tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7023974873044666468..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: எனக்கு புரியவில்லை...அப்ப உங்களுக்கு?'Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12974320284810395512012-06-18T10:01:46.843-04:002012-06-18T10:01:46.843-04:00@ரமணி சார் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...@ரமணி சார் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<br /><br /> //அடுத்தவர்களுக்கு தீர்வு சொல்லி அது<br /> பயனற்று நேரெதிராய் போனாலும் ந்மக்கு<br /> இழப்பு இல்லை அல்லவா<br /> அந்த தைரியம்தான்//<br /><br />நான் இந்த பதிவை போடும் போது என் மனதில் உதித்ததும் இதுதான் அதை யார் இங்கே வந்து சொல்லுவார்கள் என்று பார்த்தால் நான் நினைத்தவாறே நீங்கள் வந்து அழகாக சொல்லியிருக்கிறிர்கள். நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-50356225379305745262012-06-18T10:01:27.577-04:002012-06-18T10:01:27.577-04:00@ நாஞ்சில் மனோ உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ...@ நாஞ்சில் மனோ உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<br /> ///ஆமாய்யா நானும் இப்படி பல நேரங்களில் அள்ளி விட்டுருக்கேன் எனக்கும் ஆச்சர்யமாதான் இருக்கு...!///<br /><br /><br />காசா பணமா எண்ணி பார்ப்பதற்குAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63417364335914253602012-06-18T10:01:11.431-04:002012-06-18T10:01:11.431-04:00@ வரலாற்று சுவடுகள் உங்களின் வருகைக்கும் கருத்துக...@ வரலாற்று சுவடுகள் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<br /> ///பிரச்சனைகளிலிருந்து, விலகியிருக்கும் போதுதான் அப்பிரச்சனைக்கான தீர்வை கண்டறிய முடிகிறது.<br /><br /> அது நமக்கானதாக இருந்தாலும் சரி அடுத்தவர்களுக்கானதாக இருந்தாலும் சரி, பிரச்சனைகளுக்குள்லேயே உழன்றுகொண்டிருந்தால் அதற்கான தீர்வை கண்டறியவே இயலாது என்பதே எனது கருத்து.., இது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்.///<br /><br /><br />பிரச்சனைகளுக்குள்லேயே உழன்றுகொண்டிருந்தால் அதற்கான தீர்வை கண்டறியவே இயலாது என்பதே எனது கருத்து இதுவும் மிகஸ் சிறந்த கருத்துகளில் ஒன்று. நீங்கள் நன்றாக சிந்திக்கிறிர்கள் நண்பரேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11303450060756806382012-06-18T10:00:46.270-04:002012-06-18T10:00:46.270-04:00@மனசாட்சி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்...@மனசாட்சி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<br /> //இது பற்றி நானும் ரொம்ப டீப்பா சிந்தித்து இருக்கேன் ஒரு காலத்தில் லேட்ஆ.. புரிந்தது ஓரளவுக்கு<br /><br /> பயம்///Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9140866596803088772012-06-18T10:00:23.010-04:002012-06-18T10:00:23.010-04:00@ சசிகலா உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...@ சசிகலா உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<br /><br /> //பிரச்சனைகளை தள்ளி நின்று வேடிக்கை பார்பதற்கும் , அதுக்குள்ளே நாம இருக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்ல . எனக்கும் தெரியலங்க இருங்க படிச்சவங்க சொல்வாங்க .///<br /><br /><br />படிச்சவங்களுக்கு ஒன்றும் தெரியாதுங்க அனுபவசாலிதான் நல்ல தீர்வு சொல்வான். நீங்க மிகப்பெரிய அனுபவசாலி என்று உங்கள் வலைத்தளம் வந்து பார்த்தாலே தெரியுதுங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83362509265559121422012-06-18T10:00:05.605-04:002012-06-18T10:00:05.605-04:00@ சீனு உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
...@ சீனு உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<br /><br /> //நமகொரு பிரச்னை என்றால் அது நம்ம பிரச்னை. அடுத்தவனுக்கு என்றால் அது நம்ம பிரச்னை இல்லையே அது தானே காரணமாக இருக்க முடியும்///<br /><br />பல காரணங்களில் அதுவும் ஒன்றாக இருக்கலாம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65783345153640522992012-06-18T08:51:12.892-04:002012-06-18T08:51:12.892-04:00அடுத்தவர்களுக்கு தீர்வு சொல்லி அது
பயனற்று நேரெதிர...அடுத்தவர்களுக்கு தீர்வு சொல்லி அது<br />பயனற்று நேரெதிராய் போனாலும் ந்மக்கு<br />இழப்பு இல்லை அல்லவா<br />அந்த தைரியம்தான்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23125448337977822042012-06-18T04:18:15.236-04:002012-06-18T04:18:15.236-04:00ஆமாய்யா நானும் இப்படி பல நேரங்களில் அள்ளி விட்டுரு...ஆமாய்யா நானும் இப்படி பல நேரங்களில் அள்ளி விட்டுருக்கேன் எனக்கும் ஆச்சர்யமாதான் இருக்கு...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-56651938008497547972012-06-18T03:57:33.182-04:002012-06-18T03:57:33.182-04:00பிரச்சனைகளிலிருந்து, விலகியிருக்கும் போதுதான் அப்ப...பிரச்சனைகளிலிருந்து, விலகியிருக்கும் போதுதான் அப்பிரச்சனைக்கான தீர்வை கண்டறிய முடிகிறது.<br /><br />அது நமக்கானதாக இருந்தாலும் சரி அடுத்தவர்களுக்கானதாக இருந்தாலும் சரி, பிரச்சனைகளுக்குள்லேயே உழன்றுகொண்டிருந்தால் அதற்கான தீர்வை கண்டறியவே இயலாது என்பதே எனது கருத்து.., இது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம். :)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14576559530825684942012-06-18T02:11:53.260-04:002012-06-18T02:11:53.260-04:00இது பற்றி நானும் ரொம்ப டீப்பா சிந்தித்து இருக்கேன்...இது பற்றி நானும் ரொம்ப டீப்பா சிந்தித்து இருக்கேன் ஒரு காலத்தில் லேட்ஆ.. புரிந்தது ஓரளவுக்கு <br /><br />பயம்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67593844031776728222012-06-18T01:47:12.006-04:002012-06-18T01:47:12.006-04:00பிரச்சனைகளை தள்ளி நின்று வேடிக்கை பார்பதற்கும் , அ...பிரச்சனைகளை தள்ளி நின்று வேடிக்கை பார்பதற்கும் , அதுக்குள்ளே நாம இருக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்ல . எனக்கும் தெரியலங்க இருங்க படிச்சவங்க சொல்வாங்க .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-10176075045092509372012-06-18T01:24:35.141-04:002012-06-18T01:24:35.141-04:00// நமக்குன்னு ஒரு பிரச்சனை வந்தால் அதற்கு நம்மிடம்...// நமக்குன்னு ஒரு பிரச்சனை வந்தால் அதற்கு நம்மிடம் விடைஇருக்காது, // ஆரம்பமே அருமை <br /><br />நமகொரு பிரச்னை என்றால் அது நம்ம பிரச்னை. அடுத்தவனுக்கு என்றால் அது நம்ம பிரச்னை இல்லையே அது தானே காரணமாக இருக்க முடியும்சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com