tag:blogger.com,1999:blog-3737093339789091562.post4584890079606998700..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: சாணக்கியரின்(கலைஞர்) கேள்வியும் சமான்யவனின் பதிலும் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23671001509930834612014-06-21T08:46:32.573-04:002014-06-21T08:46:32.573-04:00எவ்வளவு உன்னிப்பா கவனிக்கறீங்களே அவரை.... நீங்க அ...எவ்வளவு உன்னிப்பா கவனிக்கறீங்களே அவரை.... நீங்க அவரோட முதல் ரசிகர்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42043523085427151582014-06-17T05:34:36.079-04:002014-06-17T05:34:36.079-04:00தாத்தாவை நான் வெறுத்தாலும், இந்த வயசுல, இத்தனை குட...தாத்தாவை நான் வெறுத்தாலும், இந்த வயசுல, இத்தனை குடும்பபிரச்சனைக்கு மத்தியில் அவர் காட்டும் உழைப்பை நாம் மதிக்க வேண்டும். யாரும் தைரியமாகக் குரல் கொடுக்கவில்லையென்றால், அம்மா சாமியாடிவிடுவார் (1991-96ஐப் போல)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13197614191616045622014-06-16T17:39:03.374-04:002014-06-16T17:39:03.374-04:00ஏற்கனவே குழம்பி போனவர்களை நீங்கள் வேறு குழப்பிக்கி...ஏற்கனவே குழம்பி போனவர்களை நீங்கள் வேறு குழப்பிக்கிட்டு......<br /><br />விடுங்க தமிழா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22717344007150155942014-06-16T10:59:21.527-04:002014-06-16T10:59:21.527-04:00பாவம் வயசானவரு விட்டுத்தொலைங்கப்பா!பாவம் வயசானவரு விட்டுத்தொலைங்கப்பா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17662362966845426882014-06-16T10:04:40.674-04:002014-06-16T10:04:40.674-04:00வணக்கம் சகோதரர்
சிலரின் பேச்சை. மக்கள் பெரிதாக எடு...வணக்கம் சகோதரர்<br />சிலரின் பேச்சை. மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. நல்ல மாற்றுச் சிந்தனை. தொடருங்கள். நன்றி சகோதரர்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88517960556000885842014-06-16T06:35:39.587-04:002014-06-16T06:35:39.587-04:00வாசல்ல கடங்காரன் கதவத் தட்டினா ஊட்டு ஐயா உள்ள இருந...வாசல்ல கடங்காரன் கதவத் தட்டினா ஊட்டு ஐயா உள்ள இருந்துக்கிட்டே சம்சாரத்தையோ பசங்களயோ அனுப்பி ஐயா வெளீல போய்ருக்காருன்னு சொல்ல வெப்பாரு. யாராவது பரிசு கொண்டுவந்தா தானே வந்து தெரப்பாரு. <br /><br />மு.க் சொன்னதோட அர்த்தம் இதுதானுங்க.<br /><br />கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29324540650906041992014-06-16T03:51:22.680-04:002014-06-16T03:51:22.680-04:00எந்த பக்கம் போனாலும் கேட் போட்டால் எப்படி!? பாவம்ப...எந்த பக்கம் போனாலும் கேட் போட்டால் எப்படி!? பாவம்ப்பா தாத்தா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65718984311313674262014-06-16T03:51:02.442-04:002014-06-16T03:51:02.442-04:00எந்த பக்கம் போனாலும் கேட் போட்டால் எப்படி!? பாவம்ப...எந்த பக்கம் போனாலும் கேட் போட்டால் எப்படி!? பாவம்ப்பா தாத்தா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29658649730601643132014-06-16T03:37:41.171-04:002014-06-16T03:37:41.171-04:00 கேள்விக்கு கேள்வியா.... சபாஷ் பாஸ் அருமை........ கேள்விக்கு கேள்வியா.... சபாஷ் பாஸ் அருமை........Mahesh Prabhuhttps://www.blogger.com/profile/15028286769580019395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78353946292888834932014-06-16T01:37:51.987-04:002014-06-16T01:37:51.987-04:00அரசியலெல்லாம் எங்களுக்கு விளங்காதப்பு நீங்க சமீபத்...அரசியலெல்லாம் எங்களுக்கு விளங்காதப்பு நீங்க சமீபத்தில எத்தனை அடிகள் <br />உருட்டுக் கட்டையால் வாங்கியுள்ளீர்கள் மக்களும் இதைத்தானே எதிர் பாக்கினம் <br />அதப் போடுங்க :))அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com