tag:blogger.com,1999:blog-3737093339789091562.post8160836950604435022..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: பதிவர்களே மரணம் என்பது தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கிறதா?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3255543900320341722013-06-13T09:28:08.735-04:002013-06-13T09:28:08.735-04:00நான் கடைசியாய் 2009 ஆம் ஆண்டு பரிசோதித்து உங்கள் ப...நான் கடைசியாய் 2009 ஆம் ஆண்டு பரிசோதித்து உங்கள் பதிவை படித்த பின்பு மறுபடி பரிசோதனை பண்ண தோன்றுகிறது நன்றிண்ணே Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36929676402406427542013-06-12T23:17:48.562-04:002013-06-12T23:17:48.562-04:00உண்மை தான். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் செய்...உண்மை தான். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்வது மிக நல்லது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36202757030859075002013-06-07T14:12:44.793-04:002013-06-07T14:12:44.793-04:00காலை ஆட்டிக்கிட்டே இருந்தாதான் உயிர் இருக்கிறதுன்ன...காலை ஆட்டிக்கிட்டே இருந்தாதான் உயிர் இருக்கிறதுன்னு நினைப்பாங்க !<br />பதிவர்களும் பதிவு போட்டு கொண்டே இருக்கணும் ,இல்லைன்னா 'பூட்ட கேஸ் 'முடிவு செய்து விடுவார்கள் !ஆரோக்கியம் மிகவும் அவசியம்தான் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53306495118103497352013-06-07T09:41:45.989-04:002013-06-07T09:41:45.989-04:00நல்ல பகிர்வு. மருத்துவ பரிசோதனை என்பது முக்கியம...நல்ல பகிர்வு. மருத்துவ பரிசோதனை என்பது முக்கியம். <br /><br />அதுவும் நீரிழீவு, கொலஸ்டரோல், பிரசர் உள்ளவர்கள் டொக்டரிடம் செக்கப் செய்து ஆலோசனையுடன் மருந்துகள் எடுக்க வேண்டும் என்பதும் முக்கியம். தாங்கள் மேதாவிகள் என நினைத்து தாங்களாகவே மருந்துகளை கூட்டிக் குறைத்துப் போடுவார்கள் சிலர். இதனால் பின்னர் பாதிக்கப்படுவது அவர்கள்தான் என்பதை உணர்வதில்லை. .மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63853427609305499302013-06-07T01:15:30.673-04:002013-06-07T01:15:30.673-04:00உபயோகமான தகவல்..நன்றிஉபயோகமான தகவல்..நன்றிindrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-7954593516938867382013-06-07T00:21:38.372-04:002013-06-07T00:21:38.372-04:00உங்க கூற்று மிகச்சரிதான் சகோ! அப்பா மருத்துவ துறைய...உங்க கூற்று மிகச்சரிதான் சகோ! அப்பா மருத்துவ துறையில இருப்பதால, கடந்த 2 வருடமாக மாதம் தவறாமல் ரத்தம், சிறுநீர், ரத்த அழுத்தம் பரிசோதிப்போம். வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை பண்ணிப்போம். உங்க மாப்பிள்ளையை கூப்பிட்டா ஏன் தண்ட செலவு,இப்படிலாம் டெஸ்ட் பண்ணா அவன் எதாவது குண்டை தூக்கி போட்டுட்டா என்ன செய்யன்னு கேப்பாங்க. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-69497928370600155492013-06-06T23:15:13.144-04:002013-06-06T23:15:13.144-04:00நன்றி நண்பரேநன்றி நண்பரேAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22400996427409519912013-06-06T22:10:52.451-04:002013-06-06T22:10:52.451-04:00tha.ma 1tha.ma 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5036864961700595432013-06-06T22:10:16.334-04:002013-06-06T22:10:16.334-04:00அஹா இதற்காகத்தான் ஒரு
தொடரே எழுதிக்கொண்டு உள்ளேன்
...அஹா இதற்காகத்தான் ஒரு<br />தொடரே எழுதிக்கொண்டு உள்ளேன்<br />பத்து நாட்களில் வாழ்வைத் தலகீழாக<br />புரட்டிப்போட்ட என் நண்பனின் கதைதான் அது<br />மிக அருமையாக சுருக்கமாக ஆயினும்<br />மனதில் நிலக்கும்விதமாக சொல்லிப்போனதற்கு<br />மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57959403550792968332013-06-06T22:03:54.529-04:002013-06-06T22:03:54.529-04:00தலைவரே சொன்னதுக்கப்புறம் அப்பீல் ஏது?? தலைவரே சொன்னதுக்கப்புறம் அப்பீல் ஏது?? aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86667688956517906792013-06-06T21:53:43.328-04:002013-06-06T21:53:43.328-04:00மருத்துவ பரிசோதனை என்பது எத்தனை முக்கியமோ அன்றாட வ...மருத்துவ பரிசோதனை என்பது எத்தனை முக்கியமோ அன்றாட வாழ்வில் மன அழுத்தமின்றி இயல்பாக வாழ்வதும் அதை விட முக்கியம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-30687702763458709522013-06-06T20:41:24.622-04:002013-06-06T20:41:24.622-04:00உங்கள் கருத்துடன் நான் நூறு சதம் ஒத்துப் போகிறேன்....உங்கள் கருத்துடன் நான் நூறு சதம் ஒத்துப் போகிறேன். மரணம் என்றாவது ஒரு தினம் தவிர்க்க இயலாததுதான். என்றாலும், வாழும் நாட்களில் பிரச்னையின்றி வாழ்வதற்காக நிச்சயம் ஆண்டுக்கொரு முறை பரிசோதனை செய்து கொள்ளத்தான் வேண்டும்! அவசியமான கருத்தை அக்கறையுடன் வலியுறுத்திய உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com