tag:blogger.com,1999:blog-3737093339789091562.post8333743617452051174..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: தமிழர்களைப் பற்றி மோடி மனதில் தோன்றுவது என்ன? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39494481621529374312017-01-23T09:09:20.184-05:002017-01-23T09:09:20.184-05:00இங்கு நடக்கும் நிகழ்வுகள் மனதை வேதனைப்படுத்திய நேர...இங்கு நடக்கும் நிகழ்வுகள் மனதை வேதனைப்படுத்திய நேரத்தில் உங்களின் கமென்டுகள் சிரிக்க வைத்தது உண்மை..மக்கள் மற்றும் மாணவர்கள் செய்த அறப்போராட்டம் வெற்றி பெற்றிருந்தாலும் அதைக் கொண்டாட முடியாமல் இப்படி துயரத்தில் முடிந்துவிட்டதே என்று வரும் செய்திகள் மீண்டும் வேதனையாக உள்ளது.. இப்போது நடக்கும் நிகழ்வுகளுக்கான காரணங்கள் நன்றாகவே தெரிகிறது...ஆனால் இங்கு பதிய முடியவில்லை...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28385694193695293922017-01-23T08:22:37.089-05:002017-01-23T08:22:37.089-05:00ராஜி மற்றும் லாஸ்ட் கமென்டை அதான் தொத்தல் காளை கிட...ராஜி மற்றும் லாஸ்ட் கமென்டை அதான் தொத்தல் காளை கிடைக்காமையா போயிடும்!ஹிஹி ரொம்பவே இருவரும் சொல்லிச் சொல்லி சிரித்துவிட்டோம். (துளசி)<br />கீதா.: அப்படியே மதுரைத் தமிழன் காளையை அடக்குவது போல் லைவ் ஷோ ஒன்னு மனசுல ஓட்டி செம சிரிப்புப்பா...இப்ப இதைத் தட்டும் போதுகூட செம சிரிப்பு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86213012325663832562017-01-22T13:30:36.908-05:002017-01-22T13:30:36.908-05:00புதுகோட்டை சல்லிக்கட்டில் மோஹன் ராஜானு ரெண்டு பேரு...புதுகோட்டை சல்லிக்கட்டில் மோஹன் ராஜானு ரெண்டு பேரு இறந்து இருக்கிறார்கள். 50 க்கும் மேஎலே பலர் காயப்பட்டு இருக்காங்க.<br /><br /> நீங்க, கமலஹாசன் எல்லாம் சும்மா வீரம் வெட்டிக்கு பேசி ரெண்டு பேரை பலி கொடுத்து இருக்கீங்க.<br />சும்மா கெடந்தவனையெல்லாம் தூண்டிவிட்டு பலி கொடுத்தது நீங்கதான். மோடி அல்ல!<br /><br />மோடியும், பீட்டாவும் தம்மிழர்கள் உயிர் பறிபோவதை ஏதோ ஒரு வாகையில் தடுத்தார்கள், தடுக்க முயன்றார்கள். எத்தனையோ யிர்ரை பலியாகமல் தடுத்து இருக்காங்க!<br /><br />ஆனால் நீரும் கமஹாசனும் சொசுகு அறையில் உக்காந்து கொண்டு அப்பாவத் தமிழர்களை தூண்டிவிட்டு அப்பாவி தமிழர்களை பலிகொடுத்த தமிழின துரோகிகள்!<br /><br />உடனே புறப்பட்டு அடுத்த சல்லிக்கட்டில் நீரும் கமலஹாசானும் மாட்டிடம் உதை வாங்கி சாவுங்க! அப்போத்தான் தமிழ் கலாச்சாரம் வாழும்! சும்மா கம்யூட்டர் முன்னால உக்காந்துக்கிட்டு வீரம் பேசிக்கொண்டு திரிவதை நிறுத்தும்!<br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com