tag:blogger.com,1999:blog-3737093339789091562.post5657424809998762996..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: வலைப்பதிவர் விழாவில் எழுந்த சலசலப்பும் அதை மூடி மறைத்த விழாக் குழுவினரும் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18372862229034939512015-10-21T08:24:44.551-04:002015-10-21T08:24:44.551-04:00அருமை.அருமை.KARANTHAISARAVANANhttps://www.blogger.com/profile/07459003589288160091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58217675099482609762015-10-20T10:41:48.466-04:002015-10-20T10:41:48.466-04:00"கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்ற..."கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...<br /><br />இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/bloggersmeet2015.html<br /><br />நன்றி...<br /><br />அன்புடன் திண்டுக்கல் தனபாலன்வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22942760509484457972015-10-20T01:32:19.791-04:002015-10-20T01:32:19.791-04:00அடடா.....நானெல்லாம் தூசுங்க........இன்னும் அள்ளிவீ...அடடா.....நானெல்லாம் தூசுங்க........இன்னும் அள்ளிவீசுங்க.....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-50693676003881374012015-10-19T10:10:49.738-04:002015-10-19T10:10:49.738-04:00அவருடைய ஸ்மாட்டின் ரகசியம் சுவையான உணவு வகைகளை அவர...அவருடைய ஸ்மாட்டின் ரகசியம் சுவையான உணவு வகைகளை அவரே தயாரித்தது உண்பதிலிருந்து, மதுரை தமிழரே, நீங்களும் நாங்களும் அவசியம் பாடம் படித்து கொள்ள வேண்டும். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86975867311564951252015-10-15T00:47:17.821-04:002015-10-15T00:47:17.821-04:00இந்தப் பதிவால் ஏற்பட்ட ஒரே நன்மை, உங்களை வலையுலகில...இந்தப் பதிவால் ஏற்பட்ட ஒரே நன்மை, உங்களை வலையுலகில் மறுபடியும் காணமுடிந்ததுதான், அருணா! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73036473656372031362015-10-15T00:21:19.530-04:002015-10-15T00:21:19.530-04:00நான் தான் பேசவேயில்லையே பிறகெப்படி பூனை போல பேசுவத...நான் தான் பேசவேயில்லையே பிறகெப்படி பூனை போல பேசுவதாக சொன்னீங்க.இப்போ தெரிகிறது நீங்க வரவேயில்லை என்று. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-30294493901841019382015-10-14T19:35:39.554-04:002015-10-14T19:35:39.554-04:00நான் வெண்புறாவாக வந்தேனே.... ஆனால் அங்கே உங்களைக் ...நான் வெண்புறாவாக வந்தேனே.... ஆனால் அங்கே உங்களைக் காணவில்லையே....!!!<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76648422853272113372015-10-14T19:03:59.376-04:002015-10-14T19:03:59.376-04:00கவிதை கட்டுரை கதை என்று அழகாக எழுத தெரிந்தால் இப்ப...கவிதை கட்டுரை கதை என்று அழகாக எழுத தெரிந்தால் இப்படியெல்லாம் பதிவு எழுத தேவையிருக்காது ஆனால் அதெல்லாம் தெரியாததால் இப்படிதான் எழுதி என் பொழுதை போக்க வேண்டி இருக்கிறது. மைதிலி ஙே என்று முழிக்கிற ஆள் கிடையாது என்றாலும் இந்த பதிவின் படி பல இடத்தில் அவர் ஙே என்று முழித்துதான் இருக்கிறார் ஹீஹீஹீ<br /><br />ஒரு வேளை அவங்க கேட்குற கேள்வியில் நான் ஙே என்று சிறிது முழித்தாலும் அதன் பின் நாங்க கொடுக்குற பதிலால் அவங்க ஙே..ஙே என்று முழிப்பாங்க<br /><br />நான் வரவில்லையா.... நான் வந்து விழா பார்த்து கலாய்த்து கலாய்த்து கருத்துகள் இட்டது இணையத்தில் இப்ப உலா வருகிறதாம்.விழாவிற்கு வந்த எனக்கு சாப்பாட்டிற்கு ஏற்பாடு பண்ணாததால் சாப்பிடும் நேரத்த்தில் நான் போய்விட்டேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-69907441550389050492015-10-14T18:50:43.761-04:002015-10-14T18:50:43.761-04:00நன்றி நன்றிநன்றி நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17538380754764135302015-10-14T18:40:20.546-04:002015-10-14T18:40:20.546-04:00
நிறைய கேள்விகள் கேட்கலாம் என்றுதான் நினைத்து இருந...<br />நிறைய கேள்விகள் கேட்கலாம் என்றுதான் நினைத்து இருந்தேன் ஆனால் ஒரே கேள்வியில் நீங்கள் மாயமாகி வீட்டீர்களேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79766582473463556642015-10-14T18:38:50.744-04:002015-10-14T18:38:50.744-04:00ரசித்து மகிழ்நதற்கு நன்றி... விழாவிற்கு நீங்கள் வ...ரசித்து மகிழ்நதற்கு நன்றி... விழாவிற்கு நீங்கள் வாராததால் தப்பித்துவிட்டீர்கள் இந்த தடவைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42719134680937795602015-10-14T18:37:12.198-04:002015-10-14T18:37:12.198-04:00அவர்கள் தராவிட்டால் என்ன நீங்கள் தந்துவீட்டது சந்த...அவர்கள் தராவிட்டால் என்ன நீங்கள் தந்துவீட்டது சந்தோஷம்தான் பட்டத்தோடு பணமுடிப்பும் தருவதுதான் நம்ம தமிழர்கள் பழக்கம் அதனால் பணமுடிப்பை சிரமம்பாராமல் அனுப்பிவைக்கவும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90048066380232750412015-10-14T18:33:59.655-04:002015-10-14T18:33:59.655-04:00நீங்கள் மிகவும் ஸ்மார்ட்டான ஆள் என்பது உங்களை நேரி...நீங்கள் மிகவும் ஸ்மார்ட்டான ஆள் என்பது உங்களை நேரில் சந்தித்த போதே தெரிந்தது. அப்படி நீங்கள் ஸ்மார்ட்டாக இருப்பதால் நீங்கள் சிறிதுதாமதமாக வந்து தப்பித்து கொண்டீர்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72177010771770479182015-10-14T18:30:44.475-04:002015-10-14T18:30:44.475-04:00என்னது என் எழுத்துக்கு சலாம் அதுவும் பெரிய அனுபவஸ்...என்னது என் எழுத்துக்கு சலாம் அதுவும் பெரிய அனுபவஸ்த எழுத்தாளரிடம் இருந்தா... இது எனக்கு கிடைத்த சாகித்திய அவார்ட் மாதிரியல்லவா இருக்கிறது.கவலைப்படாதீங்க இந்த அவார்டை நான் திருப்பி எல்லாம் கொடுக்க மாட்டேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-71228436496376029252015-10-14T18:27:41.205-04:002015-10-14T18:27:41.205-04:00நான் மண்டபத்திற்குள் இருந்திருந்தால் நிச்சயம் எல்ல...நான் மண்டபத்திற்குள் இருந்திருந்தால் நிச்சயம் எல்லோரும் ஓடி இருப்பாங்க...ஆனா அட்லாண்டாவில் இருந்து ஒரு பெண்தான் புதுக்கோட்டையில் நடந்த நிலவரைத்தை தனது தோழி மூலம் அறிந்து இப்படி என்னை அடித்து உதைத்து விழா முடியும் வரை ரூமில் போட்டு அடைக்க ஐடியா கொடுத்ததாம் என்று தகவல் அவரதுபெயரின் முதல் எழுத்து 'கி' என்றும் இடையில் உள்ள எழுத்து 'ரே' என்றும் கடைசி எழுத்து 'ஸ்' என்றும் முடியும் என்ற ரகசியத்தகவல் எனக்கு கிடைத்து இருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15407480426055081442015-10-14T18:22:09.449-04:002015-10-14T18:22:09.449-04:00எனது நிலமையை எண்ணி வருத்தப்பட்டு கண்டணம் செய்வீர்...எனது நிலமையை எண்ணி வருத்தப்பட்டு கண்டணம் செய்வீர்கள் என்று எதிர்பார்த்தால் நீங்கள் மிக சந்தோஷமாக நன்றி என்று சொல்லிட்டு போயிட்டீங்களே?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91887315299980403892015-10-14T18:19:32.879-04:002015-10-14T18:19:32.879-04:00நீங்க சொல்லுறதை பார்த்தா இது என்னவோ கட்டுக்கதை மாத...நீங்க சொல்லுறதை பார்த்தா இது என்னவோ கட்டுக்கதை மாதிரியல்லவா இருக்கு...இது எல்லாம் உண்மையாகவே நடந்தது. நீங்க விழா ஆரம்பிச்சதற்கு அப்புறம் வந்ததால் இது உங்களுக்கு தெரியாமல் போயிடுச்சு....அதுவும் இல்லாமல் என்னை அடிச்சு துவைச்சு ஒரு ரூமிற்குள் அடைத்துவைத்து விட்டு விழாக குழுவினர் அமைதியாக இருந்துவிட்டனர்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29490658141022850742015-10-14T13:30:14.640-04:002015-10-14T13:30:14.640-04:00மதுரைத்தமிழர்(கள்) வாழ்க வாழ்க! என்னமாவது தலைப்பை ...மதுரைத்தமிழர்(கள்) வாழ்க வாழ்க! என்னமாவது தலைப்பை வச்சி என்னென்னமோ எழுதி எப்படியாவது எல்லாரையும் படிக்க வச்சிடுறீங்க தலைவரே! நடத்துங்க.. ஆமா எங்க மைதிலி அப்படியெல்லாம் “ஙே“முழி முழிக்கிற ஆள் கிடையாது. உங்களைக் கேட்குற கேள்வியில் நீங்கதான் ஙே ஆவீங்க தெரியுமில்ல.. யாருன்னு நினைச்சீங்க.. கற்பனையில கூட இத ஒத்துக்க முடியாது தமிழா! சரி வராமலே ஒரு பதிவு போட்டு வந்தவங்களையும் படிக்க வச்சதுக்கு நன்றி . நல்லாயிருங்கய்யா...!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-38545506336039346392015-10-14T12:49:54.185-04:002015-10-14T12:49:54.185-04:00அருமையான கலாய்ப்பு))))))))அருமையான கலாய்ப்பு))))))))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19690662324969136792015-10-14T12:07:36.541-04:002015-10-14T12:07:36.541-04:00நல்லவேளை ஒரு கேள்வியிலேயே
நான் தப்பித்தேன்
மிகப் ப...நல்லவேளை ஒரு கேள்வியிலேயே<br />நான் தப்பித்தேன்<br />மிகப் பெரும் நடிகர்கள் அரசியல்வாதிகள்<br />எல்லாம் தங்கள் கலாய்ப்பில் மாட்டி<br />முழிபிதுங்குகையில் நாங்கள் எம்மாத்திரம் ?<br />சுவாரஸ்யமான கலாய்ப்பு<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29642329184794830742015-10-14T12:01:24.171-04:002015-10-14T12:01:24.171-04:00ஹாஹா.... செம....
ஹாஹா.... செம....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53644446738192931632015-10-14T11:21:35.394-04:002015-10-14T11:21:35.394-04:00ஷகிலா (அய்யோ மறதியால மாத்தி அடிச்சுட்டனே..!)
தமிழன...ஷகிலா (அய்யோ மறதியால மாத்தி அடிச்சுட்டனே..!)<br />தமிழனுக்கு மறதிதானே சிறப்பு<br />அகில உலக மறதித்தமிழர்கள்<br />சார்பாக <br /><br />தங்களுக்கு<br />அண்டப்புளுகன்<br />என்ற பட்டத்தை<br />தரத் தவறிய <br />புதுக்கோட்டைக்காரர்களுக்கு<br />என் கண்டணங்கள்..அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-34637224271459129922015-10-14T10:45:19.183-04:002015-10-14T10:45:19.183-04:00உங்களை ரூமில் போட்டு அடைத்த பின்பு வந்ததால் நான் த...உங்களை ரூமில் போட்டு அடைத்த பின்பு வந்ததால் நான் தப்பித்தேன்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77240041656296363292015-10-14T10:14:12.257-04:002015-10-14T10:14:12.257-04:00நேரில் பார்த்தது போல் வருணிக்கும் உங்கள் எழுத்துக்...நேரில் பார்த்தது போல் வருணிக்கும் உங்கள் எழுத்துக்கு ஒரு சலாம்! - இராய செல்லப்பா இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33864731842464846502015-10-14T09:44:54.117-04:002015-10-14T09:44:54.117-04:00நல்ல வேலை யாரும் விழா மண்டபத்தைவிட்டு ஓடவில்லை..இப...நல்ல வேலை யாரும் விழா மண்டபத்தைவிட்டு ஓடவில்லை..இப்படியா செய்வீங்க சகோ :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com