tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7576288936496184460..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: இந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70336726965001514772018-07-22T16:37:18.253-04:002018-07-22T16:37:18.253-04:00நரசிம்மன் என்பவர் பேஸ்புக்கில் மிக அருமையாக விளக்க...நரசிம்மன் என்பவர் பேஸ்புக்கில் மிக அருமையாக விளக்கம் தந்து இருக்கிறார்...அது இங்கும் வாசகர்களுக்காக மறுபதிவு செய்யப்படுகிறது<br /><br /><br /><br />வேதத்தின்படி,தெய்வங்களின் தேகங்கள் சுத்த சத்வத்தினால் ஆனவை. நம்மை போன்ற ஸ்தூல தேகம் இல்லை. சுத்த சத்வதேகங்களில் மலம் உருவாகாது. மாதவிடாய் கிடையாது.<br /><br />எவ்வித வெளியேற்றமும் கிடையாது. அதனால் தான் மடப்பள்ளி இருக்கும் கோவில்களில் கழிப்பிடம் இருக்காது. கடல் எல்லா நதிகளையும் ஏற்கும், கூவத்தையும், ஏற்கும், காவிரியையும் ஏற்கும், கங்கையையும் ஏற்கும்.<br /><br />மலநீர், சுத்த நீர் எல்லாம் கடலில் கலந்தாலும், கடல் சுத்தமாகவே இருக்கும். கடல் எதனை வெளியேற்றுகிறது.?<br /><br />அசுத்தம் கடலில் கலந்தாலும் கடல் கடலாவே இருப்பது போன்று, சுத்த சத்வ உடலில் கசமலங்கள் கலந்தாலும் வெளியேற்றங்கள் கிடையாது. கடவுள் கடலை போன்றவன் என்பதால்தான் அவன் கடலில் கிடப்பதாக காட்டபட்டிருக்கிறது.<br /><br />அவன பாலை போன்று சுத்த சத்வம் உள்ளவன் என்பதால்தான் அந்த கடல் பாற்கடலாக காட்டப்பட்டிருக்கிறது.<br />இதுதான் எங்கள் வைதீக நம்பிக்கை.<br /><br />இது புரியாமல் அந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் எங்கே போகும் என்று கேட்கும் புத்திஹீனர்களுக்கு இதுதான் பதில்.<br /><br />ஐம்பது வயதை கடந்த உங்கள் வீட்டு பெண்மணிகள் அந்த மூன்று நாட்களுக்கு எங்கு செல்கின்றனரோ,<br /><br />அங்குதான் கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்னமே தோன்றிய வேதம் போற்றும் எங்கள் தெய்வநாயகிகள் செல்கின்றனர். உங்கள் வீட்டு மூதாட்டிகளுக்கே இல்லாத ஒன்று, எங்களது யுகங்களை கடந்த நாயகிகளுக்கு எங்கனம் இருக்கும்.?பூப்பெய்தாமல் முதிர்ந்து விட்ட ஸ்தூல தேக உடல்களே உண்டு. அவர்களின் சோக கதையை நான் அறிவேன்.<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62251978544455338412018-07-22T10:59:49.736-04:002018-07-22T10:59:49.736-04:00இந்த தீட்டு நம் நாட்டில் மட்டுமல்லஎனக்கு நாடு சரி...இந்த தீட்டு நம் நாட்டில் மட்டுமல்லஎனக்கு நாடு சரியாக நினைவில்லை யுதர்களிடையேயு உண்டு என்று படித்தநினைவு கேரளத்தில் கொடுங்கல்லூர் பகவதிக்கும் மாதவிடாய் வருவதாகக் கூறி துணி மாற்றுவார்களாம் வயதகி விட்டதால் படித்ததுசரியாக நினைவுக்கு வருவதில்லை இடமும் பெயரும் தவறாக இருக்கலாம் ஆனால் செய்தி சரியே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com