tag:blogger.com,1999:blog-3737093339789091562.post718528925260474267..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: பெண்ணின் அங்க அளவுகளை வர்ணிக்கும் இந்தியாவின் மத்திய கல்வி வாரிய பாடப்புத்தகம் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28113704329732876282017-04-19T01:10:06.900-04:002017-04-19T01:10:06.900-04:00ஏற்கனவே நம்ம ஊர் பெண் புள்ளைங்க தங்கல் எடை குறைய வ...ஏற்கனவே நம்ம ஊர் பெண் புள்ளைங்க தங்கல் எடை குறைய வேண்டும், ஐஸ்வர்யா ராய் போல சுஷ்மிதா சென் போல என்று அதென்ன ஜீரோ உடலமைப்பு டயட் என்று என்னத்தையோ எங்கேயோ கத்துக்கிட்டு சாப்பிடாம இருக்காங்க...இதுல பாடப்புத்தகத்துல வேற....நம்ம அதிகாரிகளின் லட்சணம் தெரிந்ததுதானே! எல்லாமே காசுதான்..முன்னாடி எல்லாம் டேபிளுக்கு அடில நாலே லஞ்சம் நு சொல்லுவாங்க இப்பல்லாம் நேரடியாவே அக்ராஸ் த டேபிளே நடக்குதே...பாமரனுக்கும் தெரியும் காசு கொடுத்தால் வேலை நடக்கும்னு....இதுதான் நம்மூர் கல்வியின் நிலை...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29041464527902905582017-04-17T14:45:56.757-04:002017-04-17T14:45:56.757-04:00வளரும் பருவத்தில் பிள்ளைகள் மனதில் இதுதான் சரியான ...வளரும் பருவத்தில் பிள்ளைகள் மனதில் இதுதான் சரியான அளவு என பதிந்துவிடும் பாடபுத்தகத்திலையே இப்படி சேர்ப்பது தவறு ஏற்கனவே சைஸ் zero அப்புறம் மெலிந்த உடல்வாகுனு நிறைய பிள்ளைங்க உணவே சாப்பிடறதில்லை ..பாடப்புத்தகத்தில் என்ன வருதுன்னு கூட கண்காணிக்க முடியாதா இவர்களால் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59916495817967169932017-04-17T14:00:55.810-04:002017-04-17T14:00:55.810-04:00There was a topic about a particular community cas...There was a topic about a particular community caste and dress change in cbse social science book ..it triggered a controversy few years ago and it was removed after ammaas intervention in that issue ..<br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1141393505555840842017-04-17T10:50:36.237-04:002017-04-17T10:50:36.237-04:00என்ன சொல்ல..... இங்கே அனைத்துமே ஊழல் மயம். அரசியல்...என்ன சொல்ல..... இங்கே அனைத்துமே ஊழல் மயம். அரசியல் மயம்! என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை தான். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75912257561149781012017-04-17T07:49:42.526-04:002017-04-17T07:49:42.526-04:00இந்நிலையில் கல்வியில் செக்ஸ் பாடமாக இருக்க வேண்டும...இந்நிலையில் கல்வியில் செக்ஸ் பாடமாக இருக்க வேண்டும் என்றும் ஒரு சாரார் நினைக்கிறார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53738487201506842702017-04-17T03:32:59.773-04:002017-04-17T03:32:59.773-04:00 குறிப்பிட்ட பதிப்பகங்களின் புத்தகத்திற்கு அங்கீக... குறிப்பிட்ட பதிப்பகங்களின் புத்தகத்திற்கு அங்கீகார்ம் வழங்கியுள்ளதா என பார்க்க வேண்டும். அப்படி வழங்கியுள்ளது எனில் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். சி.பி.எஸ் சி யைப் பொருத்தவரை அரசு பாடப் புத்தகங்களை வெளியிடுவதில்லை. பாடத் திட்டம் மட்டுமே உண்டு. பாடப்த்கங்கள் தனியார் தான் வெள்யிடுகின்றன.அவரவர்க்குஏற்ற பதிப்பாளர்களிடம் இருந்து புத்தகங்களை வாங்குகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் பாடநூலை அரசே வெள்யிடுகிறது.முன்பு மெட்ரிக்கில் 10ம் வகுப்புக்கு மட்டும் தனி பாடப் புத்தகம் அரசு வெளியிட்டது. தற்போது சம்ச்சீர் கல்வி முறை என்பதால் அனைத்து வகை பள்ளிகளும் சம்ச்சீர் புத்தகங்களையே பின்பற்ற் வேண்டும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20444499845585275812017-04-17T02:27:39.318-04:002017-04-17T02:27:39.318-04:00அதிகாரிகள் வள்ளல் தெரிந்ததுதானே...!அதிகாரிகள் வள்ளல் தெரிந்ததுதானே...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52682717749264538022017-04-17T00:18:15.060-04:002017-04-17T00:18:15.060-04:00மக்கள் எதையும் எதிர்க்க முடியாது காரணம் ஓட்டுக்கு ...மக்கள் எதையும் எதிர்க்க முடியாது காரணம் ஓட்டுக்கு பணம் வாங்கும் சதவீதம் அதிகமாகி விட்டனர்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com