tag:blogger.com,1999:blog-3737093339789091562.post5211414318349886045..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: தமிழர்களுக்கு மழை (இயற்கை) கற்றுதரும் பாடம்?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81531614627784013192015-12-06T00:36:12.363-05:002015-12-06T00:36:12.363-05:00எந்த பாடத்தையும் அதிக விலை கொடுத்தே கற்க வேண்டியுள...எந்த பாடத்தையும் அதிக விலை கொடுத்தே கற்க வேண்டியுள்ளது. வேதணைதான். வெயில் அடித்த அடுத்த இரண்டு நாளில் எல்லாவற்றையும் மறந்துவிடுவோம்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76967985655376180502015-12-03T23:50:29.845-05:002015-12-03T23:50:29.845-05:00எந்தா விசு சார் உங்க கருத்தை நான் என்றாவது சென்சார...எந்தா விசு சார் உங்க கருத்தை நான் என்றாவது சென்சார் பண்ணி இருக்கேனா? என் தளத்தில் போட வேண்டிய கருத்தை வேறு எங்காவது போட்டு இருப்பீர்கள் நன்றாக பாருங்கள் சாரேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-34051921684705530802015-12-03T13:36:29.913-05:002015-12-03T13:36:29.913-05:00நான் இங்கே இட்ட கருத்தை சென்சார் செய்து வெளியிடாமல...நான் இங்கே இட்ட கருத்தை சென்சார் செய்து வெளியிடாமல் இருக்கும் மதுரை தமிழனை "கலிபோர்னியா தமிழ் கணக்கு பிள்ளை" சங்கத்தின் அடிமட்ட உறுப்பினர் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-4980423002916877862015-12-03T01:17:25.768-05:002015-12-03T01:17:25.768-05:00நீரின் வழித்தடங்களை வீடுகளாக்கிய கட்டிங்களாக மாற்ற...நீரின் வழித்தடங்களை வீடுகளாக்கிய கட்டிங்களாக மாற்றியவர்கள் இன்று துன்பம் அடையவில்லை, எதுவும் அறியா மக்கள் தான்,,,,,,,<br />சமீபத்தில் படித்தேன்,<br />இந்த இடத்தில் பிளாட் வாங்கினால் ஏர்போட் பக்கம், பள்ளி பக்கம், சூப்பர் மார்கெட் பக்கமாக இன்னும் என்னெல்லாமோ பக்கமாக வரும் என்று சொன்னவர்கள் மழைவந்தால் வெள்ளம் வரும் என்று சொல்லவில்லை என்று,,,,,,,,,,,,,<br /><br />இயற்கையிடம் பாடம் கற்று நாம் சரியானால் சரி, இல்லை எனில் இன்னும் இருக்கு நமக்கு,,,,<br />நல்ல பகிர்வு, நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-30879462896420961362015-12-03T00:04:07.692-05:002015-12-03T00:04:07.692-05:00இந்த இயற்கை சீற்றத்தையும், நிவாரண பணிகளையும் வைத்த...இந்த இயற்கை சீற்றத்தையும், நிவாரண பணிகளையும் வைத்து அரசியல்வாதிகளும் அரசு துறையினரும தற்சார்பாக கருத்து சொல்லிக்கொண்டிருக்க நீங்க தெளிவா ஒரு உண்மையை எடுத்து வச்சிருக்கீங்க.. உங்க எண்ணத்தை என் எண்ணமாகவும் எடுத்துக்கொள்கிறேன். சரியா சொல்லியிருக்கீங்க.. நீங்க பொழுது போக்கா மட்டும் எழுதலை .. நிறைய சிந்திக்கவும் வைக்கிற மாதிரிதான் இருக்கு உங்க எழுத்துக்கள்.... உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88786364680792038742015-12-02T17:44:47.801-05:002015-12-02T17:44:47.801-05:00ஹ்ம்ம் சரிதான் சகோ..இப்பொழுதும் உணர்ந்து மாறாவிட்ட...ஹ்ம்ம் சரிதான் சகோ..இப்பொழுதும் உணர்ந்து மாறாவிட்டால்..விமோசனமே கிடையாது தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9687796256566352022015-12-02T12:15:53.137-05:002015-12-02T12:15:53.137-05:00இந்த இயற்கை சீற்றத்தை நல்லதொரு பாடமாக அரசும் மக்கள...இந்த இயற்கை சீற்றத்தை நல்லதொரு பாடமாக அரசும் மக்களும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொண்டால் நல்லது. S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13475565207840546152015-12-02T12:15:28.808-05:002015-12-02T12:15:28.808-05:00போன வாரம் மழை ஓய்ந்த பிறகு சாக்கடை அடைப்பை சுத்...போன வாரம் மழை ஓய்ந்த பிறகு சாக்கடை அடைப்பை சுத்தம் செய்தார்கள். ஆனால் வாரிய குப்பைகளை அகற்ற வில்லை. <br />நேற்று பெய்த மழையில் திரும்பவும் சாக்கடை அடைத்துக்கொண்டது.............!!!<br />😭அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57070126965907253942015-12-02T11:30:54.475-05:002015-12-02T11:30:54.475-05:00நல்ல கட்டுரைநல்ல கட்டுரைAnonymoushttps://www.blogger.com/profile/03741658043328218649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58226648811995705452015-12-02T11:30:53.280-05:002015-12-02T11:30:53.280-05:00நல்ல கட்டுரைநல்ல கட்டுரைAnonymoushttps://www.blogger.com/profile/03741658043328218649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-4677116251131450522015-12-02T10:45:19.352-05:002015-12-02T10:45:19.352-05:00மிக மிகச் சரியே தமிழா! இதோ இப்போதே 5000 ரூஆய் கொட...மிக மிகச் சரியே தமிழா! இதோ இப்போதே 5000 ரூஆய் கொடுத்து மக்களின் வாயை மூட முயற்சிகள் நடக்கின்றனவாமே...இது முழுவதும் நம் மக்களின் தவறுதான். இனியேனும் மக்களும் தலைவர்களும் புரிந்து கொண்டால் நலமே...இயற்கை நன்றாகவே சீறி எச்சரித்துள்ளது. திருந்துவார்களா மக்கள்? Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-34256515818840888612015-12-02T08:44:00.893-05:002015-12-02T08:44:00.893-05:00கருத்தில் கொள்ளப்பட வேண்டிய பதிவு. கவனத்தில் கொண்...கருத்தில் கொள்ளப்பட வேண்டிய பதிவு. கவனத்தில் கொண்டால் எதிர்காலத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். <br /><br />பொறுத்திருந்து பார்ப்போம். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-51132209296170889762015-12-02T08:13:42.092-05:002015-12-02T08:13:42.092-05:00கண்டிப்பாக சார்... இயற்கையை நாம் எச்சரித்தால் இது ...கண்டிப்பாக சார்... இயற்கையை நாம் எச்சரித்தால் இது தான் நடக்கும்..J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44156144606998989662015-12-02T07:47:02.983-05:002015-12-02T07:47:02.983-05:00முழுக்க முழுக்க மனித தவறேதான் ///புரிகிறது ...என்ன...முழுக்க முழுக்க மனித தவறேதான் ///புரிகிறது ...என்ன செய்ய இப்போது? பரிதாபமாக இருக்கிறது...தகவல் தொடர்பு இல்லாமல்...தீவாக....இந்த முறையேனும் திருந்தியாகனும்...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20496994469224413912015-12-02T03:04:21.004-05:002015-12-02T03:04:21.004-05:00இலவசங்களை ஏற்காமல்...உண்மைதான் மதுரைதமிழன். இது சா...இலவசங்களை ஏற்காமல்...உண்மைதான் மதுரைதமிழன். இது சாத்தியமா..!!??http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75132892539418318332015-12-02T02:42:37.322-05:002015-12-02T02:42:37.322-05:00"மதிப்பெண் எடுக்க மட்டும் பாடம்" என்றிரு..."மதிப்பெண் எடுக்க மட்டும் பாடம்" என்றிருந்தவருக்கு எல்லாம் இன்று சரியான பாடம்... (அவர்களுக்கு உணர்ந்து திருந்துவது என்பது வாய்ப்பே இல்லை...)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29657777127789195462015-12-02T02:05:15.594-05:002015-12-02T02:05:15.594-05:00நாம இனியாவது இலவசங்களுக்கு ஆசைப்படாமலும், குப்பைகள...நாம இனியாவது இலவசங்களுக்கு ஆசைப்படாமலும், குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமலும், ஏரிகளில், கால்வாய் வழித்தடங்களில் வீடு கட்டாம இருக்கனும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com