tag:blogger.com,1999:blog-3737093339789091562.post5309477983728728938..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: என்ன பிறவியோ இந்த அம்மா? இப்படி ஒரு பிறவியை நான் பார்த்ததே இல்லை Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-46020060385307941072015-12-09T20:35:47.753-05:002015-12-09T20:35:47.753-05:00ஹ்ம்ம்ம் சொல்லனும், ஆனா சொல்ல வேணாம். சுவத்துல தான...ஹ்ம்ம்ம் சொல்லனும், ஆனா சொல்ல வேணாம். சுவத்துல தான் முட்டிக்கணும் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-89619570166987485922015-12-09T09:50:22.805-05:002015-12-09T09:50:22.805-05:00நீங்கலெல்லாம் தப்பித்துப்போய் பேசுகின்றீர்கள்...வா...நீங்கலெல்லாம் தப்பித்துப்போய் பேசுகின்றீர்கள்...வாய் வரை வரும் எத்தனை வார்த்தைகளைத்தெரியுமா...கழுத்தைபிடித்து கொல்கிறேன்...சில நேரங்களில் எழுதிவிட்டு என்ன வந்தாலும் பார்க்கலாம் போல் இருக்கிறது...சொல்லிய வார்த்தையிலும் சொல்லாத வார்த்தைக்கு சக்தி அதிகம் என்பதால் ..இருக்கிறோம்...கண்டிப்பாய் அதன் தாக்கம் வெகு சீக்கிரம் விடியும்...<br />நீங்களும் இன்னும் எழுதுங்கள்...ஆக்கப்பூர்வமாக...பின் தொடர்கிறோம்..மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77441563432660864542015-12-09T02:40:29.887-05:002015-12-09T02:40:29.887-05:00தமிழகத்திற்கு நன்மை செய்யும் தலைவர் இத்தனை வருடங்க...தமிழகத்திற்கு நன்மை செய்யும் தலைவர் இத்தனை வருடங்களாகியும் வரவில்லை என்பதுதான் கொடுமை.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-32248903162166337172015-12-08T04:45:50.593-05:002015-12-08T04:45:50.593-05:00சரியான பதிவு.சரியான பதிவு. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5257330933187507262015-12-08T02:52:45.487-05:002015-12-08T02:52:45.487-05:00தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில ...தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். //<br /><br />சிவம் இப்படி எல்லா தளத்திலும் போட்டு பகிரங்கப்படுத்திவிட்டீர்களே. இதுதான் நம்ம ஊர் பாணி, திருடனை, கொள்ளையனை, வெடுகுண்டு வைத்தவனைப் பிடிக்கும் போது போலீஸ் அறிவிப்பதையும், ஊடகங்களும் தகவல் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்....அவர்கள் தப்பித்துச் செல்வதற்கு. சில விஷயங்கள் வெளியில் பேசப்படாமல் அமைதியாகச் செய்ய வேண்டும். தனிப்பட்ட நபருக்கு, யாருக்குத் தெரிவிக்க வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் தெரிவிக்க வேண்டும். ரகசியமாகச் செய்யப்பட வேண்டியவை எல்லாம் இப்படிப் பகிரங்கமாக...சமூக வலைத்தளங்களிலும் கூட இவை எல்லாம் பகிரங்கமாக யோசனைகள் என்ற பெயரில் வருகின்றன...என்றுக் கேள்விப்பட்டேன்...ம்ம்ம்ம் <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8980067656060832062015-12-08T00:34:50.991-05:002015-12-08T00:34:50.991-05:00தமிழா 5000 லிருந்து 10000 ரூபாயாமே இப்போது ????!!!...தமிழா 5000 லிருந்து 10000 ரூபாயாமே இப்போது ????!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40912809675481303862015-12-07T16:25:43.580-05:002015-12-07T16:25:43.580-05:00வயதானவர்களைத் திட்டாதீர்கள். பாவம்.வயதானவர்களைத் திட்டாதீர்கள். பாவம்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-84399586338241700802015-12-07T12:29:13.920-05:002015-12-07T12:29:13.920-05:00 உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு சில வேண்டுதல்... உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு சில வேண்டுதல்கள்...<br />இயற்கை தன் இயல்பை இழந்தாலும்<br />மணிதம் இன்னும் மரிக்கவில்லை<br />என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்<br />நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல<br />நிறையவே நாம் ஜாக்கிரதையாக<br />செயல்பட வேண்டிய தருணம் இது...<br /><br />அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த<br />வேண்டுதல்கள்..<br /><br />1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.<br /><br />2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..<br /><br />3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்,தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட USB மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.<br /><br />4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.<br /><br />5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடையூறுகள்<br /> செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். <br />Posted by அன்பே சிவம் at 20:35<br />Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterestஅன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18180409932641119902015-12-07T12:27:28.818-05:002015-12-07T12:27:28.818-05:00 உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு சில வேண்டுதல்... உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு சில வேண்டுதல்கள்...<br />இயற்கை தன் இயல்பை இழந்தாலும்<br />மணிதம் இன்னும் மரிக்கவில்லை<br />என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்<br />நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல<br />நிறையவே நாம் ஜாக்கிரதையாக<br />செயல்பட வேண்டிய தருணம் இது...<br /><br />அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த<br />வேண்டுதல்கள்..<br /><br />1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.<br /><br />2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..<br /><br />3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்,தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட USB மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.<br /><br />4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.<br /><br />5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடையூறுகள்<br /> செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். <br />Posted by அன்பே சிவம் at 20:35<br />Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest<br />2 comments:<br /><br /> KILLERGEE Devakottai7 December 2015 at 21:27<br /><br /> நல்ல யோசனைகள் நண்பரே நன்று<br /> ReplyDelete<br /> Thulasidharan V Thillaiakathu7 December 2015 at 22:44<br /><br /> நல்ல யோசனைகள்அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52260894339319280202015-12-07T11:42:58.161-05:002015-12-07T11:42:58.161-05:00மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு விதமாக கொஞ்சமேனு...மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு விதமாக கொஞ்சமேனும் நல்லது செய்கிறார் என்ற அம்மாவின் பெயர் இப்போது வெள்ளத்தோடு போய்விட்டது. மக்கள் கொந்தளிக்கின்றார்கள். ஆனால் என்ன பயம் என்றால் இப்போது கொடுக்கப்படும் பணத்தைப் பெற்றுக் கொண்டு வாயை முடிக் கொண்டு விடுவார்களோ? Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-26272758831900363062015-12-07T07:07:30.476-05:002015-12-07T07:07:30.476-05:00இந்த உணர்வு எல்லோருக்குமே இருக்கிறது நண்பரே, அது த...இந்த உணர்வு எல்லோருக்குமே இருக்கிறது நண்பரே, அது தெரியாமல் இன்னமும் இதய தெய்வம் அம்மா என்று மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 6 மாதத்திற்கு முன்பு கூட இவர் மீது இவ்வளவு அதிருப்தி இல்லை. அதன்பின் டாஸ்மாக்கில் பெயர் கொஞ்சம் கேட்டது. இப்போது மழையில் எல்லாமே அடித்துக் கொண்டு போனது. <br />த ம 1S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41850188964084701872015-12-07T05:43:39.604-05:002015-12-07T05:43:39.604-05:00எனக்கும் இஸ்கு இஸ்கென்றுதான் கேட்கிறது குருஜி.
அவ...எனக்கும் இஸ்கு இஸ்கென்றுதான் கேட்கிறது குருஜி.<br /><br />அவர்களை விட்டுத்தள்ளுவோம்..<br /><br />நிசப்தம் அறக்கட்டளை திரு வா. மணிகண்டன் களத்தில் இறங்கி அரும்பணி செய்து வருகிறார். அவரது தளத்தையும் பார்த்து தகவல்களை பகிருங்கள்..அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68754556774634011482015-12-07T03:46:18.637-05:002015-12-07T03:46:18.637-05:00வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராய் நீங்களே நில்ல...வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராய் நீங்களே நில்லுங்களேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-7586180120406458742015-12-07T03:28:45.169-05:002015-12-07T03:28:45.169-05:00நியாயம்தான். தொலைக்காட்சியிலாவது தோன்றியிருக்கலாம்...நியாயம்தான். தொலைக்காட்சியிலாவது தோன்றியிருக்கலாம். அமைச்சர்கள் குவாலிடி, காமராஜ் அமைச்சரவைக்கு அப்புறம் தமிழ்னாட்டில் இல்லவே இல்லை. 67க்கு அப்புறம் இருந்த அமைச்சர்கள் எல்லோரும் (99%) பிச்சைக்காரர்கள் கோடீஸ்வரர் ஆன கதைதான். எல்லோருக்கும் கல்லூரி மற்றும் பல தொழில்கள் இருக்கின்றன. அவர்கள் சுற்றத்தார்களும் பல கோடீஸ்வரர்கள். அத்தகைய நல்லவர்களை நாங்கள் தெரிவு செய்ததால்தான், 'நமக்கு நாமே' என்று இருக்கிறோம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13423376211723616412015-12-07T03:19:29.022-05:002015-12-07T03:19:29.022-05:00ஏனோ இன்று டிஸ்கி எனக்கு புதுமையாக தெரிகிறது.ஏனோ இன்று டிஸ்கி எனக்கு புதுமையாக தெரிகிறது.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.com