித்து வந்தாலும் உண்மை நிலை நாட்டப் பட வேண்டும் என்று நினைக்கிறேன். இவர்தான் குற்றவாளி என்பது அதைச் செய்தவருக்கே தெரியும். ஹேஷ்யங்கள் திசை திருப்பிவிடக் கூடும் என்றும் நினைக்கிறேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83056072440386219392013-12-03T18:05:07.871-05:002013-12-03T18:05:07.871-05:00ஒரு சமயம் காவி கட்டிக்கொண்டு
கொலை செய்தால் அரசாங்க...ஒரு சமயம் காவி கட்டிக்கொண்டு<br />கொலை செய்தால் அரசாங்கம் விட்டுவிடுமோ என்னவோ...அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-71292885327560390692013-12-03T13:27:23.236-05:002013-12-03T13:27:23.236-05:00kodumaithaanga...kodumaithaanga...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66448143720295406702013-12-03T09:27:43.672-05:002013-12-03T09:27:43.672-05:00என்ன சொல்வதென்று தெரியவில்லை! எது நீதி என்றும் புர...என்ன சொல்வதென்று தெரியவில்லை! எது நீதி என்றும் புரியவில்லை! நீங்கள் எனது தளத்திற்கு வரமாட்டீர்கள் என்று தெரியும்! இன்று சோனியா உலகின் பணக்கார தலைவர்களில் எலிசபெத் ராணியை மிஞ்சி விட்டார் என்று ஹபீங்டன் போஸ்ட்டை மேற்கோளிட்டு தினமலர் வெளியிட்ட செய்தியை பகிர்ந்துள்ளேன்! அப்படியே காப்பி செய்யவில்லை என் பாணியில் எழுதியுள்ளேன்! இந்த ஹபீங்க்டன் போஸ்ட் நம்பகமான தளமா? நீங்கள் அமெரிக்க வாசி என்பதால் இதைப்பற்றி உங்கள் தளத்திலோ அல்லது என் தளத்தில் பின்னூட்டத்திலோ தெரிவித்தால் மகிழ்வேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3629038758832062272013-12-03T03:12:51.214-05:002013-12-03T03:12:51.214-05:00சட்டம் ஒரு இருட்டறைங்கோ!சட்டம் ஒரு இருட்டறைங்கோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com