tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7151589042141576710..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: சரக்கு அடிக்காதவன் போடும் கூப்பாடு ஆடு நனையுதுன்னு ஒநாய் அழுகிறது போல இருக்கிறது (எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நினைக்க தோணுது? ) Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54263730146937793382014-02-11T10:51:58.853-05:002014-02-11T10:51:58.853-05:00ஆண்கள் பயப்படும் இரண்டு விஷயம் - :))))
ஆண்கள் பயப்படும் இரண்டு விஷயம் - :))))<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-64633633201615507432014-02-09T02:10:49.492-05:002014-02-09T02:10:49.492-05:00சென்னையில் பார் முடிந்ததும் சந்துக்குள் வைத்து விற...சென்னையில் பார் முடிந்ததும் சந்துக்குள் வைத்து விற்பனை செய்கின்றார்கள். ஒரு பாட்டிலுக்கு 40 ரூபாய் அதிகமாம். எப்பூடி? ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29294240851470219632014-02-08T23:25:19.438-05:002014-02-08T23:25:19.438-05:00tha.ma 5tha.ma 5Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36096220676484637222014-02-08T23:24:45.917-05:002014-02-08T23:24:45.917-05:00நீங்க சொல்றதும் சரியாத் தான் இருக்கு
இங்கு பிரச்சன...நீங்க சொல்றதும் சரியாத் தான் இருக்கு<br />இங்கு பிரச்சனையே குடிக்கிறதுனால இல்ல<br />குடிக்கத் தெரியாம குடிக்கிறதுனாலயும்<br />தன் நிலை புரியாமல் அதற்கு அடிமையாவதும்தான்னு<br />நினைக்கிறேன்<br />அரசியல் வாதிகள் குடி குறித்து அதிகம்<br />அலட்டிக் கொள்வதே பெண்கள் ஓட்டுக்காகத்தான்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75269321314950795242014-02-08T21:40:49.065-05:002014-02-08T21:40:49.065-05:00தண்ணி அடித்துவிட்டு வண்டி ஓடுபபவர்கள், மனைவியை அடி...தண்ணி அடித்துவிட்டு வண்டி ஓடுபபவர்கள், மனைவியை அடிப்பவர்கள், பிரச்சனை பண்ணுபவர்கள் சுய கட்டுப்பாடு அற்றவர்கள் ஆவார்கள். தனது தாரதரம் தெரியாமல் குடிப்பவர்கள் செய்யும் தவறு இது. அளவுக்கு மீறி எது செய்தாலும் தவறுதான். அது அமிர்த்மாக இருந்தால் கூட. எது செய்யும் போதும் தன்னிலை அறிதல் வேண்டும். <br /><br />வெற்று சுவரை அசிங்கம் செய்பவர்கள் எவ்வளவு சுகாதார கேடு செய்கிறார்கள்.<br /><br />drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12372093995697894702014-02-08T21:02:59.801-05:002014-02-08T21:02:59.801-05:00டிஸ்கி படிச்சு சிரிச்சி சிரிச்சு உருண்டுட்டு இருக்...டிஸ்கி படிச்சு சிரிச்சி சிரிச்சு உருண்டுட்டு இருக்கேன், ச்சே கேப்டனை இப்பிடியுமா பலமா காலை வாரிவுட்டு கிண்டல் பண்ணுறது அவ்வவ்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91039459504943226432014-02-08T08:39:45.027-05:002014-02-08T08:39:45.027-05:00டிஸ்கி செம காமெடி! டிஸ்கி செம காமெடி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31188102601168962432014-02-08T07:58:12.742-05:002014-02-08T07:58:12.742-05:00சரியா நெத்தியல அடிச்சி சொன்னீங்க இன்னொரு பாய்ண்ட் ...சரியா நெத்தியல அடிச்சி சொன்னீங்க இன்னொரு பாய்ண்ட் சேத்துக்கோங்க பெண்கள் நிம்மதியா நடமாட கூட முடியல ஒரு சில இடங்களில் ஒட்டு துணிகூட இல்லாமல் சாலையோரங்களில் விழுந்து கிடக்கிறார்கள் இந்த குடிகாரர்கள். பா ம க வுக்கு வாழ்துக்கள் Anonymoushttps://www.blogger.com/profile/17408427328394846376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87920777947803947312014-02-08T06:22:48.538-05:002014-02-08T06:22:48.538-05:00மதுபானக்கடை என்ற படத்தில் தண்ணியடிக்கும் ஒருவர் பே...மதுபானக்கடை என்ற படத்தில் தண்ணியடிக்கும் ஒருவர் பேசும் வசனம் - <br />"நாங்க ஸ்டடியா நிக்காம இருந்தா தான் அரசாங்கம் ஸ்டடியா நிக்கும். இதுவே நாங்க ஸ்டடியா நின்னுட்டா, அரசாங்கம் தள்ளாட ஆரம்பிச்சுடும்"<br />அதனால எப்படிங்க முதல்வர்களையெல்லாம் திட்ட முடியும்????unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12055090475383204192014-02-08T06:21:50.038-05:002014-02-08T06:21:50.038-05:00டிஸ்கிதான் சூப்பர்டிஸ்கிதான் சூப்பர்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91397961598781493782014-02-08T04:55:59.738-05:002014-02-08T04:55:59.738-05:00உண்மைதான் குடிப்பழக்கம் கெடுதி என்றால் அரசே ஏன் நட...உண்மைதான் குடிப்பழக்கம் கெடுதி என்றால் அரசே ஏன் நடத்துகிறது! குடிப்பவனை திட்டாமல் கெடுப்பவனை திட்ட வேண்டும்! நல்லா கேட்டீங்க? டிஸ்கி ஜோக்ஸ் சூப்பர்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42530413794829480102014-02-08T04:31:48.457-05:002014-02-08T04:31:48.457-05:00excellent buddy...இவனுங்க சாப்பிடுற அரிசி, எண்ணெய்...excellent buddy...இவனுங்க சாப்பிடுற அரிசி, எண்ணெய் , ஊறுகா இத்யாதில இல்லாத கேடா ? அத மட்டும் "முள்ளி முள்ளிச் சாப்டாதடா.. அள்ளிச் சாப்பிடு"ம்பானுக ... தின்னுட்டு அட்டாக்-ல சாவுரவன் இந்த நாட்டுல கோடி பேர் ..அது இவனுகளுக்கு கேவலம் இல்ல...எங்கேயோ எவனோ ஓவரா குடிச்சிட்டு செத்துப்போனா வரிசையா வந்திருவானுங்க அட்வைஸ் பண்ண...<br /><br />இங்கேயும் வருவானுக பாருங்க..sunaahttps://www.blogger.com/profile/07750533350412588518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18169757696892356902014-02-08T04:16:03.031-05:002014-02-08T04:16:03.031-05:00பின் வரும் பகுதியை பாரா 2 ஆகச் சேர்த்திருந்தால் ந...பின் வரும் பகுதியை பாரா 2 ஆகச் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.<br /> பூரிக்கட்டயால் துன்பப் படுபவர்கள் யாருமே பூரிக்கட்டை தயாரிப்பதை நிறுத்தணும் என்றா குரல் கொடுக்கிறார்கள் ?<br />இப்படிக்கு<br />பூரிக்கட்டயால் துன்பப் படுவோர் சங்கம் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33623040689632509982014-02-08T02:49:14.643-05:002014-02-08T02:49:14.643-05:00உங்கள் இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவ...உங்கள் இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் பெண்கள். இருந்தாலும் சகோதரிகளுக்காக எனது அன்புக் காணிக்கை.<br /><br />தமிழகத்தில் தண்ணியடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களால்தான் பெருமளவு விபத்துக்கள் நடக்கின்றன. இது நான் கேள்விப்படுவது மட்டுமே. <br /><br />அதுமட்டுமல்ல, தமிழகத்தில் எப்போது கணவர் வருவார், அப்பா வருவார் என்று ஒரு குடும்பமே இரவில் காத்திருந்த நிலை மதுவால் மாறிவிட்டது. இங்கே பெரும்பாலும் ஏழை மக்கள்தான் டாஸ்மாக் வரிசையில் நிற்கிறார்கள். ஒரு சகோதரி கூறியதுபோல் 50000 சம்பாதிப்பவன் 1000 ரூபாய்க்குத் தண்ணி அடிப்பதும் 2000 சம்பாதிப்பவன் 100 ரூபாய்க்கு தண்ணி அடிப்பதும் ஒன்றாகுமா.<br /><br />இந்த நாட்டில் ஏழைகள் யாரும் பேஸ்போக் பக்கம் போவதில்லை. நீங்கள் தண்ணியடித்துவிட்டு வந்த டாக்டர்களைப் பற்றியா பேசுகிறீர்கள்.<br /><br />நீங்கள் இருக்கும் நாட்டில் தண்ணியடிக்கும்போது தரமான உணவு சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சிகளும் செய்கிறார்களா.<br /><br />நீங்கள் சொல்கிறபடி பார்த்தால் தண்ணி அடிப்பவர்கள் தெருவில் குப்பைகளை அகற்றிக் கொண்டா இருக்கிறார்கள். <br /><br />எனது தமிழக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ். நீங்கள் குறிப்பிட்ட மூன்று பேரில் அவர் இல்லை.<br /><br />இங்கு உங்கள் போல் சிலர் தாங்கள் தண்ணியடிப்பதற்கும் பா........கள்தான் காரணம் என்றும் கூறலாம்.<br /><br />கே. கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-35755740421135065072014-02-08T02:24:29.393-05:002014-02-08T02:24:29.393-05:00o.k sir.
o.k sir.<br />மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63930773123324339602014-02-08T02:08:48.594-05:002014-02-08T02:08:48.594-05:00நல்ல அருமையான கேள்விகள்தான்! யோசிக்க வைக்கும் கேள...நல்ல அருமையான கேள்விகள்தான்! யோசிக்க வைக்கும் கேள்விகளே ! வறுமை, நோய்கள் (ஒரு சில தவிர) எல்லாம் நாமாகத் தேடிக் கொள்பவை அல்லவே! இது நாம் பழகிக்க் கொள்(ல்)வ்து தானே! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் தானே!<br />த.ம.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com