tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7970734580246434769..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: அசூரனுடன் கேஜ்ரிவால் நடத்தும் டில்லி போராட்டம் & டில்லி வேட்பாளர்கள் விபரம்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17900121414375119622015-02-02T23:07:43.779-05:002015-02-02T23:07:43.779-05:00கிரேன் பேடி என்று சொல்லின் கொண்ட கிரண் பேடியின சா...கிரேன் பேடி என்று சொல்லின் கொண்ட கிரண் பேடியின சாயம் வெளுத்துத்து தான் மிச்சம் செங்கதிரோன்https://www.blogger.com/profile/11330683231393748400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24439654044340091412015-02-02T20:42:50.710-05:002015-02-02T20:42:50.710-05:00சீரியசான அரசியல் கட்டுரையா இருக்கே.
கிரன்பேடிக்கு...சீரியசான அரசியல் கட்டுரையா இருக்கே. <br />கிரன்பேடிக்கு இது தேவைதானா? தங்கள் மதிப்புகளை அவர்களே தாழ்த்திக் கொள்கிறார்கள்.கேஜ்ரிவால் இந்த முறையாவது கோமாளித் தனங்கள் ஏதும் செய்யாமல் மக்கள் அபிமானத்தை பெற வேண்டும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61867133121723903852015-02-02T20:25:08.454-05:002015-02-02T20:25:08.454-05:00தன்னை இவ்வாறாக ஈடுபடுத்திய வகையில் கிரண்பேடி மற்றவ...தன்னை இவ்வாறாக ஈடுபடுத்திய வகையில் கிரண்பேடி மற்றவர்களைப் போல தன்னையும் சாதாரணமானவர் என்று நினைக்கவைத்துவிட்டார். அவர்மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைகளையும், நல்ல எண்ணங்களையும் தூக்கி எறிந்துவிட்டார். பதவி என்பதன் மீதான மோகம் எந்த அளவிற்கும் இட்டுச்செல்லும் என்பதற்கு இவர் முன்னுதாரணமாக ஆகிவிட்டார். சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57171822764906477182015-02-02T06:59:04.656-05:002015-02-02T06:59:04.656-05:00கிரண் பேடி பற்றி மிகவும் ஒரு நல்ல அபிப்ராயம் எனக்க...கிரண் பேடி பற்றி மிகவும் ஒரு நல்ல அபிப்ராயம் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது. அதுவும் அவர் ஒரு பெண், ஐபிஎஸ் அதிகாரியாக, திஹார் ஜெயிலில் கைதிகளுக்கு நல் வழிகாட்டியவர் என்ற உயர் எண்ணம் இருந்தது. சொல்லப் போனால் அவர் ஹசாரேவுடன் இணைந்த போது கூட "எதற்கு இவர் இதில் எல்லாம்...இணைந்துதான் செய்ய வேண்டுமா? தனியாகவே நல்லது செய்யலாமே அமைதியாக என்று நினைக்கத் தோன்றியது...சரி ஹாசாரே தானே போனால் போகின்றது என்ற எண்ணம்...பின்னர் ஆம் ஆத்மி....அதுவும் ஏன் என்ற எண்ணம் பின்னர் அவர் பிஜேபி க்கு தாவியதும் இருந்த நல்ல எண்ணம் எல்லாம் போய் விட்டது இவரும் எல்லோரைப் போலவும்தான்...என்று..என் .மனதில் தோன்றிய உங்கள் கேள்விகள் ..ஆஹா போட வைத்தது....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68733894980283498542015-02-02T04:57:17.712-05:002015-02-02T04:57:17.712-05:00ஒரு அதிர்ச்சி வைத்தியம் மோடிக்குத் தேவைதான் ஆர்.எஸ...ஒரு அதிர்ச்சி வைத்தியம் மோடிக்குத் தேவைதான் ஆர்.எஸ் எஸின் இன மதவெறி பாஜக ஆட்சிக்கு வந்தபின் கட்டுக்கடங்காமல் போவது போல் இருக்கிறது ஒரே cacophony of noises. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com