tag:blogger.com,1999:blog-3737093339789091562.post480611793376532883..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: பெட்னா : தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அரசின் அமைச்சரான பாண்டியராஜனை விழாவிற்கு அழைத்து பெருமைபடுத்துமா அல்லது விலக்கி வைக்குமா ?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31947320911177886132018-05-24T14:36:29.747-04:002018-05-24T14:36:29.747-04:00FETNA itself is an anti-national organization. The...FETNA itself is an anti-national organization. They always invite anti national leaders. Nothing surpriseAnonymoushttps://www.blogger.com/profile/13473476675360523679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-26195975307724112062018-05-24T11:11:01.779-04:002018-05-24T11:11:01.779-04:00அட்லீஸ்ட் நீங்கள் சொன்னபடி அதிருப்தியை மிக அழுத்தம...அட்லீஸ்ட் நீங்கள் சொன்னபடி அதிருப்தியை மிக அழுத்தமாகவ்து அந்த நிகழ்வில் பதிவார்களா என்று பார்ப்போம்... ஆனால் இணையதளத்திலே அவர்கள் அதிருப்தியை தெரிவிக்காதவர்கள் நேரிலா தெரிவிக்க போகிறார்கள்?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52247201994116256592018-05-24T11:08:33.215-04:002018-05-24T11:08:33.215-04:00சங்கத்தில் அரசியல்வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் இட...சங்கத்தில் அரசியல்வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் இப்படி ஒரு பேச்சு வந்திருக்காதுதானே......Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57049711070373454972018-05-24T11:01:37.050-04:002018-05-24T11:01:37.050-04:00அனைத்து விதத்திலும் சரியாய் அனைவருக்கும் சரியாய் இ...அனைத்து விதத்திலும் சரியாய் அனைவருக்கும் சரியாய் இருக்கும் ஒருவரை அழைப்பதென்றால் யாரையுமே அழைக்க முடியாது.நம் நோக்கத்திற்கு ஏதோ ஒரு வகையில் உதவியவர் யாராக இருப்பினும் அழைத்துக் கௌரவித்தல் அவசியமே அதே சமயம் நமது அதிருப்தியையும் மிகச்சரியாக அந்த நிகழ்வில் பதிவு செய்வதில் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்பதே என் கருத்துYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com