tag:blogger.com,1999:blog-3737093339789091562.post5463999465372206681..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: சந்தோஷமாக இருப்பது எப்படி? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60775904403244346622014-11-07T20:33:15.790-05:002014-11-07T20:33:15.790-05:00நம்மிடம் இருப்பதை விட்டு அடுத்தவரிடம் இருப்பதையே வ...நம்மிடம் இருப்பதை விட்டு அடுத்தவரிடம் இருப்பதையே விரும்பும் மனிதன்! :)<br /><br />ஆஹா அடுத்த பூரிக்கட்டை பாய்ச்சல் ஆரம்பிச்சுடுச்சு! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-419196744751946002014-11-06T09:38:09.693-05:002014-11-06T09:38:09.693-05:00பதினஞ்சு நாள் கழிச்சு நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு வந்த...பதினஞ்சு நாள் கழிச்சு நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு வந்தேன்:(( ஹ்ம்ம்ம் இப்போ மறுபடியும் டயர்ட். நீங்க மாறப்போறதே இல்லை:)))))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18917865483354640142014-11-06T01:48:06.527-05:002014-11-06T01:48:06.527-05:00மகிழ்வோடு இருக்கும் தாங்கள் மகிழ்வோடு பதிந்துள்ள இ...மகிழ்வோடு இருக்கும் தாங்கள் மகிழ்வோடு பதிந்துள்ள இப்பதிவு படிப்பவர்களுக்கு மகிழ்வினைத் தரும் என்றே கூறலாம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75156228587048320022014-11-05T21:52:43.580-05:002014-11-05T21:52:43.580-05:00
நாம் எண்ணுவதே ஆழ் உள்ளத்தில் (மனத்தில்) இருந்து ச...<br />நாம் எண்ணுவதே ஆழ் உள்ளத்தில் (மனத்தில்) இருந்து செயற்படுவதால், எண்ணிய எண்ணம் போல் உணர்கிறோம். அதற்கு எடுத்துக்காட்டாக தங்கள் பதிவைச் சொல்லலாம்.<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-92186130072172854232014-11-05T20:49:29.483-05:002014-11-05T20:49:29.483-05:00சரி தான்... ஹா... ஹா... ஹா... ஹா...சரி தான்... ஹா... ஹா... ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-16997994870684581052014-11-05T18:42:25.275-05:002014-11-05T18:42:25.275-05:00நீங்கள் எப்பவுமே சந்தோஷமாகத்தான் இருக்கிறீர்கள். ம...நீங்கள் எப்பவுமே சந்தோஷமாகத்தான் இருக்கிறீர்கள். மனைவி ஊரில் இருந்தால், அவர் தங்களை பூரிக்கட்டையால் அடிக்கும்போது அவருக்கு ஏற்படும் சந்தோசத்தைப் பார்த்து, நீங்களும் சந்தோஷம் அடைகிறீர்கள், உண்மையா இல்லையா சொல்லுங்கள? unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15438446898457186082014-11-05T11:53:18.143-05:002014-11-05T11:53:18.143-05:00கூட்டி கழித்து பார்த்தால் மொத்தத்தில் சந்தோசமாக இர...கூட்டி கழித்து பார்த்தால் மொத்தத்தில் சந்தோசமாக இருந்திருகிறீர்கள் என்று புரிகிறது r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54093444558484592522014-11-05T10:23:47.921-05:002014-11-05T10:23:47.921-05:00படம் அட்டகாசம்.
கொசுறு இன்னும் சூப்பர்.அது சொல்லு...படம் அட்டகாசம். <br />கொசுறு இன்னும் சூப்பர்.அது சொல்லும் பாடம் :பிறரிடம் இருப்பது நம்மிடம் இல்லை என்று நினைப்பதால் சந்தோஷம் போய்விடுகிறது. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1406777525158561322014-11-05T08:59:54.000-05:002014-11-05T08:59:54.000-05:00தமிழரே.... நீங்கள் புர்ரிக்கட்டையால் அடி வாங்கினால...தமிழரே.... நீங்கள் புர்ரிக்கட்டையால் அடி வாங்கினால் தான் <br />உங்களுக்கும் எங்களுக்கும் சந்தோஷம்.<br /><br />அதனால்... புத்தகம் எல்லாம் படிச்சி சந்தோஷத்தைத் தேடாதீர்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2971109754595622372014-11-05T08:20:01.650-05:002014-11-05T08:20:01.650-05:00எண்ணம் போல வாழ்வு என்பதை எளிமையாக புரியவைத்து இருக...எண்ணம் போல வாழ்வு என்பதை எளிமையாக புரியவைத்து இருக்கிறீர்கள்! நகைச்சுவையுடன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-25916853140231290132014-11-05T07:48:05.759-05:002014-11-05T07:48:05.759-05:00மிகவும் குறும்பு!மிகவும் குறும்பு!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86130283586417209922014-11-05T07:13:34.184-05:002014-11-05T07:13:34.184-05:00படம் மிகச் சிறப்பு
அவர் அவரிடம் உள்ள சிறப்பினை அறி...படம் மிகச் சிறப்பு<br />அவர் அவரிடம் உள்ள சிறப்பினை அறியாது<br />அடுத்தவரை ஒப்பிட்டுத்தான் நாம் அதிகம்<br />மகிழ்வாய் இழக்கிறோம்<br />சுருக்கமான ஆயினும் சுவாரஸ்யமான பதிவு<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-89589984661756080142014-11-05T06:30:11.658-05:002014-11-05T06:30:11.658-05:00ஹஹஹஹஹாஹஹ்...ரசித்தோம்...பூரிக்கட்டை இல்லாமல் போரடி...ஹஹஹஹஹாஹஹ்...ரசித்தோம்...பூரிக்கட்டை இல்லாமல் போரடிக்கலயா உங்களுக்கு?!! ஆச்சரியம்தான்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42352247254309721482014-11-05T02:52:52.352-05:002014-11-05T02:52:52.352-05:00அடடா..ஹாஹாஹா...புதிய பூரிக்கட்டையுடன் வந்து விட்டா...அடடா..ஹாஹாஹா...புதிய பூரிக்கட்டையுடன் வந்து விட்டார்களா. சகோதரியார்<br /><br />சந்தோஷம் என்பது புத்தகம் படித்தாலும் எப்போதும்....இருக்காது<br /><br />அது வெளியில் இல்லை உள்ளே உள்ளது தானே சகோதரரே.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-55038634989396441292014-11-05T01:46:46.184-05:002014-11-05T01:46:46.184-05:00ஹா ஹா ,அசந்து போய் இருப்பார்கள் வீட்டுக்காரம்மா. ஹா ஹா ,அசந்து போய் இருப்பார்கள் வீட்டுக்காரம்மா. kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52080836450567805752014-11-05T00:34:10.808-05:002014-11-05T00:34:10.808-05:00சரியான் படம் போட்டிருக்கீங்க..சரியான் படம் போட்டிருக்கீங்க..வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-10603516989198737902014-11-04T23:49:14.392-05:002014-11-04T23:49:14.392-05:00ஆசையே அலைபோலே, நாமெல்லாம் அதன்மேலே, ஓடம்போலே ஆடிடு...ஆசையே அலைபோலே, நாமெல்லாம் அதன்மேலே, ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே.Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.com