tag:blogger.com,1999:blog-3737093339789091562.post8115107535540466557..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: எனக்கு தேவை ஒரு தேவதை Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13260423503874921932013-09-12T01:08:36.283-04:002013-09-12T01:08:36.283-04:00என் முதலுக்கே மோசமா?..!!! முருகப்பா காப்பாத்து .கொ...என் முதலுக்கே மோசமா?..!!! முருகப்பா காப்பாத்து .கொண்நேபுடுவ <br />தொடப்படாது ஆமா :))))அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87368275676534757432013-09-11T22:15:01.613-04:002013-09-11T22:15:01.613-04:00ஏனுங்க இப்படி ஒரு கொலைவெறீ உங்களுக்கு??? கவிதை மழை...ஏனுங்க இப்படி ஒரு கொலைவெறீ உங்களுக்கு??? கவிதை மழை நிஜமாகவே இங்க கொட்டப்போவது எப்படினு கேட்கிறிங்களா?உங்க தளத்தில் இருந்து சுடப் போறேனேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-51497753398906190052013-09-11T22:10:03.066-04:002013-09-11T22:10:03.066-04:00இப்படி ஒரு ரசிகை மன்றம் இருப்பது இப்பதானுங்க தெரிய...இப்படி ஒரு ரசிகை மன்றம் இருப்பது இப்பதானுங்க தெரியவந்தது. ஆமா அந்த சங்கத்துக்கு நீங்கதான் தலைவரா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-34938572062204213442013-09-11T22:07:19.478-04:002013-09-11T22:07:19.478-04:00அட நான் கவிதை எழுதலப்பாஅட நான் கவிதை எழுதலப்பாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-32356525703615276472013-09-11T04:19:24.732-04:002013-09-11T04:19:24.732-04:00எப்படி எப்படி பாராட்டினால் கோவம் வந்து அதிக பதிவு ...எப்படி எப்படி பாராட்டினால் கோவம் வந்து அதிக பதிவு போடுவீங்களோ ?...!<br />எங்க அதையும் பார்ப்போம் .ஆஹா .....இப்படியொரு அழகிய கவிதையை <br />நாங்கள் கண்டதேயில்லை (சிறந்த ஆக்கங்களால் இந்த வலைத்தளம் நிறையட்டும் <br />வாழ்த்துக்கள் .மன சாட்சி ).தேவைகளை எவ்வளவு அழகாகச் (வயசுக் <br />கோளாறு :))) ) சொல்லி இருக்கார் ...!!!!அன்புச் சகோதரா அருமைப் புலவரே <br />தமிழ் வாழ்க உன்றன் புலமை வாழ்க ...!!!(மொத்தத்தில் கவிதை மழை கொட்டட்டும் .<br />பார்க்கலாம் .இப்போது என்ன செய்வீக ?....:))))))))))அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-69610301631715756442013-09-11T03:56:50.454-04:002013-09-11T03:56:50.454-04:00தலைப்பை பார்த்தவுடனே மறுபடியும் கவிதை? ஆரம்பிச்சிட...தலைப்பை பார்த்தவுடனே மறுபடியும் கவிதை? ஆரம்பிச்சிட்டிங்கன்னு எட்டி பார்த்தேன்.. அட கவிதைதான்..?! நிசமா நல்லாருக்கு( உங்களுக்கு கோபம் வரட்டும் அப்பதான் நிறைய பதிவுகளை போடுங்க.. - நன்றி அவர்கள் உண்மைகளின் மொக்கை ரசிக, ரசிகைகள் சங்கம்) தேவதை வருவா ஆனா பூரி கட்டையோடு ஓ.கேவா?உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68700597355887044832013-09-11T03:32:48.496-04:002013-09-11T03:32:48.496-04:00நல்ல கவிதை படமும் தான்:)))நல்ல கவிதை படமும் தான்:)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-71143079535601117302013-09-11T01:09:39.163-04:002013-09-11T01:09:39.163-04:00படத்தில் உள்ள தேவதை கிடைக்கட்டும் என்றா வாழ்த்துகி...படத்தில் உள்ள தேவதை கிடைக்கட்டும் என்றா வாழ்த்துகிறீர்கள் தனபாலன்?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-26559765785534531282013-09-11T01:06:53.396-04:002013-09-11T01:06:53.396-04:00நீங்களும் உங்க அட்வைஸும் ஹும்ம் உங்க அட்வைஸை கேட்...நீங்களும் உங்க அட்வைஸும் ஹும்ம் உங்க அட்வைஸை கேட்டு இல்லத்து அரசியிடம் முத்தம் கேட்டால் சத்தமாக தருகிறாள் பூரிக்கட்டையால் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-34452176486630053312013-09-11T01:03:05.150-04:002013-09-11T01:03:05.150-04:00உங்கள் பதிலில் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் உள்ளது போல இர...உங்கள் பதிலில் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் உள்ளது போல இருக்கிறது கவிதை என்பது கழுதை என்று வந்து இருக்க வேண்டுமோ?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49094204175755261702013-09-11T01:00:42.881-04:002013-09-11T01:00:42.881-04:00விரைவில் (கிடைக்கட்டும்) அமையட்டும் நல்ல மனம்...!...விரைவில் (கிடைக்கட்டும்) அமையட்டும் நல்ல மனம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31128848639938108872013-09-11T00:59:05.387-04:002013-09-11T00:59:05.387-04:00நீங்க படத்தில் உள்ள கவிதையைப் பற்றிதானே சொல்லுறீங்...நீங்க படத்தில் உள்ள கவிதையைப் பற்றிதானே சொல்லுறீங்க?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80423395791599939432013-09-11T00:57:31.958-04:002013-09-11T00:57:31.958-04:00உங்களின் பதில் மிக அருமை....
என்னை கோப படுத்தி ப...உங்களின் பதில் மிக அருமை....<br /><br /><br />என்னை கோப படுத்தி பார்ப்பது என்று முடிவு செய்துவீட்டீர்கள் போல இருக்கே? மதுரை வரும் போது கண்டிப்பாக காட்டுகிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1034778447003934532013-09-11T00:54:44.752-04:002013-09-11T00:54:44.752-04:00தேவைகளை இல்லத்து அரசியிடம் சொல்லுங்க...தேவைகளை இல்லத்து அரசியிடம் சொல்லுங்க...சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17717061164233374262013-09-11T00:39:05.379-04:002013-09-11T00:39:05.379-04:00நல்லா இருக்கு கவிதைநல்லா இருக்கு கவிதைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54227124665338725432013-09-11T00:28:07.682-04:002013-09-11T00:28:07.682-04:00nalla kavithainalla kavithaiAnonymoushttps://www.blogger.com/profile/12894093334010765737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90487073048769419762013-09-11T00:27:36.808-04:002013-09-11T00:27:36.808-04:00super kavithai thalaiva
super kavithai thalaiva<br />Anonymoushttps://www.blogger.com/profile/12894093334010765737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-89477922249674429062013-09-11T00:27:05.980-04:002013-09-11T00:27:05.980-04:00super kavithai thalaiva
super kavithai thalaiva<br />Anonymoushttps://www.blogger.com/profile/12894093334010765737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17548581184181151582013-09-11T00:05:56.550-04:002013-09-11T00:05:56.550-04:00tha.ma 1tha.ma 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-27327787541388877422013-09-11T00:05:26.912-04:002013-09-11T00:05:26.912-04:00கோபப்பட்டு தொடர்ந்து கவிதை
எழுதினாலும் பரவாயில்லை
...கோபப்பட்டு தொடர்ந்து கவிதை<br />எழுதினாலும் பரவாயில்லை<br />கவிதை மிகச் சிறப்பாக இருக்கிறது<br />எதையோ சாதிக்க நிறையப் பொய் சொல்லுவோம்<br /><br />எதற்கு என்பது இறுதியில் தெரியும்<br />இந்தக் கவிதையில் சொல்லிச் சென்று <br />முடித்த விதம் போலYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com