tag:blogger.com,1999:blog-3737093339789091562.post6621480278971128338..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: தமிழக மக்களே ஒரு முறையாவது இப்படிபட்ட வேட்பாளர்களுக்கு வாய்ப்புக்கள் கொடுத்துதான் பாருங்களேன் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28742756751133347832014-04-20T03:32:10.937-04:002014-04-20T03:32:10.937-04:00நேர்மை ஒருபக்கம் இருந்தாலும் இவர் போன்றவர்கள் தேர்...நேர்மை ஒருபக்கம் இருந்தாலும் இவர் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் நமது நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும். முதலாளிகளும் (இந்திய, பன்னாட்டு, கார்ப்பரேட்) ஏழைகளும் இல்லாத நாடு எப்படிச் சாத்தியமாகும். <br /><br />கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39350926411128079322014-04-19T01:11:42.163-04:002014-04-19T01:11:42.163-04:00வணக்கம் சகோதரா சேமம் எப்படி ?..நீண்ட நாள் காணவில்ல...வணக்கம் சகோதரா சேமம் எப்படி ?..நீண்ட நாள் காணவில்லை பிற தளங்களில் <br />தங்களின் வருகையைக் கண்டேன் மிக்க மகிழ்ச்சி .சிறப்பான ஆக்கங்கள் மேலும் <br />தொடர என் வாழ்த்துக்கள் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22223103990859549532014-03-30T20:17:15.431-04:002014-03-30T20:17:15.431-04:00முற்றிலும் உண்மை......முற்றிலும் உண்மை......Anonymoushttps://www.blogger.com/profile/12027578086768878838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3509732025537600762014-03-24T12:31:43.991-04:002014-03-24T12:31:43.991-04:00taking such a long tym 4 next one!? what happened ...taking such a long tym 4 next one!? what happened brother? are you alright? மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85667250651641696762014-03-23T20:52:23.999-04:002014-03-23T20:52:23.999-04:00Visit : http://www.seenuguru.com/2014/03/tamil-blo...Visit : http://www.seenuguru.com/2014/03/tamil-blogging-day-1.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37343943047481140872014-03-19T11:20:28.006-04:002014-03-19T11:20:28.006-04:00இவர் சுயேட்சையாக நின்றிருந்தால் ஆதரவு தரலாம். ஆனால...இவர் சுயேட்சையாக நின்றிருந்தால் ஆதரவு தரலாம். ஆனால் அந்த கெஜ்ஜரிவால் பின்னால் செல்வதால் சந்தேகம் வருகின்றது. இத்தாலி சோனியா கும்பலின் கைத்தடியே இந்த கெஜ்ஜரிவால் . பிஜெபி செல்வாக்காக உள்ள இடங்களுக்கு மட்டுமே சென்று காமடி செய்கின்றார். தகராறு செய்கின்றார்... அந்த கெஜ்ஜரிவால் ஒரு காமடி பீஸ்... அந்த வாலுக்குப் பின்னால் வாலாக நிற்கும் உதயகுமார் யாருடைய வால்? ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91155888373613845412014-03-19T03:24:07.298-04:002014-03-19T03:24:07.298-04:00தன் நலமே பெரிதென்று நினைத்து தன் கஜானாவை ரொப்பிக்க...தன் நலமே பெரிதென்று நினைத்து தன் கஜானாவை ரொப்பிக்கொள்ளும் மனிதர்கள் நடுவில் இந்த மனிதர் மக்களுக்காக சேவை செய்ய இப்படி ஒரு வாய்ப்பை எடுத்துக்கொண்டு களம் இறங்கும்போது நம்மால் முடிந்தது இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதே. கண்டிப்பாக ஜெயிப்பார்... மக்கள் நலன் கருதி சேவை செய்ய வருவோருக்கு மக்கள் நல்லது செய்யட்டும்.... த.ம.10கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83231104385768421682014-03-18T12:12:39.749-04:002014-03-18T12:12:39.749-04:00நல்லதே நடக்கட்டும் .நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பதே ந...நல்லதே நடக்கட்டும் .நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பதே நாட்டு <br />மக்களின் கடமை .திருவாளர் .முனைவர் .சு. ப. உதயகுமார் அவர்கள் <br />வெற்றி பெற வாழ்த்தி நிற்போம் .எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் <br />துணிச்சலாகப் பதிவிடும் மதுரைத் தமிழனுக்கு என் மனமார்ந்த <br />பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .த.ம .9அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44342028064358989792014-03-17T20:38:15.765-04:002014-03-17T20:38:15.765-04:00இத்தனை எதிர்கள் இருந்தால் ஒருவர் வென்றுவிட்டதாக அல...இத்தனை எதிர்கள் இருந்தால் ஒருவர் வென்றுவிட்டதாக அல்லவா அர்த்தம் .<br />வாழ்த்துக்கள் சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73707315499647447832014-03-17T20:36:24.966-04:002014-03-17T20:36:24.966-04:00காந்தி இருக்கையிலேயே காங்கிரசை கலைத்திருக்கலாம் என...காந்தி இருக்கையிலேயே காங்கிரசை கலைத்திருக்கலாம் என்று வருந்தியதாக படித்ததுண்டு. அந்த சூழலில்தான் கக்கனும், காமராஜரும் ஆட்சி செய்தார்கள். இவர் போன்ற களப்போராளிகளை <br />மக்களே கண்டிப்பாக நம்பலாம் என்பது என் கருத்து.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77634591676394764112014-03-17T19:08:04.076-04:002014-03-17T19:08:04.076-04:00//மக்களோ எப்போதும் தன் தொகுதிக்கு எந்த வகையிலும் உ...//மக்களோ எப்போதும் தன் தொகுதிக்கு எந்த வகையிலும் உதவாத சம்பந்தமில்லாத ஆட்களை அவர்கள் தான் விரும்பும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதற்காகவும், கிடைக்கும் இலவசங்களுக்காகவும் அல்லது தனது ஜாதி மதம் சார்ந்தவர் என்பதற்காகவும் தேர்ந்தெடுத்துவிட்டு//<br />இப்படிப் பட்டவர்கள்... அரசியல் வியாதிகளை விட அசிங்கமானவர்கள்... தங்களுக்குச் சாதகமாக இருக்கும்/இருக்கப்போகும் பட்சத்தில்... எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும்... திருடனில் நல்ல திருடனுக்கு ஓட்டு என்று சொல்வதோடல்லாமல்... ஓட்டு என்பது நமது உரிமை... அதைக் கண்ண்டிப்பாக உபயோகிக்க வேண்டும் என்று அடுத்தவர்களையும் உசுப்பேத்திக் கொண்டிருப்பார்கள்... முதலில் இந்தக் குழு மனப்பான்மை மறைய வேண்டும்... Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-55234778861893855352014-03-17T13:55:01.384-04:002014-03-17T13:55:01.384-04:00கட்சியை ஆரம்பித்து போட்டியிடுவது என்பது அவ்வளவு எள...கட்சியை ஆரம்பித்து போட்டியிடுவது என்பது அவ்வளவு எளிதல்ல அதானல்தான் இவர் அந்த கட்சியில் சேர்ந்து போட்டி இடுகிறார்.. இவர் வந்து என்ன மாற்றம் கொண்டு வந்துவிடுவார் என்று சிந்திப்பதற்கு பதில் மற்றவர்கள் (ஏற்கனவே வந்தவர்கள்) வந்தால் என்ன செய்துவிடப் போகிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். இவராவது மாற்றம் கொண்டு வர முயற்சிக்கலாம் ஆனால் மற்றவர்கள் வந்தால் சிறிதளவு கூட மாற்றம் ஏற்படாது.<br /><br />உதயமூர்த்தி பேச்சிலும் கட்டுரைகளில்மட்டும்தான் போராடினார் கொண்டுவந்தார் ஆனால் இவர் களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார் என்பது யாரும் அறிந்ததே அதனால் இவரால் மேலும் போராட முடியும் என்பது என் கருத்துAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68633048863068038822014-03-17T13:47:51.597-04:002014-03-17T13:47:51.597-04:00எனது தளத்தில் வரும் அரசியல் பதிவுகள் பலரால் பார்க்...எனது தளத்தில் வரும் அரசியல் பதிவுகள் பலரால் பார்க்கப்படுகின்றது காரணம் மனதில்பட்டது எதையும் மறைக்காமல் பட்டென்று போட்டு உடைப்பதாலும் எதையும் யாரையும் எதிர்பார்த்து எழுதவில்லையென்பதாலும்தான்<br /><br />இப்போது அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் இணையதளங்களில் அரசியல் ஆட்கள் புகுந்து தங்களுக்கு எதிராக அல்லது தங்களை பாதிக்கும் செய்திகள் வந்தால் அதை குழுவாக வந்து எதிர்ப்பதும் இப்படி ஒட்டு போடுவதுமாகதான் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு தெரியவில்லை எனது தளத்திற்கு ஆட்கள் அதிகம் வருவது கூகுல் மூலம் என்பதுதான்...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39392507949684356702014-03-17T13:41:49.830-04:002014-03-17T13:41:49.830-04:00நிறை பேர்களிடம் எடுத்து சொல்லுங்கள் நல்ல மாற்றம் வ...நிறை பேர்களிடம் எடுத்து சொல்லுங்கள் நல்ல மாற்றம் விளைய நீங்களும் ஒரு காரணமாக இருங்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8698454709533706912014-03-17T13:37:31.075-04:002014-03-17T13:37:31.075-04:00மனம் வைத்தால் அந்த தொகுதி மக்களின் நலனுக்காக பாடு ...மனம் வைத்தால் அந்த தொகுதி மக்களின் நலனுக்காக பாடு பட ஒருத்தர் கிடைப்பார் இல்லெயென்றால் தேர்தலுக்கு அப்புறம் மக்கள்தான் கடுமையாக பாடுபட வேண்டி இருக்கும் அடுத்த 5 வருடங்களுக்கு. கடவுள் ஒரு தடவைதான் அதிர்ஷ்டத்தை தன் கண்முன் காட்டுவார் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் பார்ப்போம் கடவுள் தந்த அதிர்ஷ்டத்தை இவர்கள் பயன் படுத்தி கொள்கிறார்களா என்றுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-84147787000863564162014-03-17T13:33:34.831-04:002014-03-17T13:33:34.831-04:00என்னைப் பொறுத்தவரை சுவராஸ்யமான கதையைப் படிப்பது போ...என்னைப் பொறுத்தவரை சுவராஸ்யமான கதையைப் படிப்பது போலத்தான் தேர்தல் செய்திகளும் முடிவுகளும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3375701772007072622014-03-17T13:30:37.614-04:002014-03-17T13:30:37.614-04:00என் தளத்தில் பதிவுகள் காலம்(சீதோஷ்ண நிலை ) மாறுவது...என் தளத்தில் பதிவுகள் காலம்(சீதோஷ்ண நிலை ) மாறுவது போல அதுவும் மாறிக் கொண்டுதான் இருக்கும் அதனால பயப்படமா வாங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28394680361032163032014-03-17T13:28:15.874-04:002014-03-17T13:28:15.874-04:00அதுமட்டும் போதாதுங்க நாட்டுல கெட்டவங்க அதிகமுங்க அ...அதுமட்டும் போதாதுங்க நாட்டுல கெட்டவங்க அதிகமுங்க அவர்கள் கொஞ்சம் சிந்தித்தால் நல்லது நடக்கும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-55899834809390493142014-03-17T13:25:33.275-04:002014-03-17T13:25:33.275-04:00இப்ப என்ன நடக்கப்போகுது தெரியுமா டாஸ்மாக் மயக்கத்த...இப்ப என்ன நடக்கப்போகுது தெரியுமா டாஸ்மாக் மயக்கத்தில் இவரை தோற்கடிப்பார்கள் அதுதான் நடக்கப் போகிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65635946169449601032014-03-17T13:20:29.342-04:002014-03-17T13:20:29.342-04:00டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தியை மதுரை மத்திய தொகுதிய...டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தியை மதுரை மத்திய தொகுதியில் தோற்கடித்தவர்கள் நாம்!<br />அப்படி இருக்கும்போது இவரையெல்லாம் ஜெயிக்க விட்டுவிடுவோமா?<br />அதுபோக கெஜ்ரிவாலே, ஜெயித்த பின்பு கண்ணியமான நடவடிக்கையோ, ஜனநாயக பண்புகளை காப்பதற்கோ அல்லது பொதுமக்களுக்கு தொந்திரவு செய்தும் கிடைத்த பதவியை உதறிவிட்டு (தப்பித்துவிட்டு?) வன்முறைகளை கையிலெடுத்துக்கொண்டிருக்கிறார். அவரது கட்சியில் சேர்ந்த இவர் என்ன செய்யப்போகிறாரோ?<br />saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91428984999822595062014-03-17T12:55:28.804-04:002014-03-17T12:55:28.804-04:00அண்ணாவின் பேச்சில் மயங்கி காமராஜரையே தோற்கடித்தவர்...அண்ணாவின் பேச்சில் மயங்கி காமராஜரையே தோற்கடித்தவர்கள் அல்லவா நாம்!<br />பார்ப்போம் என்ன நடக்குத்துன்னு!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62866329223482098572014-03-17T12:15:16.600-04:002014-03-17T12:15:16.600-04:00ஐயோ என்ன இது மதுரைத் தமிழா? இத்தனை நெகட்டிவ் ஓட்ட...ஐயோ என்ன இது மதுரைத் தமிழா? இத்தனை நெகட்டிவ் ஓட்டுகள்?Thulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8875427267380183472014-03-17T12:04:41.100-04:002014-03-17T12:04:41.100-04:00மிக மிக வித்தியாசமான தேர்தல் வேபாளர்! அதுவும் எங்...மிக மிக வித்தியாசமான தேர்தல் வேபாளர்! அதுவும் எங்கள் ஊரிலிருந்து !!! மக்களின் செவியில் இவரது இந்த தேர்தல் அறிக்கை மக்களின் மூளையை எட்டுமா? எட்டவேண்டும் என்பதே எமது விருப்பம்! எங்கள் ஓட்டுக்கள் இங்காகிவிட்டது! ஆனாலும் நம்ம மக்கள் இன்னும் நாகர்கோவிலில் தானே! சொல்ல ஆரம்பித்துவிட்டோம்! ஏதோ எங்களால் இயன்றது! <br /><br />சூப்பர் மதுரைத்தமிழன்! நல்லதொரு அறிவிப்பு!! அதற்காகவே உங்களுக்கு ஒரு ஓட்டு!Thulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21477023587643968852014-03-17T11:57:17.501-04:002014-03-17T11:57:17.501-04:00பணத்துக்கே பழக்கப்பட்ட வாக்குப் போடுவோர், (வாக்குப...பணத்துக்கே பழக்கப்பட்ட வாக்குப் போடுவோர், (வாக்குப் போடாத பலர் தமிழகத்தில் உள்ளனர்), இவருக்குப் போடுவார்களா?<br />மாறுபட்ட சிந்தனையுடைய இவரும் வெல்வது, மக்களுக்கு நன்று! இளைஞர்கள் மனம் வைத்தால் இவரை அனுப்பலாம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20193375677835174982014-03-17T11:57:13.542-04:002014-03-17T11:57:13.542-04:00இந்த தேர்தல் பல வகைகளில் முக்கியத்துவம் பெற்றது. ந...இந்த தேர்தல் பல வகைகளில் முக்கியத்துவம் பெற்றது. நான் ஆவலுடன் சில விசயங்களுக்காக காத்திருக்கின்றேன். பார்க்கலாம்.<br /><br />மிக்க நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com