tag:blogger.com,1999:blog-3737093339789091562.post4918599740467076401..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: சிவாஜிக்கு பொதுமக்கள் பணத்திலிருந்து மணிமண்டபம் கட்டுவது அவசியம்தானா? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-43575838626887429162015-08-31T01:36:38.390-04:002015-08-31T01:36:38.390-04:00சரியான கருத்து. மற்றவர்கள் சொல்லத் தயங்குகிற கருத்...சரியான கருத்து. மற்றவர்கள் சொல்லத் தயங்குகிற கருத்து. யாருக்கும் (அது யாராக இருந்தாலும் சரி) மணிமண்டபம் எதற்கு? அதற்குப் பதிலாக, அவர் வாரிசுகள் 50 லட்சம் கொடுத்தால், ஒரு அரசுப் பள்ளிக்கு அவர் பெயர் வைக்கலாம். அந்தத் தொகையை அந்தப் பள்ளி முன்னேற்றத்துக்குச் செலவு செய்யலாம். இறந்தவருக்கும் தன் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு (தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு) நன்மை செய்ததாக இருக்கும். எதற்கு ஏகப்பட்ட சிலைகள், அதற்குச் சிறைக் கூடங்கள் (கம்பிவலைக் கூடாரங்கள்), காக்கை அவமதிப்புக்கள்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60724632080282740912015-08-29T09:14:48.990-04:002015-08-29T09:14:48.990-04:00சிவாஜிக்கு பொதுமக்கள் பணத்திலிருந்து மணிமண்டபம் க...சிவாஜிக்கு பொதுமக்கள் பணத்திலிருந்து மணிமண்டபம் கட்டுவது சிலைவைப்பது எல்லாம் ஒரு அரசு செய்ய கூடாத செயல்கள்.அது எந்த நடிகர்கள் நடிகைகளாகயிருந்தாலும் சரி.<br />இது திரு யோகன் பாரிஸ் சொன்னமாதிரி மக்களுக்கு சொந்தமான தேங்காயை எடுத்து வந்து பிள்ளையார் கடவுளுக்கு உடைக்கும் தமிழக அரசின் செயல் தான் என்பதில் சந்தேகமில்லை. ஒரு நடிகர் நடிகைக்கு மணிமண்டபம் கட்டுவது, சிலைவைப்பது என்று தமிழக அரசு அரசு அறிவிப்புகள் வெளியிடும் போது அதை ஏதோ மிக பெரிய நல்ல செயல் என்று நினைத்து கொண்டாடம இருக்க தமிழக மக்கள் சிந்திக்கணும்.<br />பயனுள்ள விஷயத்தை தந்த மதுரை தமிழனுக்கு பாராட்டுக்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1833944539462201682015-08-27T18:11:25.018-04:002015-08-27T18:11:25.018-04:00மணிமண்டபம் அப்படினா என்ன... அப்புறம் மணி மண்டபத்து...மணிமண்டபம் அப்படினா என்ன... அப்புறம் மணி மண்டபத்துக்கும் நினைவு மண்டபத்துக்கும் என்ன வேறுபாடு....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29652737332640670592015-08-27T13:23:33.491-04:002015-08-27T13:23:33.491-04:00An indescent comment with no sense at all.An indescent comment with no sense at all.Anonymoushttps://www.blogger.com/profile/07430277638482916381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52165944063068567362015-08-27T13:05:58.430-04:002015-08-27T13:05:58.430-04:00அவரு சம்பாரிச்ச எல்லாக் காசையும் மக்களுக்குக் கொடு...அவரு சம்பாரிச்ச எல்லாக் காசையும் மக்களுக்குக் கொடுத்து இருந்ந்தால் மணிமண்டபம் கட்டலாமா? அப்போவும் எதுக்கு? தனக்கு மணிமண்டபம் கட்டனும்னு எண்ணத்தில்தான் எல்லாத்தையும் கொடுத்தார்னு ஒரு பதிவு எழுதிவீங்க. <br /><br />அதுக்கும் ஜால்ரா அடிக்க ஒரு கூட்டம் வரும்!<br /><br />IMHO, He deserves that honor. It is quite possible sivaji fans could collect that money and do the same. If they do, what will you say? Sivaji fans are "senseless", right? You will write another article according the situation. Well..வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61337228586259753342015-08-27T12:55:47.458-04:002015-08-27T12:55:47.458-04:00உருபடியா என்ன செஞ்சுருகாணுக இது வர...உருபடியா என்ன செஞ்சுருகாணுக இது வர...ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81488835287903950372015-08-27T12:30:28.918-04:002015-08-27T12:30:28.918-04:00அருமையான விஷயத்தை பகிர்ந்திருக்கிறீர்கள். வாழ்த்து...அருமையான விஷயத்தை பகிர்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79521608141173801922015-08-27T11:10:50.040-04:002015-08-27T11:10:50.040-04:00வழித் தேங்காயை தெருப்பிள்ளையாருக்கு அடிப்பதில் நம்...வழித் தேங்காயை தெருப்பிள்ளையாருக்கு அடிப்பதில் நம் அரசியல் வியாதிகளை விஞ்ச எவருமில்லை.<br />சிவாஜி குடும்பம் கடைசி வாரிசும் ராஜபோகமாகத் தான் வாழுகிறார்கள். அவர்கள் வைக்கலாம் . சாந்தி நிலையத்தையே மண்டபமாக்கலாம். சமீபத்தில் சாந்தி திரையரங்கு விற்று கோடிகள் கண்டதாக செய்தி வந்தது.<br />அரசு விரும்பினால் நீங்கள் சொல்வதுபோல் தமிழகக் கிராமப் பள்ளிக் கூடங்களுக்கு மலசல கூட வசதி செய்து அதற்கு கலைக்குரிசில் சிவாஜி ஞாபகார்த்தமாக தமிழக அரசால் மக்களுக்கு செய்யும் சேவை எனப் விளக்கமாகப் பலகை வைக்கட்டும். நிச்சயம் மக்கள் மகிழ்வார்கள்.<br />அல்லது தமிழகக் கிராமம் எங்கும் ஒரு முக்கியமான வீதியைச் செப்பனிட்டு அதற்கு சிவாஜி பெயரை வைக்கட்டும். தண்ணீர் பஞ்சமுள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோக வசதி செய்து அவற்றுக்கு சிவாஜி பெயரிடட்டும்.<br />மக்கள் மகிழ்வார்கள். இக்கலைஞனை நினைப்பார்கள். மணி மண்டபம் - ஏன் போதை ஏறியவர்கள் படுத்து உருளவா?<br />யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85816926915788282792015-08-27T10:58:35.988-04:002015-08-27T10:58:35.988-04:00கேட்கப்பட வேண்டிய கேள்விகள்.
சினிமாவில் மூழ்கிக் ...கேட்கப்பட வேண்டிய கேள்விகள்.<br /><br />சினிமாவில் மூழ்கிக் கிடக்கும் மக்களை மேலும் மூழ்கடித்து சிந்தனை மட்டுப்படுத்தும் திசைதிருப்பு செய்கிறது அரசு.Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-35335572722758430732015-08-27T08:19:12.701-04:002015-08-27T08:19:12.701-04:00வணக்கம் நண்பரே அருமையான விடயத்தை முன் வைத்தீர்கள்...வணக்கம் நண்பரே அருமையான விடயத்தை முன் வைத்தீர்கள் நடிக(ன்)ர் என்பவர் தனது குடும்பத்துக்காக உழைத்தார் குடும்பத்தை முன்றேற்றி வைத்தார் பொவுது போக்கிற்காக நாம் பணத்தை செலவு செய்தோம் அவ்வளவுதான் பிறகு அவர்களுக்கும் நமக்கும் உறவு இல்லை இதுதான் உண்மை ஆனால் கூமுட்டாப்பயல்கள் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் ஏன் ? சிவாஜி குடும்பத்தாரிடம் இல்லாத பணமா ? தாங்கள் கேட்டது போல நடிகர் சங்கத்திடம் இல்லாத பணமா ? ஏமாறுபவர்கள் இருக்கும்வரை அல்லது இறக்கும்வரை ஏமாற்றும் கூட்டம் இருந்நது கொண்டே.... இருக்கும், இறக்கும் <br />இதே கருத்தை எல்லா நடிகனுக்கும் சொல்பவன் நான். அதிலும் சிவாஜியை நல்ல நடிகனாக மட்டும் ஒத்துக்கொள்ளலாம் பதிவுக்கு வாழ்த்துகள் நண்பா.. <br />தமிழ் மணம் 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com