tag:blogger.com,1999:blog-3737093339789091562.post4432666485807026140..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: கேப்டனை கேலி செய்தவர்கள் கற்றுக் கொண்ட பாடம்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31794967412632926332011-10-09T13:44:17.850-04:002011-10-09T13:44:17.850-04:00@ஹீசைனம்மா உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் கருத்துக...@ஹீசைனம்மா உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21089802319072583072011-10-07T08:13:19.797-04:002011-10-07T08:13:19.797-04:00கதையும், கதை சொல்லும் நீதியும் அருமை.
அதையும் தேர...கதையும், கதை சொல்லும் நீதியும் அருமை. <br />அதையும் தேர்தல்நேரம் பார்த்துப் பதிவிட்டது இனிமை!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-50386228638460568722011-10-05T18:48:45.699-04:002011-10-05T18:48:45.699-04:00@ரெவெரி
@ரா. செழியன்
@யோகா.S. FR
@R.Elan
@கோகு...@ரெவெரி<br /><br />@ரா. செழியன்<br /><br />@யோகா.S. FR<br /><br />@R.Elan<br /><br />@கோகுல்<br /><br />உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி. இந்த கதை உங்களை போல உள்ள இளைஞர்களையும் கவர்ந்ததில் மிக மகிழ்ச்சி. நல்லவைகளை பதிவாக தரும் போது படிப்பதற்கும் இந்த காலத்தில் இளைஞர்கள் அதிகம் பேர் உள்ளதை நினைக்கும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17847578954643115452011-10-05T18:43:17.255-04:002011-10-05T18:43:17.255-04:00@ ரமணி சார்
உங்களுக்கும் என் பதிவு உண்மையாகவே ...@ ரமணி சார் <br /><br />உங்களுக்கும் என் பதிவு உண்மையாகவே பிடித்து இருக்கின்றது என்பதை கேட்கும் போது மனதிற்குள் சந்தோஷம் ஏற்படுகின்றது. உங்கள் ஆதரவுக்கு எனது நன்றிகள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21821721835071155882011-10-05T13:58:09.565-04:002011-10-05T13:58:09.565-04:00பிராத்தனையோ ,பணியோ செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வ...பிராத்தனையோ ,பணியோ செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டுமென அழகாக சொல்லிருக்கீங்க!<br />நல்லாருக்கு!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61600860790766544912011-10-05T12:48:50.884-04:002011-10-05T12:48:50.884-04:00நல்லாயிருக்கு அறிவுரைக்கதை.நல்லாயிருக்கு அறிவுரைக்கதை.Anonymoushttps://www.blogger.com/profile/04274227436088615715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85487972149212060772011-10-05T11:54:07.857-04:002011-10-05T11:54:07.857-04:00அருமையானக் கருத்து.வாழ்த்துக்கள்!அருமையானக் கருத்து.வாழ்த்துக்கள்!Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59788969903427781152011-10-05T11:45:57.626-04:002011-10-05T11:45:57.626-04:00நல்ல அறிவுரையோடு கூடியகதை.நன்றி.நல்ல அறிவுரையோடு கூடியகதை.நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/04274227436088615715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79938813702011631742011-10-05T09:14:13.698-04:002011-10-05T09:14:13.698-04:00நாம் இருவரும் ஒரே நேரத்தில் தான் படித்தோம் போல..அத...நாம் இருவரும் ஒரே நேரத்தில் தான் படித்தோம் போல..அதான் நினைவு இருக்கிறது எனக்கும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-26199519689165266722011-10-05T08:53:17.271-04:002011-10-05T08:53:17.271-04:00உண்மையாகவே பிடித்திருக்கிறது
வித்தியாசமாகச் சொல்வத...உண்மையாகவே பிடித்திருக்கிறது<br />வித்தியாசமாகச் சொல்வது கவனித்துப் <br />படிக்கும்படியாக இருப்பதால்<br />மனதிலும் பதிகிறது<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-56607964721467302832011-10-05T08:46:06.413-04:002011-10-05T08:46:06.413-04:00சூர்யஜீவா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கடவுள் ...சூர்யஜீவா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<br /><br />கடவுள் நமக்கு வெற்றியை தருவதில்லை அதற்கான வழியை ஏற்படுத்தி கொடுப்பார் அதனை கண்டறிந்து செல்வதுதான் நமது கடமை. கடவுள் ஒரு போதும் தோசை இட்லியை அப்படியே தட்டில் கொண்டுவந்து வைப்பதில்லை. அதை தயாரிபதற்கான தானிய விதைகளை மட்டும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார் அதனை கண்டு பயிரிட்டு அறுவடை செய்து இட்ட்லி தோசைக்காக மாவு அரைத்து சுடுவது நமது முயற்சியே...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72212742071651533772011-10-05T08:45:43.419-04:002011-10-05T08:45:43.419-04:00அரபுதமிழன் அவர்களுக்கு உங்கள் வருகைக்கும் கருத்துக...அரபுதமிழன் அவர்களுக்கு உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எனது வலைதள நண்பர் ஒருவர் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார் எனக்கு மறைமுக ஃப்ளோவர்கள் அதிகம் என்று. அதனால் நீங்கள் எழுதும் போது மிக கவனமாக நல்லதையே எழுதுங்கள் என்று. அதைத்தான் நான் இன்னும் மிக கவனமாக செய்து வருகிறேன். அந்த வலைத்தள நண்பருக்கு அநேகமாக அனைத்து பதிவாளர்களும் நண்பர்கள். <br /><br />அந்த மாதிரி என்னை தொடர்பவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை அறியும் போது மிக மகிழ்ச்சி. நன்றிகள். எனது பதிவில் ஏதும் குறைகள் ஏதும் இருந்தால் சுட்டிக் காட்டும்படி வேண்டிக் கேட்டு கொள்கிறேன். பொது வாழ்க்கையில் வந்த தலைவர்களைத் தவிர தனிப்பட்ட மனிதர்களையோ மதங்களையோ தாக்கி அல்லது காயப்படுத்தி ஏதும் நான் எழுதுவதில்லை.<br /><br />நான் மதங்களை நேசிப்பதை விட மனிதர்களை நான் அதிகம் நேசிப்பவன். வாழ்க வளமுடன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62194934648873057052011-10-05T07:28:33.198-04:002011-10-05T07:28:33.198-04:00தன மேல் நம்பிக்கை உள்ளவன் கடவுளை வேண்ட மாட்டான்......தன மேல் நம்பிக்கை உள்ளவன் கடவுளை வேண்ட மாட்டான்... இக்கட்டான சூழ்நிலையில் கடவுளை வேண்டி யாரோ வந்து காப்பாற்றுவதற்கு பதில், நீங்கள் முயற்சி செய்து உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ளலாமேSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17398073082057817822011-10-05T06:50:14.805-04:002011-10-05T06:50:14.805-04:00அருமையானக் கருத்தைச் சொன்ன இப்பதிவுக்காக ரொம்ப நன...அருமையானக் கருத்தைச் சொன்ன இப்பதிவுக்காக ரொம்ப நன்றிங்க. <br /><br />எனக்கு இப்பதிவு பிடித்திருப்பதால்<br />நானும் நல்லுள்ளம் கொண்டவன் என்பது தெளிவாகிறது. :)<br /><br />(BTW உங்களுடைய எல்லாப் பதிவுகளும் படிப்பதுண்டு)அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.com