tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7877834798954105128..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மௌனமாக ஒரு அலறல்..Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37635525042525968082016-05-06T07:47:57.879-04:002016-05-06T07:47:57.879-04:00குடிக்கு எதிரான பதிவு! கலங்க வைத்தது! ஒரு சிலரை தி...குடிக்கு எதிரான பதிவு! கலங்க வைத்தது! ஒரு சிலரை திருந்தவும் வைக்கும்! இத்தனை நாள் இதை படிக்காமல் விட்டதை நினைத்து வருந்துகிறேன்! அருமையான பதிவு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37668636345429900342016-05-04T02:35:55.653-04:002016-05-04T02:35:55.653-04:00உணர்வுகளின் ஆழத்தைத் தொட்ட பதிவு. இதை நான் இப்போது...உணர்வுகளின் ஆழத்தைத் தொட்ட பதிவு. இதை நான் இப்போதுதான் படிக்கிறேன். கண்ணீரை வரவழைத்தீர்கள். குடிப்பவர்களை வரையறை அறிந்து குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறீர்கள். குடிப்பழக்கம் என்பது அதற்கு அடிமைப்படும் எண்ணத்தை (Addiction) விதைக்கக்கூடியது. அதை உபயோகிப்பவர்கள் உறுதியான மனநிலை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அடிமைப்படக்கூடிய வாய்ப்பினைத் தவிற்க இயலும். அப்படிப்பட்ட உறுதி உள்ளவர்கள் குடிப்பதையே தவிர்த்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நமது அறிவுரை தேவைப்படாது. விளையாட்டாகக் குடிக்க ஆரம்பிப்பவர்களே ஒரு தருணத்தில் அதற்கு அடிமைப்பட்டு விடுகிறார்கள். எனவே நாம் கூடுமானவரை குடிப்பது ஒரு விளையாட்டு (ஜாலி) என்கின்ற எண்ணத்தை விதைக்காமல் இருப்பது நல்லது. எனவே தான் குடிப்பது கேடு என்கின்ற பரப்புரையை செய்கிறோம். மதுரைத்தமிழனுக்கு வரைமுறை அறிந்து மது உபயோகிக்கும் திறமை இருக்கலாம். ஆனால் உங்கள் எழுத்துக்களில் அவ்வப்போது குடிப்பதில் உள்ள “ஜாலி” பற்றி ஒரு தொனி இருக்கும். தமாஷாகவே இருந்தாலும் வீக்கான மனம் உள்ளவர்களை அது தவறாகவே வழிநடத்தும் என்பது என்னுடைய கருத்து. கோபித்துக்கொள்ளாதீர்கள். நாம் யாருக்கும் இடறலாக இருந்துவிடக்கூடாது. பெரும்பாலோனோர் இந்த விஷயத்தில் பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள் என்பது என்னுடைய பார்வை. இந்த வகையில் நான் ஒருமுறை உங்கள் பதிவிற்குப் பின்னுட்டம் இட்டதை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு உங்களை நான் தவறாகப்புரிந்து இருக்கிறேன் என பதில் கொடுத்தீர்கள். நானும் என்னுடைய எண்ணத்தினை சரிவர வெளிப்படுத்தவில்லையோ என்னும் ஐயத்தில் அதை அப்படியே விட்டுவிட்டேன். மற்றபடி நான் உங்கள் எழுத்தின் ரசிகன். என்னைப் போன்றே பல ரசிகர்கள் உங்கள் எழுத்திற்கு இருக்கிறார்கள் என்பது உங்கள் தளத்திற்கு வந்து பார்த்தாலே தெரியும். எனவே உங்கள் எழுத்து பலவீனமான மனம் உள்ள இளைஞர்களுக்கு ஒரு இடறலாக அமைந்து விடக்கூடாது என்பதே என் கவலை. அதனால் குடியின் ஜாலி பற்றி குறிப்பிடுவதைத் தவிர்க்கவும். உங்களுக்கு ஆலோசனை கூறும் தகுதி இல்லாவிடினும் வயது இருக்கிறது என்கின்ற நம்பிக்கையில் இதனைச் சொல்லுகிறேன். தவறு எனில் கண்டுகொள்ள வேண்டாம். Selvaduraihttps://www.blogger.com/profile/15384195611370813931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-64044764962345068822010-12-04T13:27:13.135-05:002010-12-04T13:27:13.135-05:00seyyadha thavarukku dhandanai anubhavikkum ovvoru ...seyyadha thavarukku dhandanai anubhavikkum ovvoru aanmaavum kadharum kadharal ippadi thaanae irukkum,ethanai kanavugal ,ethanai edhir paarpugal,ethanai kadamaigal sumandhu irundhu iruppangalo . indha news eh common places like bus stand,hospitals,hotels pondra idangalil notice maadhiri otti vaikalam....manasu valikkudhuUnknownhttps://www.blogger.com/profile/11255310339732156617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91852844733463113572010-12-03T14:23:31.656-05:002010-12-03T14:23:31.656-05:00Hello Friend,
I read almost all your articles in y...Hello Friend,<br />I read almost all your articles in your blog. <br />Please remove those scary pics. <br />Because we come to read at all times and in this world which is a mixture of all, I request you to keep the article as is... but please remove those scary pics...and tearful pics.<br />I know a picture speaks thounsands words. But, remove those scary pics.<br />And once again... I am a fan of all your articles..as you cover almost all parts of life<br /><br />Thanks,<br />Your FriendAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20642705928959094002010-12-02T22:14:26.649-05:002010-12-02T22:14:26.649-05:00அம்மாக்கு பொண்ணு தன் சோகத்தை விவரிக்கிற மாதிரி இரு...அம்மாக்கு பொண்ணு தன் சோகத்தை விவரிக்கிற மாதிரி இருந்த presentation தான் இதுல ரொம்பவே என்னை கவர்ந்த விஷயம்...நல்லா இருக்குங்க...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70456884226799323362010-12-02T22:12:35.197-05:002010-12-02T22:12:35.197-05:00படிச்சுட்டு ரொம்பவே கஷ்டமா இருந்தது...உங்கள் எழுத்...படிச்சுட்டு ரொம்பவே கஷ்டமா இருந்தது...உங்கள் எழுத்து நடை மூலம் அழுகையையும் வரவச்சுட்டிங்க:((.லிமிட் ஆ குடியோ,லிமிட் இல்லாத குடியோ...அந்த கருமமே எதுக்கு தொடணும்...)ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87503781342192068422010-12-02T22:10:31.769-05:002010-12-02T22:10:31.769-05:00mm...so touching in my heart...:(mm...so touching in my heart...:(ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12950172329653397442010-12-02T20:07:46.916-05:002010-12-02T20:07:46.916-05:00:(
சோகம்தான்.
மத்தவங்களுக்காகவும் சில பழ்க்கங்களை...:(<br /><br />சோகம்தான்.<br />மத்தவங்களுக்காகவும் சில பழ்க்கங்களை விடணும்தான்.எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.com