tag:blogger.com,1999:blog-3737093339789091562.post6909755748933330133..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மெளனமாக ஒரு அலறல் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-89608770222559261442013-10-14T02:33:30.253-04:002013-10-14T02:33:30.253-04:00குடிப்பவர்களைப் பற்றி, குடித்து விட்டு வாகனம் ஓட்ட...குடிப்பவர்களைப் பற்றி, குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர் பற்றி, வாகனத்தில் போகும் போது கைபேசியில் பேசிக் கொண்டே செல்பவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். அவர்கள் அதீத புத்திசாலிகள். அவர்களால் ஒன்றுமறியா அப்பாவிகள் பாதிக்கப்படுவதைப்பற்றித்தான் நான் அதிகம் கவலைப்பட்டதுண்டு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-69823075504384926392013-10-09T16:03:14.622-04:002013-10-09T16:03:14.622-04:00madurai karan daa nee...............paasamulla pay...madurai karan daa nee...............paasamulla payapulla.<br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/10964689179656002280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41958568693962402552013-10-09T09:47:31.070-04:002013-10-09T09:47:31.070-04:00இது போன்ற பதிவுகளை எத்தனை முறை திரும்ப போட்டாலும் ...இது போன்ற பதிவுகளை எத்தனை முறை திரும்ப போட்டாலும் , நல்லதுதான்<br />நன்றி மதுரைத்தமிழன்Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6182361625517726732013-10-09T09:04:13.941-04:002013-10-09T09:04:13.941-04:00மிக அருமையானதொரு பதிவு! இது மற்றவர்களை சென்றடையாதத...மிக அருமையானதொரு பதிவு! இது மற்றவர்களை சென்றடையாதது வருத்தமே! இப்போது பலர் படித்து இருப்பார்கள் திருந்த வேண்டியவர்கள் திருந்தட்டும்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65074310707895165782013-10-09T07:29:14.870-04:002013-10-09T07:29:14.870-04:00இதைப் படித்த போது மௌனமாக என் மனதும் அலறியது.
தொடர...இதைப் படித்த போது மௌனமாக என் மனதும் அலறியது.<br /><br />தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு பதிவுகளையும்<br />கொடுங்கள். “உண்மைகள்“.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81862172772910829492013-10-09T04:11:46.700-04:002013-10-09T04:11:46.700-04:00ovoru kudimaganum itha padikanum........
payapulla...ovoru kudimaganum itha padikanum........<br />payapullaiga appavum thiruntha matanga padichutu nera barukuthan povanga........!Mohanhttps://www.blogger.com/profile/11166353175396055833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-27416168061079604742013-10-09T02:13:39.892-04:002013-10-09T02:13:39.892-04:00ஒரு உயிரின் இழப்பு அது அந்த வம்சத்தையே ஆட்டம் காண ...ஒரு உயிரின் இழப்பு அது அந்த வம்சத்தையே ஆட்டம் காண வைத்துவிடும். இதை எந்த நிமிடமும் உணர்ந்தால் நல்லது. விதி முடிந்து போனால் பரவாயில்லை. அலட்சியத்தினால் ஒரு உயிரும் இனி போகாமல் இருந்தால் நல்லதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68806051349760706692013-10-09T01:10:49.206-04:002013-10-09T01:10:49.206-04:00பதிவை வெளியிட்டவுடன் தமிழ்மணத்தில் பதிவை சேர்க்கவு...பதிவை வெளியிட்டவுடன் தமிழ்மணத்தில் பதிவை சேர்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14549557025024533602013-10-09T01:07:40.218-04:002013-10-09T01:07:40.218-04:00மௌனமாக ஒரு அலறல் பதிவு மட்டுமல்ல இணைத்துள்ள படங்கள...மௌனமாக ஒரு அலறல் பதிவு மட்டுமல்ல இணைத்துள்ள படங்களும் உருக்கமான அதிர்வை ஏற்படுத்திவிட்டுதான் செல்கிறது. அவரவருக்கு வலி ஏற்படும் வரை அடுத்தவர் வலியை யாரும் பொருட்படுத்தவதில்லை... இப்படித்தான் சமூகத்தின் எல்லா நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கிறது. no answers only questions - ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குள்ளேயே விடை காண வேண்டும். நல்லதை சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க... நாம் நல்ல பாதையில் போய்கொண்டிருப்போம். எனக்கும் சமுதாய நிகழ்வுகளில் தவறுகளை காணும் போது கோபம் வரத்தான் செய்கிறது. தவறை சுட்டி காட்டினால் திமிர் பிடித்தவள் என்று ஒதுக்கி வைப்பார்கள். புறம் பேசும் ஆட்களிடம் நான் அவ்வளவாக பேசுவதில்லை.. ஆனால் அப்படி புறம் பேசுபவர்கள்தான் நாட்டில் அதிகமாய்..! சமுதாயத்தை புரட்டி போடனும்னு நினைக்கிறவங்க எல்லாம் இப்படி மௌனமாத்தான் கூச்சல் போட்டுகொண்டிருக்க வேண்டும்.<br /><br /> நீங்கள் குடிக்கிறீர்கள் என்பதை பல பதிவுகளில் உண்மையாக சொல்லியிருக்கிங்க. வெளியில் ஆன்மிக சிந்தனைகளையும், முற்போக்கு சிந்தனைகளையும் பேசி உள்ளுக்குள் அழுக்காக இருப்பவர்களை காட்டிலும் அடுத்தவருக்கு தொல்லை தராத உங்கள் நேர்மை எவ்வளவோ பெரிது. <br /><br />உங்கள் நாட்டு இயற்கை சூழலுக்கு குடிப்பது அவசிய தேவையோ என்னவோ எனக்கு அதெல்லாம் தெரியாது. அதை குடிக்காமல் இருந்தால்தான் என்ன? என்ன ஆகிவிடப்போகிறது? நம் மனதுக்கு கடிவாளம் நாம்தான்... அதனால் முடிந்தவரை கடிவாளம் போடுங்கள்..... உங்கள் மீது அன்பு வைத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்காக.... இந்த தோழியின் வேண்டுகோள்...!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-64931640870574657002013-10-09T01:04:21.127-04:002013-10-09T01:04:21.127-04:00அவரவர் மனஉறுதியை பொறுத்து..!அவரவர் மனஉறுதியை பொறுத்து..!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2859320189417898652013-10-09T00:18:56.393-04:002013-10-09T00:18:56.393-04:00குடிப்பது நிறுத்துவது சிலருக்கு முடியாத காரியமாக இ...குடிப்பது நிறுத்துவது சிலருக்கு முடியாத காரியமாக இருக்கிறது. அவர்கள் இதை படிக்கட்டும்.. சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73404929757787527032013-10-08T23:48:48.487-04:002013-10-08T23:48:48.487-04:00உங்கள் முடிவுக்கு எனது பாராட்டுக்கள்.உங்கள் முடிவுக்கு எனது பாராட்டுக்கள்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90492868149103662982013-10-08T23:47:45.436-04:002013-10-08T23:47:45.436-04:00குடிக்காதே என்று அலறாமல் லிமிட்டாக குடி என்று சொன்...குடிக்காதே என்று அலறாமல் லிமிட்டாக குடி என்று சொன்னதற்கு காரணம்... குடிப்பவர்களிடம் குடிக்காகதே என்று சொன்னால் யாரும் கேட்டுவிடுவதில்லை அவ்வளவு எளிதாக ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளை விளக்கி கொஞ்சம் அளவோடு குடித்து நிதானம் தவறாமல் இரு என்று சொன்னால் சில பேராவது காது கொடுத்து கேட்பார்கள்.<br /><br />இன்னொறு காரணம் நான் சோசியல் டிர்ங்கர் என்ற வகையை சார்ந்தவன். அதாவது நானும் குடிப்பவன். ஆனால் இதை மறைத்து நான் யோக்கியன் என்று கூறவிரும்பவில்லை ஆனால் இதுவரை நான் நிதானம் இழந்தது இல்லை. அதனால் தான் முடிந்த வரை குடிக்காதீர்கள் அல்லது அளவோடு குடியுங்கள் என்று சொல்லி இருக்கிறேன்<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90547978091292531472013-10-08T23:28:00.370-04:002013-10-08T23:28:00.370-04:00நண்பரே மிகவும் உண்மையாகவே அலறியிருக்கிறீர்கள், மௌன...நண்பரே மிகவும் உண்மையாகவே அலறியிருக்கிறீர்கள், மௌனமாக!<br />சமூகம் என்பதில் அனைவரும் அங்கத்தினரே. இதில் ஒருவரின் தவறு என்பது மற்றவரை நிச்சயம் பாதிப்புள்ளாக்கும். இன்று சமூகத்தில் பலர் (அனைவரும் ?) நமக்கென்ன என்றே வாழ்கிறோம். <br />நான் திருடுவதில்லை<br />நான் ஓட்டுக்கு பணம் வாங்கியதில்லை<br />நான் குடிப்பதில்லை<br />நான் பொய் பேசியதில்லை<br />ஆனால் சமூகத்தில் உள்ள மற்றவர்கள்தான் இதையெல்லாம் செய்கின்றனர் என்பது இவர்களின் கருத்து. ஆனால் எவருக்கும் அது தவறு, அதை தடுக்கவேண்டும் என்று அக்கரை என்பதே இல்லை. நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள். "என்னை தொந்தரவு செய்யாதே" என்பது போன்ற நிலை. ஏன் நீங்களும் அதைத்தான் செய்துள்ளீர்கள் இந்த பதிவில்.<br />குடிக்காதே என்று அலறாமல் லிமிட்டா குடி என்று போதித்துள்ளீர்கள்.<br />பக்கத்து வீட்டில்தான் தீ என்றாலும் வெகுவிரைவில் பாதிப்பு நமக்கும்தான் என்பதை எப்போது உணரப்போகிறோம் நாம்?saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88829165974457366812013-10-08T23:16:22.273-04:002013-10-08T23:16:22.273-04:00நான் இனி குடிக்க மாட்டேன் நான் இனி குடிக்க மாட்டேன் sureshhttps://www.blogger.com/profile/01740465726501976481noreply@blogger.com