tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7534123284837155903..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: வலைத்தளத்தில் கலக்கும் தமிழ் பெண் பதிவர்கள் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88363886641707147902020-03-09T06:13:43.989-04:002020-03-09T06:13:43.989-04:00இந்தப் பதிவினை வாசிக்கத் தவறியிருக்கிறேன். நல்லதொ...இந்தப் பதிவினை வாசிக்கத் தவறியிருக்கிறேன். நல்லதொரு பதிவு. எங்கள் வீட்டுப் பதிவரையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78051795334193139072016-03-13T20:55:29.491-04:002016-03-13T20:55:29.491-04:00ஆஹா...அருமையான பதிவு மகளீர் தினத்திற்கு. என்னை அமை...ஆஹா...அருமையான பதிவு மகளீர் தினத்திற்கு. என்னை அமைதி புயலாய் அறிமுகப்படுத்தியதற்கு மதுரை தமிழனுக்கு நன்றி. <br /><br />ஆச்சி சொல்லி அன்றே பார்த்துவிட்டேன் உங்க பதிவை. ஆனால் பதில் எழுத இப்போதான் நேரம் கிடைத்தது. அவ்வ்வளவு புயல் (!) <br /><br />இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கும் என் பதிவுலக தோழிகளுக்கும் என் மகளீர் தின வாழ்த்துகள். Ahilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19056636073831590872016-03-13T15:33:38.939-04:002016-03-13T15:33:38.939-04:00மன்னிப்பா உங்களுக்கா உஹும் அது கிடையவே கிடையாது வெ...மன்னிப்பா உங்களுக்கா உஹும் அது கிடையவே கிடையாது வெயிட் பண்ணுங்க சீக்கிரம் உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைக்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-50766544054040174542016-03-11T22:03:24.262-05:002016-03-11T22:03:24.262-05:00சகா! லேட் ரிப்ளை. but நீங்க என்ன மன்னிபீங்க:) எவ்ள...சகா! லேட் ரிப்ளை. but நீங்க என்ன மன்னிபீங்க:) எவ்ளோ பெரிய ஆட்களோடு என்னையும் சேர்த்து அறிமுகம் செய்திருகிறீர்கள்!!! அப்டியே கலாய்ச்சு வேற விட்டுருக்கீங்க;) உங்க அன்புக்கும், நம்பிக்கைக்கும் நன்றி சகா:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28560276313854926602016-03-10T20:31:02.600-05:002016-03-10T20:31:02.600-05:00ஆமாம் இந்த அப்பாவி மதுரைத்தமிழனை காட்டுக்கு அனுப்ப...ஆமாம் இந்த அப்பாவி மதுரைத்தமிழனை காட்டுக்கு அனுப்பிடாதீங்க...இந்த தமிழன் காலை சுற்றிவரும் நாய்க்குட்டி...காட்டில் சிங்கம் (நிஷா) புலி எல்லாம நிறைய இருக்குதுங்க Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-50459996233335349292016-03-10T20:28:31.190-05:002016-03-10T20:28:31.190-05:00தேவதையை மேடம் என்றா கூப்பிடுவது நோ நோ நோ.....தேவதையை மேடம் என்றா கூப்பிடுவது நோ நோ நோ.....Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90066723273173729622016-03-10T20:21:26.298-05:002016-03-10T20:21:26.298-05:00வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70278659184908681612016-03-10T20:20:25.537-05:002016-03-10T20:20:25.537-05:00நீங்கள் விசு சாரின் புத்தக வெளியிட்டிற்கு வந்து இர...நீங்கள் விசு சாரின் புத்தக வெளியிட்டிற்கு வந்து இருந்தால் நான் உங்களை கண்டிப்பாக பார்த்து இருப்பேன். ஆனால் அங்கு வந்தவர்கள் என்னை பார்த்து இருக்க முடியாது. அப்படி என்னை பார்த்து இருக்கிறேன் என்ற சொன்னவர்கள் என் டூப்பை பார்த்து அதுநாந்தான் என்று கருதி கொண்டிருக்கிறார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82516770553095691862016-03-10T20:16:33.197-05:002016-03-10T20:16:33.197-05:00பிஸி பிஸி என்று சொல்லி எழுதாமல் இருக்காமல் வாரம் ஒ...பிஸி பிஸி என்று சொல்லி எழுதாமல் இருக்காமல் வாரம் ஒரு பதிவாவது போடுங்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83771767516641546702016-03-10T19:27:22.223-05:002016-03-10T19:27:22.223-05:00என்ன தான் பெயர் வைத்துக்கொண்டாலும் பல நாள் திருடன்...என்ன தான் பெயர் வைத்துக்கொண்டாலும் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல் ஒரே பதிவில் அகப்படவும் வாய்ப்பு இருக்கும் சார்! அதனால் இந்த மாதிரி ஐடியாவையெல்லாம் தூக்கிப்போட்டிருங்க! நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15273030936292782402016-03-10T19:20:28.493-05:002016-03-10T19:20:28.493-05:00சிங்கமா? அம்மாடியோவ் உங்களுக்கு அந்த சேதியும் தெரி...சிங்கமா? அம்மாடியோவ் உங்களுக்கு அந்த சேதியும் தெரியாதா?அந்தப்பக்கம் சிங்கமும், புலியும் தான் அதிகமா இருக்கின்றார்கள் என நான் இந்தப்பக்கம் மனிதர்கள் தேடிவந்தால் இங்கும் அதே சிங்கங்களும்,புலிகளுமாய்,தடம் மாறி தடுமாறி வனம் தேடி வந்து விட்டேனோ என என்னை கலங்க வைத்து விட்டீர்களே ஏஞ்சலின்!பாவம் காட்டு ஜீவன்கள் நிம்மதியா இருக்கட்டும் இந்த மதுரைத்தமிழன் போல் ஆட்களை அந்தப்பக்கம் அனுப்பி காட்டையும் கோட்டை விட்டிராதிங்கம்மே!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2927205846316505682016-03-10T19:07:35.023-05:002016-03-10T19:07:35.023-05:00எங்க வீட்டுல தலைவி ஆட்சிதான் அடிமையாக இருந்த என்னை...எங்க வீட்டுல தலைவி ஆட்சிதான் அடிமையாக இருந்த என்னை நீங்கள் தலைவா என்று அழைத்தும் மிக மகிழ்ச்சியில் குதித்தேன். அதுக்கு அப்புறம் நடுவீட்டுல ஏன் குதிக்கிறீங்க என்று பூரிக்கட்டையால் அடித்ததும்தான் என் குதியாட்டம் அடங்கியது. சும்மா இருந்தவனை இப்படியா குதிக்க வைத்து அடிவாங்க வைப்பது. ஹும்ம்ம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-806476953787695882016-03-10T19:02:07.658-05:002016-03-10T19:02:07.658-05:00கொடு கொடு என்றால் அடி உதைதான் பாராட்டு அல்லகொடு கொடு என்றால் அடி உதைதான் பாராட்டு அல்லAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39180978141444791582016-03-10T19:00:20.783-05:002016-03-10T19:00:20.783-05:00எங்க வீட்டாம்மாவிடம் நான் அடி வாங்கி அழுவது வெளியே...எங்க வீட்டாம்மாவிடம் நான் அடி வாங்கி அழுவது வெளியே தெரியாமல் நான் சிரிப்பது உங்களுக்கு பிடிச்சிருக்கு போல......நல்லா இருங்கம்மா. நல்லா இருங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-56793100944967873092016-03-10T16:58:12.748-05:002016-03-10T16:58:12.748-05:00அவ்வ் இதை யோசிக்கலை நான் ..நிஷா பெண் சிங்கம் ..இது...அவ்வ் இதை யோசிக்கலை நான் ..நிஷா பெண் சிங்கம் ..இது ஓகேவா :)<br /><br />என்னாது மேடமா !! நோ நோ :) கால் மி ஏஞ்சல் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44086705524114657512016-03-10T15:57:21.061-05:002016-03-10T15:57:21.061-05:00ஐயோம்மா! தானே!நான் அடுத்த விடுமுறையில் இலங்கைக்கு ...ஐயோம்மா! தானே!நான் அடுத்த விடுமுறையில் இலங்கைக்கு போக திட்டம் இட்டிருக்கின்றேன்மா!என்னை புலிஎலி என சொல்லி வயிற்றில் கிலியை கிளப்பாதிங்க மேடம்! நிஷா புலியெல்லாம் இல்லை,எலிதானாக்கும்!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54293623683338465432016-03-10T15:53:00.584-05:002016-03-10T15:53:00.584-05:00This comment has been removed by the author.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85150831660742001672016-03-10T14:29:01.360-05:002016-03-10T14:29:01.360-05:00வாவ் ! சூப்பர்ப் அனைவருமே நான் அறிந்த பெண் புலிகள...வாவ் ! சூப்பர்ப் அனைவருமே நான் அறிந்த பெண் புலிகள் நிஷா புலி பக்கம் சென்று தொடர்கிறேன் ..அவங்க தொடர் கமெண்ட்ஸ் பார்த்திருக்கேன் அசர அடிப்பாங்க :)<br />குறையொன்றுமில்லை லக்ஷ்மி அம்மாவை தேடினோம் தேடிகொண்டிருக்கிறோம் .அவர் ப்ளாக்கில் பார்த்திங்கனா அடிக்கடி கமெண்ட்ஸ் மட்டும் பப்ளிஷ் பண்றாக ..காத்திருப்போம் ..<br /><br />என்னையும் குறிப்பிட்டதற்கு நன்றி .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11517688493934380752016-03-10T05:12:04.863-05:002016-03-10T05:12:04.863-05:00அருமையான தொகுப்பு.....வாழ்த்துக்கள் அருமையான தொகுப்பு.....வாழ்த்துக்கள் Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49715668701574043692016-03-10T04:58:36.053-05:002016-03-10T04:58:36.053-05:00ஹா நான் படித்தேனே,, அப்ப என் பின்னூட்டம் எங்கே, என...ஹா நான் படித்தேனே,, அப்ப என் பின்னூட்டம் எங்கே, எனக்கு எதுவும் அம்னீசியா இல்லையே,,, சூப்பர் பதிவு தான்,, என் தளமும் இருக்கு,, நன்றி நன்றி,, நீங்க எங்கள் அனைவரையும் பார்த்து இருக்கீங்களா, இது தான் டூப்,,, சரி சரி balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18045853009855264802016-03-10T03:26:35.721-05:002016-03-10T03:26:35.721-05:00நன்றி சகோதரரே....பதிவின் கடைசி வரிகளில் மயங்கி விழ...நன்றி சகோதரரே....பதிவின் கடைசி வரிகளில் மயங்கி விழுந்துட்டேன்.பெண் பதிவர்கள் என்ற தலைப்பு போட்ருக்காரே என்ன கலாய்த்திருப்பாரென்று பார்க்கலாம்னு வந்தேன்.நானும் கூட்டு நரியும் கூட்டு என்பது போல(நரி யாருனு கேக்கப்பிடாது) சிறந்த பெண் பதிவர்களுடன் என் பெயரும் உங்கள் மனதில் இடம் பெற்றதில் மகிழ்கின்றேன்.<br /><br />இராஜராஜேஸ்வரி மேம் நிகழ்வில் பயந்து அடுத்து காணாமல் போன லஷ்மி அம்மாவைத்தான் தேடுகின்றோம்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13420607582010903322016-03-09T23:46:25.948-05:002016-03-09T23:46:25.948-05:00உங்க பாணியே தனீ தான் தலைவா! அருமைக்கும் பெருமைக்கு...உங்க பாணியே தனீ தான் தலைவா! அருமைக்கும் பெருமைக்கும் உரிய நம் சகோதரிகளின் பதிவுகள் அறிமுகம் அருமை! இதில் பலரும் எனக்கு அறிமுகமானவர்களே என்றாலும், இன்னும் அறிந்திராத சகோதரிகளின் சில வலைப்பக்க அறிமுகத்திற்கு நன்றி நண்பா! என்னையும் இதில் குறிப்பிட்டதற்கும் தனி நன்றி. நம் நோக்கமே புதியவர்களின் அறிமுகம் எல்லார்க்கும் கிடைக்கவேண்டும் என்பதுதானே? அதை அருமையாகச் செய்துவிட்டீர்கள். நன்றி நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58879897915219159322016-03-09T21:05:43.342-05:002016-03-09T21:05:43.342-05:00 நான் நீக்கவில்லை . எப்படி ஆனது என்று தெரியவில்லை.... நான் நீக்கவில்லை . எப்படி ஆனது என்று தெரியவில்லை. என் தோழியர் இருவர் பதிவைக் காணவில்லைஎன என்னிடம் போன்செய்து சொன்னார்கள் என்னடாது கிணத்தைக் காணோம் மாதிரிக் கதை ஆயிடுச்சே என்று மறுபடியும் பதிவிட்டு விட்டேன்.<br /><br />உங்களுக்கும் கீதா மேடத்திற்கும் இடையே பார்த்தோமா பார்க்கவில்லையா என்ற நீயா நானா முடிவு எப்படி ஆனாலும் சரி .ஒன்று மட்டும் சொல்வேன். நீங்கள் பார்க்க மிஸ் பண்ணக்கூடாத ஒரு பெர்சனாலிட்டி கீதா மேடம்.அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75930852181833642812016-03-09T18:02:43.158-05:002016-03-09T18:02:43.158-05:00நானும் அவர்கள் பதிவை படிக்கின்றேன்பா!தொடர்கின்றோம்...நானும் அவர்கள் பதிவை படிக்கின்றேன்பா!தொடர்கின்றோம்!<br />அனைவர் பதிவையும் படிக்கவும் தொடரவும் தான் விருப்பம், <br />நேரத்தில் இன்னும் 24 மணி நேரத்தை கூட்டி ஒரு நாள் ஆக்க சொல்லுங்கள், நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39966382900841045432016-03-09T18:01:06.440-05:002016-03-09T18:01:06.440-05:00 ஹாஹா!முடியல்லப்பா!நீங்கள் அப்படி என்ன பாடு பட்டீர... ஹாஹா!முடியல்லப்பா!நீங்கள் அப்படி என்ன பாடு பட்டீர்கள் என்பதையும் ஒரு பதிவாக்கி விடுங்கள் சார்!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.com